Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் கொலை” பாஜக மூத்த தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்….. முதல்வர் அதிரடி….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு ‌ திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

அனுமதியில்லா உதவி பேராசிரியர் பணியிடம்…. பல்கலைகளுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அரசு நிதிக்குழு ஒப்புதல் இல்லாமல் உதவி பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பணியாளர்கள் என 793 பணியிடங்களுக்கு மாதாந்திர செலவினம் 2.19 கோடி ரூபாய் என 6.58 ரூபாய் காண கல்லூரி கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு நிதி ஒப்புதல் செய்யப்படுகின்றது. இதில் நிதிக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் பணியிடங்கள் உருவாக்கிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை…. ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருந்தாலும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய டி சி எஸ் நிறுவனம்,இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் சுமார் 50,000 ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிய […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு மட்டுமே…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் நீதிபதி….!!!!

திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தானே என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாவட்டத்தில் வசித்து வரும் கணவனை விட்டு பிரிந்த ஒரு பெண்  ஐகோர்ட்டில் தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி கூறியதாவது. திருமணம் என்பது புது தலைமுறையை உருவாக்க தானே தவிர உடல் இன்பத்திற்கு மட்டும் இல்லை மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டிஜிபிக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது . ஆனால் அதற்கு எந்த ஒரு முடிவும் எடுக்காததால் அனுமதி அளிக்கும்படி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் மற்ற மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது,ஆனால் இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கூறி குற்றம் […]

Categories
மாநில செய்திகள்

6 -9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. இந்த வகுப்புகள் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாட்டு பாடங்கள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இயல், இசை, நாடகம், நாட்டுப்புற மற்றும் காட்சிகளை உள்ளிட்ட கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக அவர்களின் பள்ளி கால அட்டவணையில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC/ST, General பிரிவினருக்கு இனி….. உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Edமாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. B.Ed சேர விரும்பும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 40%, எம் பி சி பிரிவினர் 43 சதவீதம், பிசி பிரிவினர் 45 சதவீதம்,மற்ற பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் என்றும் இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG, PG முடித்திருந்தாலும் தொடர்புடைய படிப்புகளில் B.Ed சேரலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய உத்தரவு…..!!!!

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி, மின் பாடப் பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணி, திட்ட கட்டங்கள் தயாரிப்பு பணி போன்றவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில்…. இவர்கள் பட்டியலை அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வியில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு பிறகு ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்களின் விவரம் தேவைப்படுகின்றது. இது தவிர பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தொலைக்காட்சியில்…. வெறுப்பு பேச்சை பேசினால்” கடும் நடவடிக்கை”….. சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்கள் வெறுப்பு பேச்சை பேச அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல் தொகுப்பாளரின் பங்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளரின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் ஆனது. மேலும் அவரது பணி சிக்கல் நிறைந்தவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை பேச […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் மீதான போரை தீவிரப் படுத்தும் நோக்கம்… அதிபர் புதின் வெளியிட்ட உத்தரவு…!!!!!

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டு இருக்கின்ற போரிடும் உடல் தகுதி உள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தி இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து…. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும் விதிமுறைகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

பழனி அருகே அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரிய வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, பழனி அருகே படியூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள் 2017 ஆம் வருடம் 30 […]

Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள்….. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பொழுது இலங்கை அதிகாரிகள் அவர்களை கைது செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்று வரை இந்த செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்த உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம்  தேதி தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.அதன்படி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து…. கல்லூரி மாணவ மாணவிகள் சத்தியம் செய்யவும்…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!

அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங் சம்பவங்களால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் கழிப்பறைகளில் போஸ்டர்களை ஒட்டி ராகிங் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ராகிங் தடுப்பு…. நாடு முழுவதும் பல்கலை., கல்லூரிகளுக்கு…. யுஜிசி அதிரடி உத்தரவு…..!!!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ராகெங்கில் ஈடுபடமாட்டேன் என antiragging.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். விடுதிகள், பொங்கல் மற்றும் கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.மேலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களின் முக்கிய இடங்களில் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“7 வயது சிறுவனின் கோரிக்கை” உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மத்திய அமைச்சர்…. கிராம மக்கள் நன்றி….!!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது பத்ரி பிரசாத் பாண்டா என்ற 7 வயது சிறுவன் மத்திய அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எங்கள் ஊரில் முன்னதாக ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. தற்போது எங்கள் கிராமத்தில் கீழ் பாலம் அமைக்கப்பட்டதால் லெவல் கிராசிங் மூடப்பட்டது. அந்த கீழ் பாலம் எங்கள் கிராமத்தில் இருந்து 1/2 கிலோமீட்டர் தள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நிர்வாகம் மூலமாக நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து தனிநபர் மூலமாக வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்திற்கு ஆபத்து”…. வனப்பகுதிகளில் உடனே…. அரசுக்கு ஐகோர்ட் திடீர் எச்சரிக்கை…..!!!!

