Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவு…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் இரங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருதி அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த பாடத்திட்டம் ஆனது அதிக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு….. தலைமைச் செயலாளர் புதிய அதிரடி….!!!!!

தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலகங்களில் எழில் மிகு அலுவலகம் என்பதை உருவாக்குவதற்காக செலவு இல்லாத பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டு முந்தைய மற்றும் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில்  நிழற்படங்களை உருவாக்கி அனுப்பி வைத்ததற்கு என்னுடைய பாராட்டுகள். இதேபோன்று நாம் நாள்தோறும் வேலை பார்க்கும் அலுவலகங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க […]

Categories
மாநில செய்திகள்

சமூக ஊடகங்களில் இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் இனி…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வரை அவசியம் என அவர் தெரிவித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உத்தரவிட்டார். மேலும் அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலமாக வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேசமயம் அரசு அலுவலகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ஜினியரிங் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கலந்தாய்வு தேதி நீடிப்பு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் செயலாளர் டி.புருஷோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. என்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி […]

Categories
உலகசெய்திகள்

நேற்று நள்ளிரவு முதல்… இலங்கையில் மீண்டும் பெட்ரோல் விலை குறைப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!!!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த பெட்டிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சீட்….. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது விரைவு, மெயில் ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் விதமாக மூன்றாம் வகுப்பு ஏசி எகனமி என்ற புதிய வகை பெட்டிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரெடியா!!…. தனது காதலியை 1 வருடத்தில் தேடி புடிப்பான காதலன்…. மாஸ் காட்டிய மும்பை ஐகோர்ட்….!!!!

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து ஒரு வருடத்திற்குள்  திருமணம் செய்ய வேண்டுமென மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள ஒரு பகுதியில் 26 வயதுடைய ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதுடைய இளம் பெண்ணும் கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து 2019ஆம் ஆண்டு அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் […]

Categories
தேசிய செய்திகள்

இது திசை திருப்பும் முயற்சி…. ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் விவகாரம்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் பொறுப்பேற்பு விழாவை நிறுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவர்த்தன மடத்தின் சங்கராசாரியாக சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் புதிய சங்கராசாரியாராக அவிமுக்தேஷ்வரானந்த  சரஸ்வதி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவர் அடுத்த வாரிசாக தம்மை பொய்யாக அறிவித்து கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் புதிதாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

நோய்களை இவர்கள்தான் உருவாக்குகிறார்களா?…. சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்…..!!!!

புதிது புதிதாக பரவும் நோய்களுக்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து கொள்முதல் அதிகாரியாக முத்துமாலை ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முத்துமாலை ராணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

நீட்: தமிழ்நாடு அரசின் ரிட் மனு விசாரணையில் திடீர் திருப்பம்…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

நீட்தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்ற 2020-ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தது. இப்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விரிவான புள்ளி விபரங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட்மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரேஷன் கடைகளில் சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதாவது தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி திருமணத்தை பதிவு செய்வது செம ஈசி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

திருமணத்தை  பதிவு செய்வதற்கு அவர்களின் பெற்றோர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  பி ஆர் லாலன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஆயிஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி  திருமண அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பெண்ணின் தாய் முஸ்லிம் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

அது எப்படி…? பரோட்டாவும், சப்பாத்தியும் ஒன்னு கிடையாது…. 18% ஜிஎஸ்டி கட்டாயம்…. பரபரப்பு உத்தரவு…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பரோட்டா உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பரோட்டாக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது, வெந்தய பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஆலு பரோட்டா, வெங்காய பரோட்டா, மிக்ஸட் வெஜிடபிள் பரோட்டா, மலபார்‌ பரோட்டோ, சாதாரண பரோட்டா என 8 வகைகளில் தயார் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ!! …. “கிரெடிட் கார்டுக்கு கட்டணம் வசூலித்த தனியார் வங்கி…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தனது சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க  தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்குகளை கையாளும்  போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அசோக்குமார் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார்.  கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு  கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் அதிக கட்டணம்….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

இதை பற்றி மட்டும்தான் பேசணும்…. ஓபிஎஸ் குறித்து யாரும் பேசக்கூடாது?…. இபிஎஸ் கட்டளை….!!!!!

வருகிற 17ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உட்க்கட்சி விவகாரம், நீதிமன்ற வழக்குகளை கையாளுவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருகிற 17 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்க கோரிய வழக்கு…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபானங்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. “கலா உத்சவ் போட்டிகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடிஉத்தரவு…!!!

மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியலில் பரபரப்பு…. சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்….. அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவ சேனா என அறியப்பட்டாலும் சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டேதலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலம் முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணத்தை 24 ஆயிரம் ரூபாயாகவும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 18,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இவர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அகல விலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 1ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு மைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு… அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!

11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதுவது தவிர்க்கும் விதமாக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. அரசு திடீர் உத்தரவு…. ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிஐடியின் சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதப்படை ஐஜியாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊராட்சி,ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியது அரசு. இதில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்களை எப்படி கொடுப்பீங்க….. அரசியல் கட்சிகளுக்கு கிடுக்குப்பிடி உத்தரவு…. தேர்தல் ஆணையம் புதிய அதிரடி….!!!

