Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

பேய் மழையால் நிலச்சரிவு… பல கடைகள் சேதம் … இயல்பு வாழ்க்கை பாதிப்பு …!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல கடைகள் சேதமாகியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தென்மேற்கு பருவமழை அசாம், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்திலும் தீவிரமாக பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது பீகார், அஸாம் மாநிலங்களில் ஓரளவிற்கு மழை […]

Categories

Tech |