Categories
மாநில செய்திகள்

“6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு”….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

6 முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாட வேலையை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதி தேர்வு பொது தேர்வு கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை மாணவ மாணவியர்களுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலில் இருக்கும் பிரபல இயக்குனர்…. நீதிபதி அதிரடி உத்தரவு…!!!

ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் பால் ஹகிஸ் மீது பெயரிடப்படாத பிரிட்டிஷ் பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அதாவது  சுற்றுலா நகரமான ஒஸ்தூனில் நடந்த கலை விழாவில் பங்கேற்பதற்காக இயக்குனர் இத்தாலியில் இருந்தபோது தனுடன் இருமுறை சம்மதிக்காமல் உடலுறவு கொண்டார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஹாகிஸ் ஜூன் 19ஆம் தேதி முதல் தெற்கத்தி இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இத்தாலியில் நீதிபதியின் தடுப்பு காவல் முடிவடைந்ததால் திரைப்பட தயாரிப்பாளர் பால் […]

Categories
உலக செய்திகள்

“இங்கு தாக்குதலை தீவிரப்படுத்துங்கள்”…. ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 132-வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையே லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யாவானது கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் டான்பாஸ் மாகாணத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என படையினருக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டோனெட்ஸ்க் நகரில் தாக்குதலை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உணவகங்களில் இனி…. சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் எதையும் வசூல் செய்யக்கூடாது என்று மத்தியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டண ரசீதில் சேவை கட்டணத்தை விதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சிசி பி ஏ தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக இனி சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. சேவை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020-21ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் ஆய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கீதாஞ்சலி ஆகியவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவமனை மேற்படிப்பில் சேர்த்த விவாகரத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு தனியார் கல்லூரிகளுக்கும் இடையில் சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்றும் கல்லூரிகள் வசூலித்த பணம் […]

Categories
மாநில செய்திகள்

“உத்தரவு பொருந்தாது”….. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்….!!!!

ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு ஜூன் 23ஆம் தேதி பொது குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு நடக்கும் பொதுக்குழுவுக்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு….. “மாநிலம் முழுதும் அவசர நிலை பிரகடனம்”…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பொதுசுகாதார அவசர நிலை…. அரசு திடீர் உத்தரவு…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் நடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலருக்கும் காலரா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அசுத்தமான குடிநீர்,சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் மழைக்காலத்தில் தொடக்க […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு…. “இது தமிழகத்திற்கு பொருந்தாது”… பாஜக துணை தலைவர் கருத்து….!!!!!!!!

நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற  உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மதிய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில நாட்களாக அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களிடம் அதிகமாக கட்டணம் வசூல் செய்யுறாங்க …. மாணவிகள் அளித்த புகார்…. அதிரடி உத்தரவிட்ட கல்லூரி இயக்குனரகம்….!!!!

அதிக கட்டணம் வசூலித்த   கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நரசிங் கல்லூரி   ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்  முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர்   மாணவிகளிடம் செய்முறை தேர்வுக்கு முறைகேடாக கட்டணம் வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் வசந்தி மாணவிகளிடம் முறைகேடாக பணம் […]

Categories
மாநில செய்திகள்

“செஸ் வீரர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்”…. உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவு…!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற  28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை இசிஆர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து […]

Categories
மாநில செய்திகள்

“2018 ல் தான் அதிக அளவில் காவல் நிலை மரணங்கள்”…. வெளியான பகீர் தகவல்….!!!!!!!!

2018 ஆம் வருடம் தான் அதிக அளவில் காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றது என்று பகிர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, அகில இந்திய அளவில் சுமார் 950 […]

Categories
மாநில செய்திகள்

திருப்தி இல்லை என்றால்….. ஆசிரியர்கள் உடனே டிஸ்மிஸ்….. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

தற்காலிக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களில் தற்காலியாக ஆசிரியர்களை பணிநியமானம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். அதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மூன்று வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியமனத்தை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழு மேற்கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு செயல்முறைகளை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதல் நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதாவது தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தமிழக முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் அரசு மற்றும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது இதனை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில்…. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பற்றி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு சென்ற 23ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்து இருந்தார். அவற்றில் கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த பெரும்பாலானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று(ஜூலை 1)முதல்…. இதெற்கெல்லாம் தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு……!!!!!

நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 1ம் தேதி) முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

மிருகவதை தடை சட்டம்…. “எந்த விலங்கும் கொண்டு வர அனுமதிக்க கூடாது”….உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

தமிழ்நாட்டில் மிருகவதை தடை சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் போன்ற விலங்குகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஒவ்வொரு லாரிகளிலும்  அதிகபட்சமாக 5 முதல் 6 விலங்குகள் மட்டுமே ஏற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்படுகிறது என கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கால்நடைத்துறை இணை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

ஏற்காடு செல்வோருக்கு எச்சரிக்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எழில் மிகுந்த மலைப்பகுதி தான் ஏற்காடு. இங்கு வருடம் முழுவதும் வீசும் தென்றல் காற்றும், குளிர்ச்சியும் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதற்கு என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வருவார்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு அண்ணா பூங்கா மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது இங்கு குறைந்தபட்ச அளவு 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையை, அதிகபட்ச அளவு 167 டிகிரி வெப்ப நிலையும் நிலவுகிறது. ஏற்காட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தேர்வில் ஆபத்து….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவார்கள். ஆனால் இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், சங்கத்தின் தலைவர் ஷீலா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தேர்வு நிறுத்தி வைப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அவசர அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி ஆசிரியர் தகுதி தேர்வை முடித்தவர்கள்,இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்பள்ளி  தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் தகுதியானவர்களை தொகுப்பூதியம் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அரசியல் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தகுதியற்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் CORONA: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடனடி அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு”… முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 12வது மாணவர்களுக்கு கடந்த 20 ம் தேதி அன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு துறை தகவல் தெரிவித்து இருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

மீண்டுமா!…. கலெக்டர் திடீரென போட்ட ரூல்ஸ்…. அச்சத்தில் மக்கள்….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தற்போது பரவலாக அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் அனைத்து மக்களும் தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபதாரம் விதிக்கப்படும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்லாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : ஜூலை 6ஆம் தேதி வரை மட்டுமே….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பண்ணுங்க….!!!

பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் மாணவர்களுக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.  பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை….. உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு…..!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களில் ரூ.500 அபராதம்…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் முக கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர், மதுரை, கோவை மாவட்டங்களை தொடர்ந்து நெல்லை மற்றும் புதுக்கோட்டை பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கொரோனா தொற்று  அதிகரித்து வருவதன் காரணமாக இந்த […]

Categories
மாநில செய்திகள்

“திருமாவளவன் வழக்கு ரத்து”… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2019 ஆம் வருடம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. பானிபூரி தண்ணீரால் காலரா…. திடீரென தடை விதித்து உத்தரவிட்ட அரசு….!!!!

நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காலரா அதிகரித்து வருவதாலும் பானிபுரி பயன்படுத்தப்படும் பானியில் காலரா  பாக்டீரியா இருப்பதால் தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது காலராவால் பாதிக்கப்பட்டவர்கள், டென்குவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா அறிகுறி ஏதாவது தென்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோடை மற்றும் மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு,காலரா போன்ற நோய்கள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் 13,331 காலி பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது டிடிஇ, b.ed ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“காய்ந்த, கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுங்க”….. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில தினங்களாக அவ்வபோது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அப்போது திடீரென்று மரங்கள் சாய்ந்து விழுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு காயங்களும் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று இரவு சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 28) முதல் அமல்…. மாஸ்க் அணியாமல் சுற்றினால் ரூ.500 அபராதம்…. மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோவை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட் பேங்க் அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ்…. உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுப்பு பயண சலுகை யை திரும்ப பெற்று அதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்ப பெற்று […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு…. தமிழகம் முழுவதும் புதிய மீட்டரை பொருத்த…. மின் வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து குறைபாடு உள்ள மீட்டர் கண்டறியப்பட்டால் அதனை அகற்றி விட்டு புதிய மீட்டரை பொருத்த வேண்டும் என்று உதவி பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் இலவசமாக மின்சாரம் வழங்கும் விவசாயம்,போலீசை வீடுகள் தவிர மற்ற மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மின்ப பொருத்தி உள்ளது. மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்,500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குமேல் […]

Categories
மாநில செய்திகள்

மாநகரப் பேருந்து டிரைவர், கண்டக்டருக்கு…..  “கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும்”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மாநகர பஸ்களை நிறுத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றவேண்டும் என்று டிரைவர் கண்டக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் தினமும் பஸ்களை இயக்கி வருகின்றது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச்சென்று பேருந்தில் ஏறும் சூழல் ஏற்படுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு அமல்….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் காவலர்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடி அமல்…. இனி முகக்கவசம் கட்டாயம்…. மீறினால் ரூ.500 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.அதன்படி வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக்கடன்…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இனி முதல் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும். அதனைப் போலவே இரண்டாம் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி வரை வீட்டு கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்ற ரிசர்வ் வங்கி அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பேருந்துகளை…. ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு….!!!

மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று ஏரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகும் சூழ்நிலையும் ஏற்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. இன்று(ஜூன் 23) கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப பென்சன் வழக்கு… “அனுதாபத்துடன் அடிப்படையில் செயல்பட முடியாது”… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!!

கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தில் 1974 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி ஜனார்த்தனா என்பவர் பணியாளராக இணைந்திருக்கிறார். அதன்பின் 1978 ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பணி காலத்திலேயே வாகன விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ஜனார்த்தனாவின் மனைவி சாரதா தனக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே ஜனார்த்தனா இறந்துவிட்டதால் அவரது மனைவி சாரதாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி மார்க் அடிப்படையில் தான் குரூப்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாடப் பிரிவுகளை பரிந்துரை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் இன மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

இலவச பாடப்புத்தகங்கள் விற்பனை….. பள்ளிகள் மீது நடவடிக்கை….. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!

இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், நாகமலை, புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: “10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்…. டெபிட், கிரெடிட் கார்டு புதிய முறை….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் ஏதாவது ஒரு முறை உங்களது கார்டு விவரங்களை உள்ளிட்டு பொருட்கள் வாங்கினால் உங்களின் விவரங்கள் அனைத்தும் தானாக சேமிக்கப்படும். அடுத்த முறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு… ஜூன் 23ஆம் தேதி கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சலில் அனுப்பும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அஞ்சலில் பெற விரும்புவோர் 25 ரூபாய் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய், அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளை வழங்க அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், புதிய ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் விமானப்பயணம்….. இனி இதெல்லாம் கட்டாயம்….. மத்திய அரசு புது உத்தரவு….!!!!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி. எனப்படும் விடுமுறை சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “விமான டிக்கெட்டுகளை மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அதே சமயத்தில் அவற்றின் விலை குறைவாகத்தான் இருக்கும். இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடு…. உடனடியாக அமல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால் வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை. துக்க நிகழ்வு களில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் […]

Categories
அரசியல்

அந்த உளவாளி யார்….? உடனடியாக கண்டறிய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தினந்தோறும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகின்றார். மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து […]

Categories

Tech |