Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழக முழுவதும் இனி…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இளையவழி குற்றங்களை கண்டறிய 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சரிந்திரபாபு தெரிவித்துள்ளார்.சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களில் 37 மாவட்டங்களிலும் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது இணைய வழியில் பாலியல் குற்றங்கள்,போதை பொருட்கள் மட்டும் பணம் மோசடி போன்ற சைபர் குற்றங்களை கண்டறிய இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினி சாஸ்திறன் மற்றும் சைபர் தடையை அறிவியலில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சைபர் பிரிவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை போய் நேரில் பாருங்க…. மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு…..!!!!

மக்களை நேரில் சந்தித்து உங்கள் பகுதி குறைகளை கேட்டறியும் படி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஏழு மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது, ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெறாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலு பெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல புரிதல் ஏற்படும் வகையில் எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் வினை இயக்குனர்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள், பயிற்சி […]

Categories
தேசிய செய்திகள்

“டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை” 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை….. கோர்ட் அதிரடி….!!!!

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் சாலர்புல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியை மேற்கு வங்கத்தை சேர்ந்த அக்பர் அலி (65) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் உடனே….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் உபயோகம் அற்ற மர சாமான்கள் மற்றும் இரும்பு பொருட்கள் நீண்ட காலமாக வகுப்பறைகள் மற்றும் வெளிப்புறங்களில் இருக்கின்றன. பள்ளிகளில் இட பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சாமான்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு….! “பாரதியார் நினைவு தின கவிதை போட்டி”….. வெல்பவர்களுக்கு விருது….!!!

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான கவிதை போட்டி திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 9-தில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது வழங்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இதற்கும் சொத்து வரி உண்டு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்படுகின்றது. அதில் ஒரு கட்டிடத்திற்கு சொத்துவரி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.தற்போது பல்வேறு இடங்களில் விதிமீறல் கட்டிடங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் முறையான வரைபடத்தில் உள்ள பாகங்களுக்கு மட்டுமே சொத்து வரி விதிக்கின்றனர். மேலும் விதிகளை மீறி கட்டப்பட்ட கூடுதல் பரப்புகளுக்கு சொத்து வரி விதிப்பதில்லை. இந்நிலையில் ஒரு கட்டிடத்தில் விதிகளை மீறி […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே வெளிநாடு செல்லலாம்…. அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்….!!!

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே  வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே  நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு…. வெளியான அறிவிப்பு…!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அட்டை மற்றும் அரசின் சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களுக்கு நிபந்தனை இன்றி மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தொடர்ந்து நஷ்டத்தில் ஆவின் பொருள் விற்பனை”…. அரசு போட்ட புது ப்ளான்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஆவின் பொருள்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தினால் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் பால் விலையை உயர்த்தியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் இனி இது கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டைலரிங், பியூட்டிஷியன், பொது இயந்திரவியல், மின்சாதனங்கள் பழுது பார்த்தல் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியம்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு    மானியம் வழங்கப்படுகிறது. நமது தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  மக்களுக்கு 7.50 கோடி ரூபாய் மதிப்பில் கறவை மாடுகள் வாங்க 2. 25 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இந்த உத்தரவு மருமகளுக்கு பொருந்தாது”… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!!

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றேன். இந்த நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் தற்போது எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் போன்றறோரை நான் துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்திருக்கின்றனர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

2 வீலர், 4 வீலர் வாகன ஓட்டிகளே…. கட்டணம் உயர்வு….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் டூவீலர்களுக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு உத்தரவை ரத்து செய்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. விவசாயி உயிரை பறித்த சுற்றுலா வேன்….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!!!

விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநருக்கு 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜாம்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குமரேசன் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேன்  அவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம்…. இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. அரசு திடீர் கட்டுப்பாடுகள் விதிப்பு….!!!!

