உத்திரபிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 24 ல் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் சாலை மீது லாரி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் சித்தௌலி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு சிலரின் உடல்நிலை கவனிக்கிடமாக இருக்கின்ற நிலையில் சீதாப்பூர் மாவட்ட […]
