Categories
தேசிய செய்திகள்

சிவபெருமான் சொல்லிட்டாரு…! என்னை புதைச்சுடுங்க… உபியை நடுங்க வைத்த பெண்ணின் பக்தி …!!

பக்தியால் தன்னையே குழிக்குள் வைக்க அனுமதித்த பெண்ணின் செயல் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பக்திமுத்தியதால் தன்னைத்தானே குழிக்குள் வைத்து புதைக்க சொன்ன பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த  சிவபெருமானின் தீவிர பக்த்தை கயா ஸ்ரீ. இவர் தன் குடும்பத்தாரிடம் 4 அடி குழி தோண்டி தொண்டுமாறு கேட்டு அதில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். பக்தி முத்திய இவர் தன் கனவில் சிவபெருமானுடன் முறையிட்டதால் கோபம் அடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவன் கடத்தி கொலை…. எழுத்து பிழையால் சிக்கிய கொலையாளி….!!

சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி எழுத்துப்பிழையால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.  உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் என்பவர் தனது உறவினரின் மகனை கடத்திச் சென்றுள்ளார். அதோடு அன்று இரவே ஒரு மொபைலில் இருந்து சிறுவனின் தந்தைக்கு 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “இரண்டு லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வர வேண்டும். போலீசிடம் புகார் கொடுத்தால் மகனைக் கொன்று விடுவேன் என எழுதியிருந்தார். பெற்றோரால் பணத்தை தயார் செய்ய முடியாததால் காவல் […]

Categories

Tech |