Categories
தேசிய செய்திகள்

இனி மக்களை தேடி வரும் தடுப்பூசி…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது இடங்களில் முகாம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளில் பாடம் கற்க முடியாமல் போனது. அதனால் ஸ்மார்ட் போன் மூலம் பாடம் கற்கும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று தேர்வினை எழுதி முடித்தனர். நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்திய சில சலுகைகளை அரசு தவிர்த்து வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தலைமைச் செயலாளரின் திடீர் விசிட்….. ஆடிப்போன அரசு அலுவலர்கள்…. அதிகாரிகளுக்கு போட்ட அதிரடி ஆர்டர்….!!!!

தலைமைச் செயலாளரின் திடீர் வருகையால் அரசு அலுவலகமே ஆடிப்போனது. சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக அமிர்தம் என்பவர் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்று வந்தபோது ஜாதியை காரணம் காட்டி தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தியாவில் இன்று 75-வது […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கடன் வாங்கியவர்களை இனி தொல்லை செய்யக்கூடாது…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நாட்டில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் கொடுத்த கடனை திருப்பி வசூலிப்பதற்காக தனியாக ஒரு ஏஜெண்டுகளை பயன்படுத்துகின்றனர். அவர்களின் வேலை என்னவென்றால் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வழங்கிய கடனை வாங்கியவர்களிடமிருந்து திருப்பி வசூலித்துக் கொடுப்பது. இருந்தாலும் இந்த ஏஜெண்டுகள் கடன் வாங்கியவர்களை பெரும் இம்சை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இவர்களின் தொந்தரவால் சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளுபவர்களும் உள்ளனர். இந்நிலையில் கடன் வசூலிக்கும் போது கடன் வாங்கியவர்களை எந்த விதத்திலும் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பள்ளிகளிலும் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் என்று 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதை புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிலத்தால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!!

விவசாயியை  அரிவாளால் வெட்டிய நபருக்கு 3  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயியான பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2010 -ஆம் ஆண்டு கர்ணன் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க முக்கிய நடவடிக்கை… டிஜிபி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழக காவல்துறையில் காவலர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்கள் காவல்துறைகளில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக  பணியமர்த்தப்பட்டு இருப்பதாக பல தினங்களாக புகார் வந்த வண்ணம் உள்ளது. உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்தி வருவது குற்றம் என்ற காரணத்தினால் உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டலியாக உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் இது பற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் சுதந்திர தின விழாவில்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடு இல்லாமல் தேசியக்கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளரை அன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து அலுவலகங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவது மரபு. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…. மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளது.இதனைத் தொடர்ந்து பொருட்கள் தரம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பலாம் என்று அரசு அறிவித்திருந்தது .மேலும் ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மறுபடியும் விநியோகம் செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டது. இதனிடையே ரேஷன் கடைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக கவசம் கட்டாயம்…. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…!!!!!!

தமிழகத்தில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை  ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு….. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் பட்டியல்களை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவிவாரியான தேர்ந்தோர் பட்டியலை கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி தயார் செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இது இல்லாமல்…. மருந்து வழங்கக் கூடாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு இனி மருந்துகள் வழங்க கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப் பொருள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். கடந்த ஜூன் மாதம் வரை 9.19 கோடி மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை குட்கா, பான் மசாலா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நாளை (ஆகஸ்ட் 13) முதல்…. அனைத்து நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள்,நிறுவனங்களில் நாளை முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வீடுகளில் நாளை முதல் 15 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும் வருத்தமும் அளிக்கிறது .கடந்த ஆட்சியில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டது காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்று சொன்னாலும் நாம் இதில் சிறப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராமன், பிரவீன் குமார், பாலாஜி என்ற நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது  பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் இவர்கள் 4  பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ரவளிபிரியா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவருக்கு பரிந்துரை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு….? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்க்காரணமாக  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. அதாவது சென்னை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் […]

Categories
உலக செய்திகள்

செம குஷியில் ஆண்கள்… “கண்டிப்பாக 2 திருமணம் செய்ய வேண்டும்”…. அறிவித்துள்ள நாடு…!!!!!!!

அமெரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது எரித்திரியா நாடு. சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகின்றது. தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதனால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. அதேசமயம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தைத் தள்ளும் சூழ்நிலை […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு……!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்களுக்கு….. யுஜிசி முக்கிய உத்தரவு……!!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசு துறை அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவர்.இந்நிலையில் நாடு  முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு யுஜிசி ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியரின் 2-வது மனைவிக்கு இது கிடையாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதிய பெரும் உரிமை கிடையாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச காவல்துறையில் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு தேவி மற்றும் துர்க்கி தேவி என்ற இரு மனைவிகள் உள்ளன. குடும்ப ஓய்வூதியத்திற்கு அந்த நபர் தனது இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு… பறந்த அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை மேற்கோள் […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் இருக்கு?… தமிழக அரசுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள் கட்டமைமப்பு வசதி இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை வரும் 27-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ்சந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

TNSED செயலி: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி கற்றதால் மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக பல கல்விசார் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது தற்போது 1-3 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அனைத்து எண்களையும், எழுத்துக்களையும் முழுமையாக கற்பிக்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தந்தை மகன்… கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!!!!

கோவை அடுத்த கோவில் பாளையம் அருகே செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்ரஹார சாம குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரியான ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறிவந்துள்ளார். மேலும் பழனிசாமி வீடு கட்டுவதற்கு ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என ராமசாமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு இனி …. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் நாள் என்று செயற்கை காலி இடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமல் பண பலன்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர்கள்…. 10 ஆண்டு சிறை தண்டனை…. சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 18/7/2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த கோவை துடியலூர் சேர்ந்த ரகுராமன்(25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார்(23) போன்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அனைத்து போலீசாரும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்”… மனித உரிமை ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!!

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்  குடும்ப பிரச்சனை காரணமாக விமானியான எனது மகனை அவரது மாமனார், மைத்துனர் போன்றோர் கடந்த 2019 ஆம் வருடம் தாக்கியுள்ளனர். இது பற்றிய அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் எனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர்  மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று 12 மாவட்டங்களின் கலெக்டர் உடன் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

“முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கக்கூடாது”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மழை, வெள்ள நிலவரம் திருச்சி, கரூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என 12 மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தி ஆலோசனைக்கு பிறகு முதல் பஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மூன்று பருவ தேர்வுகள் வருடம் தோறும் நடத்தப்படும். அதில் நடப்பு கல்வி ஆண்டில் முதல் பருவ தேர்வு,பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக […]

Categories
உலகசெய்திகள்

பொய் புகார் அளித்ததால் 116 கோடி அபராதம்…. சொந்த வீட்டையே 7 கோடிக்கு விற்ற நடிகை அம்பர்…..!!!!!!!!

பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட் தனது வீட்டை ஏழு கோடி ரூபாய்க்கு விற்று  இருக்கின்றார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் அவரை பிரிந்துள்ளார். ஜானி டெப் தன்னை சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்பர் மீது ஜானிடெப்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்கு கட்டணத்தை முழுமையாக கொடுக்கணும்”… யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

12-ம் வகுப்பு படித்துமுடித்த மாணவர்கள் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை எழுதி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பாடப் பிரிவை தேர்ந்தெடுந்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். ஒருவேளை நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வேறு மாதிரியாக வரும் பட்சத்தில் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் தொடருவார்கள். அந்த முடிவுகளுக்கு ஏற்றவாறு மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்களில் கிடைக்கும் உயர்மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் சில கல்லூரிகள் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பித்தருவதில்லை […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!!

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை டென்டரில் முறைகேடு…. இபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!!

