மராட்டிய மாநிலத்தில் வழி கேட்டு வந்த சாமியாரை தவறாக எண்ணி கிராமவாசிகள் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்கு புறப்பட்டுள்ளனர். மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்த போது வழி தெரியாமல் இருந்த இவர்கள் அந்த பகுதியில் […]
