Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த தம்பி…. கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!!!!!!!!

கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர்  உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வித் திட்டம்…. ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதன்படி சென்னை மண்டலத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அதில் இல்லம் தேடி கல்விக்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் மீதமுள்ள ஆசிரியர் […]

Categories
உலக செய்திகள்

“இது போன்ற குற்றங்கள் நடக்கக்கூடாது”…. மரண தண்டனையை நேரலை ஒளிபரப்பு…. எகிப்து கோர்ட் அறிவுறுத்தல்…!!!!!!!!

இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மரண தண்டனை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புமாறு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. எகிப்தில் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் அந்த மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தி இருக்கின்றது. கடந்த மாதம் வடக்கு எகிப்த்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே சக மாணவி நயேரா அஷ்ரப்பை கொன்றதாக 21 வயதான மொஹமட் அடெல் குற்றவாளியாக கைது […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி மாணவர்கள் இதை செய்தால்…. பெற்றோர்தான் பொறுப்பு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளி சொத்துக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் சேதமான பொருட்களுக்கு மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்று அதனை மாற்றி தர வேண்டும். பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி […]

Categories
மாநில செய்திகள்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் விசாரிக்கப்படாத வழக்குகள்…. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும், அதோடு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க கோரி கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது மனு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.  இதேபோன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், வழக்கு கோப்புக்கு எடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டங்கள் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இதுபோன்ற பாணியில் அரசு பணியை கோர முடியாது”…. சுப்ரீம் கோர்ட் கருத்து….!!!!!!!!!

மீண்டும் பணி வழங்க கோரி மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்து வழக்கை விசாரித்து ஐகோர்ட் 13 ஆயிரத்து 500 பேருக்கு மட்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் மூத்தவக்கில் ஜெய்தீப் குப்தா ஆஜராகி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து 15 பேர் நீக்கம்…. இபிஎஸ் புதிய அதிரடி…. அடுத்த பரபரப்பு…..!!!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத், ராஜேந்திர […]

Categories
மாநில செய்திகள்

“ஆதாரம் இல்லாமல் மனு தாக்கல் செய்யக்கூடாது”…. நீதிமன்றம் எச்சரிக்கை…..!!!!!!!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பார்கள்  நடத்தப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் சென்னை பாடியை  சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சட்டவிரோத பார்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து அனுமதி இல்லாத பகுதிகள் சட்டவிரதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அதில் சென்னையில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டை மாடி […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…..!!!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா, விடுதி கட்டடங்களுக்கு அனுமதி உண்டா,தீ தடுப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கின்றனவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய சிஇஓ-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் Residential பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் […]

Categories
மாநில செய்திகள்

புறம்போக்கு நிலத்தில் அரசு கட்டிடமா…? மாவட்ட ஆட்சியருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் ஏரி, ரேடியோ பூங்கா போன்ற இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையங்களுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனார் […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளிகளில் இதற்கு தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் பள்ளி தொடங்கும் போதும் முடியும் போதும் மாணவர்கள் சாலையை கடக்க ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் வன்முறை, சத்துணவில் பல்லி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை, பற்றாக்குறை,மாணவர் […]

Categories
மாநில செய்திகள்

இனி 1 மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு….. தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் குடிநீர் பிரச்னை, கழிவறை பிரச்னை  குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களிடம் ஆசிரியர்கள் வாய் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ஆண்கள், பெண்கள் பள்ளிகளை ஒழிக்க உத்தரவு….. மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

கேரளாவில் 280 பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும், 164 ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும் தற்பொழுது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு,அப்பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்ற கேரள கல்வித்துறைக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் இந்த அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாலின மாணவர்களுக்கும் செயற்கை வழங்க வேண்டும். அதற்கு முன் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணை கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு கட்டணம் கிடையாது….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல்வேறு விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டரில் போரடிங் பாஸ் வழங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏர்லைன் நிறுவனங்கள் இனி போரடிங் பாஸ் வழங்குவதற்கு பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி….. எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவு…. அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலையை அகற்றவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நுழைந்தார். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வருவாய் துறை […]

Categories
தேசிய செய்திகள்

“பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறது”….. நுபுர் சர்மாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை…!!!!!!!