2017 முதல் 21 ஆம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அப்போது 2019 – 21 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில்  முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றிடம் அறப்போர்  இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகளை மீண்டும் போடுவதற்கு டெண்டர்களில் திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு…. ஆகஸ்ட் 4 ல் விசாரணை….!!!!!!!

அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹேம்நாத்துக்கு எதிராக போதிய ஆதாரம் உள்ளது”…. மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்….!!!!!!!

மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தன் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு எதிராக போதிய  ஆதாரம் இருப்பதால் அவர் மீது குற்ற பத்திரிக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் நேராக கொரோனா பரவி வரும் நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதில் பல மாணவர்கள் பெற்றோரை இழந்தனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பது உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“தபால்காரரை போல் மாஜிஸ்திரேட் செயல்படக்கூடாது”…. உத்தரவை ரத்து செய்த நீதிபதி….!!!!!!!!!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்ற  பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால் வழக்கறிஞரின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர் வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய […]

Categories
உலகசெய்திகள்

“ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமருக்கு சம்மன்”…. நீதிமன்றம் உத்தரவு…!!!!!!!

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி ஆக பதவி வகித்திருக்கிறார். இந்த 11 வருட கால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் ஷபாஷ் ஷெரிப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஷ் போன்ற இருவரும் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. நாளை (ஆகஸ்ட் 1) முதல் அமல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி TNSEDசெயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு நாளை முதல் அமலுக்கு வருகின்றது.விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருகை பதிவு தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

2 ம் வகுப்பு மாணவரை பள்ளியில் வைத்து பூட்டிய ஆசிரியர்கள்….10 பேர் பணியிடை நீக்கம்….!!!!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அட்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியபோது, பிரேம் பிரகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் கடந்த புதன்கிழமை வகுப்பறையில் அசந்து தூங்கி இருக்கின்றார். மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியில் பணிபுரிபவர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவரை  வகுப்பறையில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன…..?

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி கொரானா சிகிச்சை பணியில் முன்கள  பணியாளராக ஈடுபட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள  பணியாளர்கள் தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் திருமணம் செல்லும்…. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு….!!!!

திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி உரிய வகையில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் தடை…. இன்னும் 2 வாரம் தான் டைம்…. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆச அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம், அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர் மேலும் விளையாட்டுப் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி….. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடத்திலேயே சரிபார்த்து தரமான அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் . ரேஷன் கடைகளில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் . மக்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…. ஆணையருக்கு லட்சம் அபராதம்…. மேல் முறையீடு தாக்கல்….!!!!!!!!

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையை துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடவடிக்கை விரைவுப்படுத்த கடந்த 2021 ஆம் வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பணம் எடுக்க திடீர் தடை … ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

இந்தியாவில் வங்கி விதிமுறைகள் சட்டத்தை மீறும் வங்கிகள் மீது மத்திய அரசு வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு விதிமுறைகளை மீறும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்து அபராதம் விதிப்பது மற்றும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நெருக்கடியான சூழலில் இயங்கி வரும் லக்னோ அர்பன் சகாஹரி கூட்டுறவு வங்கி மற்றும் சிதாபூர் சஹகாரிவங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
உலகசெய்திகள்

சுதந்திரப் போரின் போது போர் குற்றம்…‌ வங்காளதேசத்தில் ஆறு பேருக்கு மரண தண்டனை…. கோர்ட் தீர்ப்பு….!!!!!!!

1971 ஆம் வருடம் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பல கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக உள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் ஏழு பேர் மீது போர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி முகமது சாகினுள் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது […]

Categories
மாநில செய்திகள்

இனி இதை மட்டுமே அனுப்ப வேண்டும்….. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு….. வெளியான புதிய உத்தரவு…..!!!!

தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரி பார்க்க வேண்டும். தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதை உறுதி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி…… குவாரியை மூட உத்தரவு….. பெரும் பரபரப்பு….!!!!

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரியில் இன்று காலை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (30), வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம் என்று […]

Categories

Tech |