இந்தியாவில் தேர்தலின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் வைத்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியை கையாளுகின்றனர். இந்த தேர்தல் வாக்குறுதிகளில் எப்படியாவது ஒரு இலவச திட்டத்தையும் சேர்த்து விடுகிறார்கள். இந்த இலவச திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சில வசதி படைத்தவர்களுக்கும் சென்றடைகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகிறது என்ற கருத்தும் தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் எனக் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனின் இந்த விவரத்தை…. இனி மனைவியிடம் கட்டாயம் சொல்லணும்…. மத்திய அரசு அதிரடி…!!!

கணவரின் சம்பள விவரத்தை மனையிடம் கண்டிப்பாக கூற வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சஞ்சு குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சஞ்சுவின் மனைவி பிரிந்து வாழும் தன்னுடைய கணவரின் சம்பள விவரங்களை தன்னிடம் கூற வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு வருமானவரித்துறையினர் கணவரின் அனுமதி இன்றி உங்களிடம் சம்பள விவரங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எய்ம்ஸ் புற நோயாளிகள் பிரிவு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

புது தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவுசெய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே ஊழியர்கள் பணிபுரிவதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி முதல் நோயாளிகள் பதிவுசெய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் […]

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்” பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தற்போது பள்ளி கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு மதிப்பெண்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களில் தவறு உள்ளதாக மாணவி கிறிஷ்மா விக்டோரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவரின் மனுவில் நீட் தேர்விற்கான விடைத்தாளின் படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இது அனைத்தும் வெளிநாட்டு சதி…. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட “பாகிஸ்தான் முன்னாள் அதிபர்”….!!!!!

பிரபல நாட்டின்  முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள  நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக  ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி அரசுக்கு எதிராக தனது கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இந்து மத தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் கடந்த 22- ஆம் தேதி பல மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து  கேரளாவில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்… முதன்மை செயலர் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்களை பணியிடை மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்கம் இணை இயக்குனர் எஸ் உமா சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராகவும் சென்னை தொடக்கக்கல்வி இயக்கத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கே. சசிகலா சென்னை தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனராகவும் பணியிடை மாற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் போனில் ‘HELLO’ சொல்லக் கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும்போது ஹலோ எனக் கூறுவதற்கு பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் என கூறி தான் வணக்கம் செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஹலோ என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் பாசம் வளராது வந்தே மாதரம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியை 2 ஆண்டுகள் பலாத்காரம் செய்த நபர்…. 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!!!

சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியை பாபு என்பவர் இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த அந்த சிறுமியின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இறால் பண்ணைகளை உடனே அகற்ற வேண்டும்” தமிழக அரசுக்கு பறந்த திடீர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் மாசடைவதாக செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியானது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல் படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இது பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும்…. ஆபாச வீடியோக்களை வெளியிட்ட இணையதள நிறுவனங்கள்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஆபாச வீடியோக்களை வெளியிட்ட 63 இணையதள நிறுவனங்களை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களை முடக்க வேண்டும் என உத்தரகாண்ட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசத்தை பரப்பும் வகையில் செயல்படும் 63 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று அனைத்து இணையதளங்களையும் […]

Categories
உலக செய்திகள்

கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 60 வீடுகள் சேதம்… அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு…!!!!

இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜினி மாவட்டத்தில் சுமார் 300 வீடுகள் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டவை ஆகும். இந்த பகுதியில் பெரும்பாலும் தின கூலிகள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அப்போது நேற்று இரவு அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ மளமளவென பரவி மற்ற வீடுகளுக்கும் பரவியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்”… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த வேணு கோபால் என்பவர் சென்ற 1995ஆம் வருடம் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து பல தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வந்ததாக தெரிகிறது. அதன்பின் தொழிலாளர் ஆணையம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார். அதே நேரம் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தது. எனினும் […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தின விழா..30 ம் தேதிக்குள்… அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு…!!!!!

வருடம் தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும் ராணுவத்தின் இசை குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும் முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு மாநிலங்களில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும் பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுகிறது. இந்த சூழலில் 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ள […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய வைத்த எட்வர்டு ஸ்னோடன்”… ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கல்…!!!!

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை தகவல் தொழில்நுட்ப பணியாளரான எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவின் டெல் நிறுவனத்திலும் சிஐஏ உழவு நிறுவனத்திலும் பணியாற்றி இருந்த எட்வர்ட் அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பாளர் என் எஸ் ஏ வில் கடந்த 2013 ஆம் வருடம் ஒப்பந்த பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அதே வருடம் மே மாதத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” திருமணம் செய்து கொள்வதாக குற்றவாளி சமரசம்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு ஐபிசி மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த குற்றவாளி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது குற்றவாளி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் […]

Categories
சினிமா

“பொன்னியின் செல்வன்” படம்: இயக்குனர் மணிரத்னம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இப்படம் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் இப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில்…. இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்களை இடம் மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலகங்களில் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இடைநிலை உதவியாளர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணி செய்திருந்தால் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு….. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பாக 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தால் நீடிக்கும் பதற்றம்…. தமிழக டிஜிபியின் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில காவல்துறை இணைந்து சோதனை நடத்தியதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்திலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் […]

Categories

Tech |