சொத்துக்காக 15 வயது சிறுமியை கொன்று நாய்க்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் மேஜர் ஆனதும் அவரது கைக்கு செல்ல இருந்தது. இதனால் தற்போது சொத்துக்களை அனுபவித்து வரும் உறவினர்கள் சிறுமியை கொலை செய்துவிட முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய் மாமாக்களான லியா லால் மற்றும் பிரிட்ஜ் லால் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை […]