பொது இடங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா மற்றும் மதுபானங்கள் போன்ற போதை பொருட்களை உட்கொள்ளக் கூடாது. ஊர்வலத்தின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் அல்லது அநாகரிகமான உரையாடல்கள் இருக்கக் கூடாது. அரசியல் கட்சி அல்லது மதம் சமூகத்தை குறிப்பிடும் விதத்தில் பாடல்கள் மற்றும் நடனம் இருக்கக் கூடாது.அரசியல் கட்சிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று (ஆகஸ்ட் 31) முதல் அமல்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நெல் உற்பத்தியை பெருக்கும் வகையிலும் விவசாயிகளின் துயர் துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கிலும் இந்த ஆண்டில் சாதாரணம் நெல் குவிண்டலுக்கு 75 ரூபாயும் சன்னரக நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் 2115 ரூபாய், சன்ன ரக குவிண்டாலுக்கு 2160 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசென்ஸ்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் சர்வதேச ஓட்டினார் உரிமங்களின் வடிவம், அளவு,முறை மற்றும் வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதன் காரணமாக வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வருவதால் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி…. ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம்…. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமங்களின் வடிவம், அளவு மற்றும் வண்ணம் உள்ளிட்டவற்றில் பல்வேறு வேறுபாடுகள் இருந்து.அதனால் வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தக்கூடிய மக்கள் பலரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெனிவாஒப்பந்தத்தின் படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு qr கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது உதவி எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சூப்பரா செஞ்சு இருக்கீங்க…. கடும் நடவடிக்கை எடுங்க… நீதிபதி தமிழக அரசுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசினுடைய சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி,  மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 3 அறிக்கைகள்: பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி தரப்பு கோரிக்கை நிராகரிப்பு…! கடும் நடவடிக்கை எடுக்க…. ஐகோர்ட் நீதிபதி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு  இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளையும்,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் திருமண உதவி வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் கடந்த ஆட்சி காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது.அதனைப் போலவே பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படி ஒரு சலுகையா?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

மாற்றுத்திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்ட உத்தரவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தாா். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மத வழிபாட்டுத்தலங்கள்… அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் ஆமாரம்பல்லம் கிராமத்தில் உள்ள வணிக கட்டிடத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த மனுவை கலெக்டர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து மத வழிபாட்டு தளம் அமைக்க அனுமதிக்கும்படி நூருல் இஸ்லாம் ஷம்ஹரிகா சங்கம் எனும் இஸ்லாமிய அமைப்பு கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தொடக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் திடீர் திருப்பம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்றுவந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, சென்ற மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்படி சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறைச்சாலையில் அடைத்தனர். இவ்வழக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களிடையே ஜாதி ரீதியில் சர்ச்சையை கிளப்பிய ஆசிரியை…. பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே தொடர்ந்து ஜாதி ரீதியில் பேசி வந்த பேராசிரியை அனுராதா பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செல்போனில் பேசும்போது பட்டியல் வகுப்பு மாணவர்களை தரக்குறைவாக பேசியும் மாணவர்களின் ஜாதி என்ன என்று கேள்வி எழுப்பியும் இவர் சர்ச்சையில் சிக்கி இருந்தார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதா ஏற்கெனவே ஒரு முறை சாதிய ரீதியில் பேசியதால்தான் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் அதை […]

Categories
மாநில செய்திகள்

“மின்வாரியத்தின் அலட்சிய போக்கால் 2 பேர் உயிரிழப்பு”… ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!!!

நெல்லையருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை மகன் இறந்த வருடத்திலிருந்து கணக்கிட்டு ஆறு சதவீத வட்டியுடன் மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. அதாவது அறுந்து தொங்கிய மின்சார கம்பி உரசியதில் தனது தந்தை சகோதரர் உயிரிழந்துள்ளதாக முத்துக்குமார் என்பவர் மனு கொடுத்துள்ளார். இதனை அடுத்து மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை மின்கட்டண உயர்வு மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலை நிறுவனங்கள் சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையில்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உயர்நீதிமன்றத்தின் கடமை, சட்டம் சார்ந்த உறுப்பினர் காலியிடம் நிரப்பப்படாததற்கு நீதிமன்றம் வேதனையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு இனி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பணி பதிவேடு உள்ளிட்டவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாட குறிப்பேடு பதிவுகளை மட்டும் பராமரித்தால் போதும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கட்டல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தற்கொலை முடிவை தான் கையில் எடுக்கின்றனர். இதனால் மாணவர்களை மனரீதியாக தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் மனநோய் பாதிப்புக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்கள் இதை செய்தால் மட்டும் போதும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆசிரியர்கள் தேவையற்ற நிர்வாக பணிகளை குறைத்து அவர்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக செலவிட வேண்டும்.அதனைப் போலவே என்னும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்கள் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும். வேறு எந்த ஒரு பதிவேட்டையும் பராமரிக்க தேவையில்லை என்று குறிப்பிட்ட உள்ளது. மேலும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க…. போலீசாரை தயார் நிலையில் வைக்க…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

போலீசாரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் முக்கிய விழாக்கள் வர உள்ளதால் அரசியல் கட்சியினர்,ஜாதி மற்றும் மத அமைப்பினர் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நோய் தொற்று பகுதிகள்…. அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்று ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலமாக டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும் . இதனை தொடர்ந்து அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்….. கலெக்டருக்கு அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

55 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்…. குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர்…. அதிரடியாக உத்தரவிட்ட உதவி ஆட்சியர்….!!!!