அன்னிய  மரங்களை அகற்ற தமிழக அரசு  ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த மரங்கள் வளர்ந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த அன்னிய மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என  ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி என். சதீஷ்குமார், டி. பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம்”….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம் என்று திருத்தம் செய்த அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும் பின்னும் அவசியம் இருந்தாலும் நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி யாராவது ஒருவரின் ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

இதை கிராம சபை கூட்டங்களில் பகிர வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் 5 நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக பள்ளி வளா்ச்சிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் உற்பத்தி உரிமையை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் பவுடர் மாதிரிகளை பரிசோதித்து பார்த்தபோது பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த ஜான்சன் பேபி பவுடரை பயன்படுத்தினால் சரும பாதிப்பு மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் இதன் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் […]

Categories
சினிமா

BREAKING: வருமான வரி கட்டாத நடிகர் விஜய்…. ஐகோர்ட் உத்தரவு…..!!!

2016-17 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் 35 கோடி ரூபாய் சம்பாதித்ததாக வருமான வரி கணக்கு காட்டி இருந்தார். ஆனால் 2017 இல் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மொத்தம் 50 கோடி ரூபாய் சம்பாதித்தது தெரிய வந்தது.அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறிந்தது. இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று வருமானவரித்துறை விஜய்க்கு அபராதம் விதித்திருந்தது.இதை எதிர்த்து விஜய் செய்த […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள்…… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகர பேருந்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணி செய்து வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அணுகியபோது விசாரணை குறித்து தகவல் முறையாக இணைக்கப்படாததால் பணிநீக்கத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பொருத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவேளை மேல்நிலை பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி காலை 6 முதல் மதியம் 2 மணி வரை வேலை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மருத்துவத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்டாக பணியாற்ற வேண்டும். இதில் முதல் ஷிப்டில் 50 சதவீதம் பேரும், இரண்டாவது சிப்டியில் 25 சதவீதம் பெயரும் மூன்றாவது ஷிப்டில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு?…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போனில் என்னும் எழுத்தும் செயலி மூலமாக வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொகுத்தறி மதிப்பீடு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறையின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் இந்தி மொழி கட்டாயம்….. மத்திய அரசு திடீர் உத்தரவு….!!!!

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவல் மொழி சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும். அதற்காக கூட்டுக் குழுவை உருவாக்க வேண்டும்.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்படும். இந்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் தகுதியான இந்தி மொழி […]

Categories
தேசிய செய்திகள்

உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட ஐகோர்ட்….!!!!

உடனடியாக  அரசு இல்லத்தை  காலி செய்ய வேண்டும் என  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க.  மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதனால்  இவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது. ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக 6  மாதம் அரசு இல்லத்தில்  தங்க அனுமதிக்கு வேண்டும் என கூறி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு…. இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர்,சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக கூறி மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படி இ பி எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 11ம் வகுப்பு மாணவர்களும் எழுதலாம். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வு 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த கல்வித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10 […]

Categories
பல்சுவை

அமேசானில் இனி இதையெல்லாம் விற்கக் கூடாது?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். இதைபற்றி ஆராய்ந்த இந்திய அரசாங்கம் இதுபோன்ற விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அமேசானில் விற்கப்படும் சிறியரக உலோக கிளிப்புகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்க வைக்ககூடிய பல்வேறு பொருட்களை விற்பதற்கு அமேசானுக்கு தடைவிதித்து அறிவிப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. காரில் ஒருவர் சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது அதை வலியுறுத்துவதற்காக அலாரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

“ரூ‌. 3 கோடி முறைகேடு” முன்னாள் அமைச்சர் தமிழகத்தை விட்டு வெளியே செல்ல தடை…. கோர்ட் அதிரடி….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.  இவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ளது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்‌. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்கூலுக்கு லேட்டாக வந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக சென்ற 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் பள்ளிகள் நேரடியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டது. இத்தகைய சமயத்தில் கல்வி பாதிப்படையக் கூடாது என ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவந்தது. இதையடுத்து பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக படிப் படியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரவுடிகளுக்கு இனி ஆப்பு தான்…. டிஜிபி உத்தரவால் ஆடிப்போன தமிழகம்…. இனி அவ்வளவுதான்….!!!

