Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! சாப்பாடு கொடுத்து கட்டாய மதமாற்றம்…..? உ.பியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள மங்காதபுரம் என்ற காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் முன்னதாக கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது இங்கு வாழும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கிறிஸ்தவ அமைப்பினை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளார்கள். இதற்கு பதிலாக அவர்கள் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அந்த மக்களை வர வேண்டும் என்றும், மதமாற வேண்டும் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அண்ணன்….. மர்மமான முறையில் மரணம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டம் அஹ்ரா என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் கடந்த 13ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தலைமுறைவாக உள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அஹ்ரா பகுதியில் உள்ள ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராமர் கோவிலில் கருவறையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி மற்றும் மதுரா கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநில அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமன் கோயில் அருகிலும், மதுராவில் அமைந்திருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி அருகிலும் மதுபான விற்பனைக்கு தடை […]

Categories
தேசிய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன்…” நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவி”…. வைரலாகும் புகைப்படம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி ஒருவர் , தன் கணவனை நடுரோட்டில் துரத்தி துரத்தி அடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த அட்னன் – ஆயிஷா  தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி ஆயிஷாவுக்கு கணவரின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதோடு  அக்கம்பக்கத்தினர் கணவரை  பற்றி தவறாக கூறியுள்ளனர். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை […]

Categories

Tech |