குற்ற செயல்களில் ஈடுபட்ட நபருக்கு  சிறை தண்டனை விதித்து உதவி ஆட்சியர்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திரபுரம் பகுதிகள் சிலம்பரசன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனை அறிந்த மன்னார்குடி உதவி ஆட்சியர் அவரை 1 வருடம் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என்று எச்சரித்துள்ளார். இதன்படி நடப்பதாக உறுதி அளித்த சிலம்பரசன் 1  […]

Categories
மாநில செய்திகள்

LGBT பிரிவினரை இப்படித்தான் அழைக்க வேண்டும்….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

LGBT பிரிவினரை தமிழக அரசின் சொல்லகராதியில் பரிந்துரைக்கப்படும் சொற்களால் கண்ணியமாக குறிப்பிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் சொல்லதிகாரப்படி LGBT பிரிவினரை மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய மற்றும் மாறிய பாலினத்தவர், திருநங்கை மற்றும் திருநம்பி என இடத்திற்கு ஏற்ப அழைக்கவும். தான் பாலீர்ப்பு ஆண், பெண், இரு பாலீர்ப்புடைய நபர் மற்றும் பால் புதுமையர் என அழைக்குமாறும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சுற்றுலா வாகன நிறுத்த கட்டணத்திற்கு தற்காலிக தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாவரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. கடற்கரை கோயில், ஐந்து ரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உள்ளூர் திட்ட குழுமம் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறது. இவற்றில் ஏற்பட்ட குழப்பத்தால் வாகன நுழைவுகட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் என 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையில் 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலித்து அதன் சதவீத அடிப்படையில் பேரூராட்சியும், உள்ளூர் திட்ட குழுமமும் சதவீத […]

Categories
சினிமா

பிரபல இயக்குனருக்கு 6 மாதம் சிறை தண்டனை….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் செக் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.சென்னையில் அனுமதி இன்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பணிகளையும் விதிமீறல்களையும் சரி செய்யவில்லை என்றால் 2403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும்.விதி மீறல்களை சரி செய்யாத 39 கட்டிடங்கள் ஏற்கனவே போட்டி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விதி மீறல்களை சரி செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

TRB தேர்வு…. இனி இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதி தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதே சமயம் இந்த தேர்ச்சி முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகுதி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் கடன் செலுத்தாதவர் மீது நடவடிக்கை…. தமிழக முழுவதும் பரந்த உத்தரவு…..!!!!

நகர கூட்டுறவு வங்கிகளில் கடன் செலுத்தாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு 4600 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் பல மாதங்களாக வட்டி மற்றும் அசல் கட்டாமல் உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மூன்று மாதங்களுக்கு மேல் வட்டி மற்றும் அசல் கட்டாதவர்கள் உடனே தொகையை கட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி….. இனி யாரும் தப்ப முடியாது…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினால் அவரின் உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க டி ஜே பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆன்லைன் மூலமாக அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் முதல் தொடர்புடைய மாஃபியாக்கள் வரை அனைவருக்கும் குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் உளவுத்துறை உதவியுடன் விற்பனையில் ஈடுபடுவோரை கைது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழல் நிலவி வருகிறது. தற்போது வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாணவர்கள் தான் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இந்த குப்பைகள் மலையில் நனைந்து கட்டிட உறுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தூய்மை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. இந்த உத்தரவை மீறி மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டர் வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாஸ்மாக் பார்கள் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது . ஆனால் புதிதாக டெண்டர் வழங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.டாஸ்மாக் இடத்தை வழங்க நிர்ப்பந்திக்க கூடாது என உரிமைக்காரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி திறனாய்வு தேர்வு…. தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வுக்கு வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ மாணவியரிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடக்கும் இந்த தேர்வில் 1500 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மாதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ்….. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், அரசின் இ சேவை மையங்கள் மூலமாக பள்ளிகளில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் பெரும் சேவையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.அதன்படி இ சேவை மையங்கள் மூலமாக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாக சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,தமிழக முதல்வர் 75 வது சுதந்திர தின உரையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகலவிலை படியை உயர்த்தி வழங்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச் சுமைக்கு இடையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போலீசாருக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சட்டசபையில் கடந்த மே பத்தாம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில்,போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அதன் மூலமாக 10,508 பேர் பயனடைவார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, போலீசாரக்கு வாட விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணிக்கான இடமாறுதல் கலந்தாய்வு?…. தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என பள்ளி கல்வி ஆணையர் அறிவித்தார்.முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு அதன் பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் நகராட்சி உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் […]

Categories

Tech |