கலியுகம் பற்றிய கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய விளக்கம் பற்றி நாம் அறிவோம்..! கிருஷ்ணரின் நண்பராகவும் தேரோட்டியாகவும் இருந்த உத்தமர் ஒருசமயம் கிருஷ்ணரிடம் கேட்கிறார், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகை, உலகத்தின் நிலையே இப்படி இருக்கிறது மாதவா, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகையை அடுத்து வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும். அதை எனக்கு எடுத்து கூறுவாயா என்கிறார்..! கிருஷ்ணர் கூறுகிறார்.. இதே கேள்வியை என்னிடம் ஒரு சமயம் அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கேட்டனர். நான் என்ன பதில் […]
