நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தின் போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இன்று வரை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பாக […]
