இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சில மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் […]