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றிய தாக்கல் செய்திருக்கின்றார். அதில் நபிகள் நாயகம் பற்றி தான் தெரிவித்த சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றுக் கொண்ட பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜர் ஆவதில் ஆபத்து இருப்பதால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். இந்த நிலையில்  அந்த மனுவை  […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

காமதேனு திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. இது மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள், 47 கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற வங்கிகள் உள்ளன. கிட்டத்தட்ட கூட்டுறவு வங்கிகளில் மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் வயிற்று […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இனி இவர்களுக்கு பென்ஷன் கிடையாது…. உச்ச நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ராணுவத்தில் சேவையில் இருக்கும் போது உடல் ஊனமுற்றால் மட்டுமே பென்ஷன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்ஷன் வழங்குவதற்கு அனுமதி அளித்து ராணுவ வீரர்கள் தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!!!!!

2011 ஆம் வருடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2012 ஆம் வருடம் ஒன்றிய அரசு அரசாணை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் காவல் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும் போலீஸ் என்ற போர்டு  […]

Categories
சினிமா

நடிகர் விமல் வழக்கு: காவல்துறையினர் நேர்மையாக விசாரிக்கணும்…. வெளியான உத்தரவு….!!!!

நடிகர் விமல் கொடுத்த புகாரின்படி சினிமா தயாரிப்பாளர்கள் சிங்கார வேலன், தினேஷ், கோபி போன்றோர் மீதான மோசடி வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் காவல்துறையினர் பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்துசெய்யக் கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுல கிருஷ்ணன், வழக்கை ரத்துசெய்யக்கூடாது என வாதிட்டார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைவர்கள் பதவி நீக்கம்…. அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு….!!!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து   வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட  உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு  ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உஷார்…. இனி பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க கூடாது…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். பல தரமற்ற உணவுகளால் உயிரிழப்பு ஏற்படுவதால் அரசு இதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் பல பெரிய உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டன. அதனால் அந்த ஹோட்டல்கள் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல ஹோட்டல்களில் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா என சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறிய கடைகளில் கூட தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமாகவும் தரமாகவும் இருக்க […]

Categories
உலக செய்திகள்

ஜமால் கசோகியின் முன்னாள் வழக்கறிஞருக்கு…. சிறை தண்டனை விதிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

சவுதியின் புகழ் பெற்ற பத்திரிகையாளராக விளங்கியவர் ஜமால் கசோகி. இவர் அமெரிக்க நாட்டின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதிவந்தார். கடந்த 2018ம் வருடம் இவர் அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற போது மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த  கொலையானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானின் உத்தரவின் அடிப்படையிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி….. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிர்ச்சி உத்தரவு….!!!!!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டதில் கருவுற்றுள்ளார். இந்த நிலையில் அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பாதிக்கப்பட்டவரின் மனம், உடல் நலம் மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் கொண்டு 20 வாரங்களை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமடையும் குரங்கம்மை…. “தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம்”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை….!!!!!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நேரத்தில் தற்போது குரங்கம்மை நோய் அறிகுறிகளும் பல இடங்களில் காணப்படுகின்றது. முதன்முறையாக ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஐரோப்பா, இங்கிலாந்து ஐக்கிய அரபு நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 55 நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை….. கலெக்டர் எச்சரிக்கை….!!!!

முகக்கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரியில் மீட்பு பணியை தீவிர படுத்த…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணியை விரைவு படுத்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து கொண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் இப்படித்தான் வரவேண்டும்”….தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடு…. சமூக பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு…..!!!!!!!!!

தமிழக பள்ளி மாணவ, மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூக பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு வசதியாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதியை குறிக்கும் விதமாக விதவிதமான வண்ணங்களில் கயிறு கட்டும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது இதனை தடுக்கும் விதமாக சமூக பாதுகாப்பு துறை […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: இனி பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது…. இதற்கெல்லாம் தடை….சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் போதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்களின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலி”…. குற்றாலத்தில் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அறிவியல் குறித்தும் பரிசலில் சென்றோம் மகிழ்ந்து செல்வார்கள்.இந்நிலையில் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விடுவதால் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி போலீசார் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மீண்டும்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 2 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. பின்னர் சில காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளால் […]

Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்களுக்கு இதற்காக கால அவகாசம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடித்துக்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என யு.ஜி.சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இரவு கடைகளில் இனி…. போலீசுக்கு டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு வழங்கியுள்ளது. எனவே அரசாணை […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி…. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு…. பயணிகள் ஷாக்….!!!!

தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைப்பதற்கு ரயில்வே வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி மூன்று டயர் பெட்டிகள் ஆறும், ஏசி இரண்டு டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லா பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. இதையடுத்து ரயில்வேயின் புதிய உத்தரவின் படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 7-லிருந்து இரண்டாக குறைக்கப்பட்டு ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு…. குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் சிறையில் அடைப்பு….குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு…!!!

கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும் சஸ்வத் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சுனந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதன் பிறகு சஸ்வந்தும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளையும் மகனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

1-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்  தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையொப்ப பயிற்சி அளிப்பதற்கு இரண்டு வரி […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன்களுக்குத் தடை…. அதிரடி உத்தரவு….!!!!

44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்  மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன சர்வதேச அளவில் பல நாட்டு வீரர்களும் வருவதால் சென்னையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன . 187 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக 26,000க்கும் மேற்பட்ட அறைகள், தனியார் நட்சத்திர விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்…. வரும் 20-ம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியின், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRBநடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். வருகின்ற 15ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தேர்வு செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வருகின்ற 18ஆம் தேதிக்குள் CEO- க்கள் ஒப்புதல் தர […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுக்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் பணி பயன்கள்…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி ராஜினாமா செய்து விட்ட பிறகு அரசு பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் பெற்றவரின் முந்தைய பணிப் பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் ராஜினாமா செய்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற தியாகராஜன், மாலதி ஆகியோர் தங்களது முந்தைய பணி பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளரின் பில்லில் சேவைக்கட்டணம்…… உடனடி அமல்படுத்த அதிரடி உத்தரவு…..!!!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. பாலோவ் பண்ண கட்சி நிர்வாகிகள்…..!!!!

வருகிற 18ம் தேதி குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய எதிர்க்கட்சிகள் சார்பாக பொதுவேட்பாளராக, முன்னாள் மத்தியநிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் இறங்குகிறார். இவற்றில் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூகநீதி பேசும் தி.மு.க தலைமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. “இது கட்டாயம்”….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் பத்து பேருக்கு மேல் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்த அளவிற்கு மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என அரசு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பள்ளிகளில் புதிய நடைமுறை….. மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு….. உடனே களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி…..!!!!

கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநில கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பேசும்போது “2000 பேர் அமரக்கூடிய வகையில் நம்முடைய முத்தமிழ் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பி உதயநிதியையும் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்பு பயிற்சி நடத்த ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு ஆறு முதல் 12 மாதங்கள் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இந்தப் பயிற்சியை முடித்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தடி நீர் எடுக்க கட்டணமா?….. மத்திய அரசு உத்தரவு….. தமிழகத்திற்கு பொருந்தாது….!!!!

நிலத்தடி நீருக்கு ரூபாய் பத்தாயிரம் கட்டணம் என்று மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு கூறியுள்ளது. நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கும், அன்றாட மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் வீடுகள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணைய மூலமாக ரூபாய் 10,000 கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு…. அண்ணா பல்கலை. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து இரண்டு வாரங்களுக்குள் கல்லூரிகள் விளக்கம் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ஆகியவை வழங்கப்பட மாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. இதற்கு முன்னதாக 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம் 225 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் வீடு இடிப்பு?…. ஒரு மாதத்திற்குள் காலி பண்ணுங்க…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசியல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பாக குடியிருப்புகள் வழங்கப்படுகின்றது. அவ்வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு ஊழியர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தர மற்ற நிலையில் மோசமாக உள்ளன. அந்த வீடுகளில் சிமெண்ட் பூச்சிகள் அனைத்தும் உதிர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அரசுஊழியர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்று தமிழக முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகளை புணரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் 1200 […]

Categories

Tech |