Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் 2 முறை!… உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… நிற்கதியாய் தவிக்கும் 3 குழந்தைகள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம்: முதலிடம் பிடித்த உ.பி…. தமிழகம் எந்த இடத்தில்?….!!!!

சென்ற வருடம் நாட்டில் நடந்த குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் ஆகியவை தொடா்பான விபரங்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து தற்கொலை மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் நாட்டில் நடந்த மொத்த குற்றச் சம்பவங்கள் மொத்த கொலைகள்- 29,272 மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை # உத்தரபிரதேசம்- 3,717 # பிகாா்- 2,799 […]

Categories
அரசியல்

“ராகுல் காந்தி முகத்தில் மக்கள் கரியைப் பூசி விட்டனர்”…!! எச்.ராஜா பரபரப்பு பேட்டி…!!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை. அந்த சாதனையை தற்போது பாஜக செய்துள்ளது. எதிரிகளின் சதி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: உத்திரபிரதேசம் தேர்தல் தேதி அறிவிப்பு…. தலைமை தேர்தல் ஆணையர்….!!!!

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20,  4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ல் […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. 12 பேர் பலி… 32 பேர் படுகாயம்… உ.பி யில் பெரும் சோகம்…!!!

உத்திரபிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள பாபுரி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று நேற்று டெல்லியில் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது பாபுரி என்ற கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வரும்பொழுது சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

வக்கீல் கையில் ரூ.2 லட்சம் பணம்…. எங்கிருந்தோ வந்த குரங்கு…. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் வினோத் குமார் சர்மா வசித்துவருகிறார். இவர் வக்கீல் தொழில் செய்வது மட்டுமல்லாமல் நில பதிவுக்கான முத்திரைத் தாள்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகின்ரறார். இந்நிலையில் நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் முத்திரைத் தாள்களை வாங்குவதற்காக 2 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவரது பணப்பை பறித்து அவரே எதிர்பாராத […]

Categories
தேசிய செய்திகள்

விபரீத பரிசோதனையால் 22 நோயாளிகள் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோணா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை நிலவி வருகிறது. அதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தடுப்பூசி போட்டால் மட்டுமே மது விற்பனை…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்பதால், அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் எடவாடவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காட்டி அவர்களுக்கு மட்டுமே மது விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

தகனம் செய்ய வரிசையில் வைக்கப்பட்ட உடல்…. உடலை கடித்து குதறிய நாய்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை நாய் கடித்து குதறிய சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் கன்னத்தில் அறை விழும்…. பிரபல தமிழ் நடிகர் பரபரப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா? ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது மகளின் தலையை வெட்டி… தெருவில் தூக்கி சென்ற தந்தை… பின்னர் கூறிய காரணம்?… அதிர்ச்சி…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது மகளின் தலையை தந்தை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் சதீஷ் குமார் என்பவர், தனது மகள் வேறு ஒரு நபருடன் பழகியதால் ஆத்திரமடைந்து மகளின் தலையை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு அந்த தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை வழிமறித்து கைது செய்தனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“மண்டையில ஒண்ணுமே இல்ல” அவர் ஏமாத்திட்டாரு சார்…. எனக்கு டைவர்ஸ் கொடுங்க…. பெண்ணின் குமுறல்…!!

உத்தரபிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் கணவரின் தலையில் முடி இல்லாததால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு திருமணமான பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்தப் பெண் தனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காசியாபாத்தில் திருமணம் நடந்ததாகவும், கணவர் வழுக்கை என்பதை மறைத்து அவரை திருமணம் செய்ததாகவும், திருமணமாகி பல மாதங்கள் கழித்துதான் இந்த உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்ல ரொம்ப கண்டிஷன் போடுறாங்க…. ரிசார்ட்டில் தங்கிய மாணவிகள்…. அதிர்ந்து போன போலீசார்…!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்கு பள்ளி மாணவிகள் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. மேலும் மாணவி ஒருவருடைய வீட்டில் 25 ஆயிரம் பணமும் மற்ற மூன்று பேரின் வீட்டில் கொஞ்ச  பணமும் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரிசாட் ஒன்றில் மாணவிகள் தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

இவருக்கா இந்த நிலைமை?…. 25 ஆயிரம் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்த… முதியவரின் பரிதாப நிலை…!!?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சேவை செய்த முதியவர் மிக பரிதாப நிலையில் உள்ளார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முதியவர் முகமது ஹெரிப் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அவர்களில் அவரும் ஒருவர். சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த 20 ஆண்டுகளில் அயோத்தியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற அவர்களின் உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்த சேவைக்காக இவருக்கு விருது அளிக்கப்பட்டது. தற்போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எங்க ஆட்சி வந்தா… சட்டத்தை கிழித்து குப்பையில் வீசுவோம்… கொந்தளித்த பிரியங்கா…!!!

எங்கள் ஆட்சி அமைந்தால் இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆவேசத்துடன் கூறியுள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தில் “கிஷான் பஞ்சாயத்து “வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால்  தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் எப்பொழுது வேண்டுமானாலும் தன் கூட்டங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் “பிரியங்கா” முதல் நாள் உரையாற்றினார்.அதில் பாரத ஜனநாயக கட்சியும் மோடியும் விவசாயிகளை மதிக்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அமைத்த […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் சிக்கி தவிக்கும் பெண்கள்… 3 சகோதரிகள் மீது ஆசிட் வீசிய நபர்… சுட்டு பிடித்த போலீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற மாவட்டத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்பவர் அந்த சிறுமிகள் மீது ஆசிட் வீசிய உள்ளார். அதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுமிகளும் லேசான காயங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் காலியாகும்… 11 பதவிகள்… தொடங்க போகும் தேர்தல்… தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் காலியாகும்… 11 பதவிகள்… நவம்பர் மாதம் தொடங்கும் தேர்தல்… இன்று வெளியான அறிவிப்பு…!!!

உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

உத்திர பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்…!!!

உத்திரபிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் பதேன்வா கிராமத்தில் முன்னு லால் என்பவர் வசித்து வருகிறார். அவர் மனைவி மவுசம் தேவி கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆம்புலன்ஸிற்கு அழைப்பு தெரிவிப்பதற்கு முன்னரே அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் இருக்கின்ற ரியூசா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்… புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கணவர் மற்றும் குடும்பத்தாரை தேடும் போலீசார்..!!

இந்தியாவில் திருமணமாகிய 5 மாதத்திலேயே புதுப்பெண்ணை குடும்பத்தினர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அனில் துயாகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அஞ்சலி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஞ்சலியின் பெற்றோர் ரொக்கமாக பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இருந்தாலும் திருமணத்திற்கு பின் 11 லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்று வர சொல்லி அஞ்சலியை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இரு நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.4 கோடி கேட்டு 6 வயது குழந்தை கடத்தல்….! 12 மணி நேரத்தில் கும்பலை மடக்கிய போலீசார் …!!

4 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் தீவிர நடவடிக்கையால் 12 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற பகுதியில் ராஜேஷ் குப்தா என்ற வியாபாரி வசித்து வருகிறார். அவரது ஆறு வயது மகனை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்கள். கடத்திச் சென்ற நபர்கள் 4 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் […]

Categories

Tech |