தமிழகத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கூலிப்படை மற்றும் ரவுடிகள்,கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் விதமாக மாநில முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 15 நிமிடங்களுக்கு முன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரணும்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலை வேளையில் பணிக்கு தாமதமாக வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது. அண்மையில் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக்கு மந்திரி நாகேஸ் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தார்கள். இந்நிலையில் கர்நாடகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகள் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் ஆசிரியர்களின் வருகைபதிவு செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் விசிட்… அடுத்தடுத்து பறக்கும் உத்தரவு…. திமுகவில் திடீர் திருப்பம்…..!!!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை  வெற்றி பெற்று இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவு திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை திமுக கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக அதிமுக மற்றும்  பாஜக உள்ளிட்ட கட்சியினர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும்வகையில் கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்து தமிழக முதல்வரின் சுற்றுபயண திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது். இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டமான நெல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் கணக்கு இருக்கக்கூடாது….. அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு….!!!!

எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் உடனடியாக மூட வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசின் நீர்வளத்துறை,நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் மூடக்கோரி அலுவலக குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது.ஹெச்டிஎஃப்சி இன் வங்கியின் கணக்குகளை மூடுவதற்கு அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் கோரிக்கையுடன் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில வங்கி உத்தரவாதங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக அமைச்சர் பதவிக்கு சிக்கல்…. உச்சநீதிமன்ற உத்தரவால் புதிய பரபரப்பு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநீற்றலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக தகுதி பெற்றவர்களின் வங்கி கணக்கு விவரங்களை எமிஸ் தலத்தில் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் அந்த தகவல்கள் இன்னும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்பதால் மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் உட்பட தகவல்கள் அனைத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் நலமுடன் இருக்கிறார்களா…..? பள்ளி கல்வித்துறையின் திடீர் உத்தரவு…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்…..!!!!

பொதுவாக பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் பணியை தவிர்த்து மக்கள் கணக்கெடுப்பு பணி, வாக்காளர் விவரம் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணி போன்றவைகளும் கொடுக்கப்படும். அந்த வகையில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு புதிதாக ஒரு பணியினை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் உடல்நலம் குறித்த விவரங்களை சேகரித்து எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைட்டமின் குறைபாடு, பல் நோய்கள், காசநோய், கண் பார்வை பாதிப்பு, […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு அனுமதி இல்லை…. உக்ரைனுக்கு சென்ற 25 ஹாலிவுட் பிரபலங்கள்…. நிரந்தர தடை விதித்த ரஷ்யா….!!!!

உக்ரேனுக்கு சென்ற 25 பிரபலங்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் உள்ளிட்ட 25 பிரபலங்கள் கடந்த சில நாட்களாக உக்ரைன்  அதிபரை சந்தித்து வருகின்றனர். இதனால் அந்த 25 பிரபலங்களும்  ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: மத்திய-மாநில நிகழ்ச்சிகளில் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடகாவில் மத்திய-மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி கர்நாடக தலைமை செயலாளர் கன்னடா வளர்ச்சி ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கர்நாடகாவில் மத்திய, மாநில அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும். அதுமட்டுமின்றி நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்கள், பேனர்களில் கன்னடா மொழி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை நடைமுறைபடுத்த அனைத்து அரசுத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. மாணவர்களுக்கு 36 வகையான பரிசோதனை…. ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தலை பெரியதா அல்லது சிறியதா என்பது உட்பட36 வகையான தகவல்களை சேகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளிடம் மாதவிடாய் குறித்த தகவல்களை பெற்று அதனை செயலியில் பதிவிட அரசு உத்தரவிட்டது. தற்போது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவு பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் 36 வகையான நோய்கள் குறித்து ஆய்வு செய்து அதன் விபரத்தை எமிஸ் செயலியில் பதிவிட தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக முழுவதும் ஸ்கெட்ச் போட்ட போலீஸ்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குற்ற தலைப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் கூலிப்படையினர் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நோக்கில் பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் கோடி சருகு ஒரே சமயத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3000 மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர்.ரவுடிகளுக்கு தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்கு… அதிரடியாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

அமைச்சர் மீது காவல்துறையினர் பதிவு செய்த  வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நமது தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பெரியகருப்பன் உள்ளார். இவர் மீது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தல் விதிகளை மீறி வாகனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 3  வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  இந்த வழக்கு  நீதிமன்ற நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  அதிமுக ஆட்சியின் போது தன் மீது […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த மீனவர்கள்… 10 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.  கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கறை பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு….. போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் வருவாயை அதிகரித்த நிதி சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும் அகலவிலைப்படி உயர்வு காரணமாகவும் மாதத்திற்கு 10 கோடி ரூபாய் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு 3. 40 கோடி ரூபாய் பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது .மீதமுள்ள 6.60 கோடி ரூபாய் […]

Categories
சினிமா

“நடிகை கடத்தல் வழக்கு”…. விசாரணைக்கு மேலும் அவகாசம்…. வெளியான உத்தரவு…..!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017 ஆம் வருடம் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் இக்கடத்தலில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார். இப்போது திலீப் ஜாமீனில் வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் […]

Categories

Tech |