Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை சார்பாக கல்லூரி கல்வி இயக்ககம்,தொழில்நுட்ப கல்வி இயக்கங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை தான் அணிய வேண்டும். அதேசமயம் கல்லூரி பேராசிரியர்கள் இனி தங்களுடைய உடல் அமைப்பை வெளியில் காட்டாதபடி மேலங்கியை அடைந்திட வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

“விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது”…? மதுரை ஐகோர்ட் நிதிபதிகள் வேதனை…!!!!!

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதால் விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் இதே போன்ற நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என கூறியுள்ளனர். மதுரை  ஐகோர்ட் நீதிபதிகள்  கடந்த 2019 – 2020 -ஆம் வருடம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக்கூடிய வழக்கில் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: அனைத்து கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி”…? உத்தரவை வாபஸ் பெற்ற கேரளா அரசு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கேரளா அரசு புத்தகத்தில்  தவறுதலாக […]

Categories
தேசிய செய்திகள்

மசூதி வடிவத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம்…. ஒரு வாரத்திற்குள்….. நெடுஞ்சாலை ஆணையம் திடீர் உத்தரவு….!!!!

கர்நாடகாவில் மைசூர்-ஊட்டி சாலையில் ‌பேருந்து நிறுத்தம் ஒன்று மசூதி போல் கட்டப்பட்டுள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக வேண்டும் வேண்டுமென்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.பிரதாப் சிம்ஹா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் மசூதி போல் உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வாரத்திற்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சனைகள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு குஷியான அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பித்து சம்பளம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
கல்வி

அடடே!… சூப்பர்…. உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு…. மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு…. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை…..!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி சென்னையில் இங்கதான் குடியரசு தின விழா நடைபெறும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரை சாலையில்  காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில்  குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து  வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி நீங்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது…. பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாடலாசிரியரான சினேகன் தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்வதாக சினேகன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜெயலஷ்மி சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி  இருப்பதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. பலே அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்….!!!!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனவர்களின் ஒழுங்கினங்களால் வருவாய் இழப்பு மற்றும் அவ பெயர் ஏற்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடக்கூடாது,  பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு….. டிஜிபி சைலேந்திரபாபு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் அனைத்து நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் மற்றும் கஞ்சா கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பது போலீசாருக்கு மாமுல் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. பொங்கல் தொகுப்பில் நடந்த முறைகேடுகள் என்னென்ன தெரியுமா?…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொங்கல் பரிசு தொகுக்கு தரம் குறைந்த பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் 2  வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ சாய்ராம் இன்பெக்ஸ் என்ற  நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 14,614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதாக மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

அட!…. ஒரு ஜாதி சான்றிதழை சரி பார்ப்பதற்கு 20 வருடமா….? அதிருப்தியில் நீதிபதிகள்‌….. ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு.‌….!!!!!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு உதவி பண்ணுங்க”…. கட்சி நிர்வாகிகளுக்கு EPS போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கறி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை!…. “கடைசி 2 அடி ரொம்ப முக்கியம்”….. நீர்நிலை கண்காணிப்பில் சென்னைக்கு பறந்த அதிரடி உத்தரவு‌‌….!!!!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள நீர்நிலைகளில் 2 முதல் 3 அடி வரை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இனி அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து….. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். ‌ இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு பால் அட்டை…. ஆவினுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தகுதியான நுகர்வோருக்கு பால் அட்டை வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் மூலமாக கொழுப்பு சத்து அடிப்படையில் பால் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மற்றும் நீலம் ஆகிய  வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் சிவப்பு நிற பால் பாக்கெட் 500 மி.லி 34 ரூபாய் வரையும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 30 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டது. இதுவே பால் அட்டைதாரர்களுக்கு 23 ரூபாய்க்கு வழக்கம் போல […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி இதே பகுதிகளில் உருவாகி நவ..9,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகவே வட கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்…. 6 பேருக்கு நீதிமன்ற காவல்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6  பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன்  என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், […]

Categories
சினிமா

ரசிகர்களுக்கு விஜய் சற்றுமுன் அதிரடி உத்தரவு….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,144 காவலர்கள் அதிரடி மாற்றம்….. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழ்நாடு சிறப்பு படையில் பணியாற்றி வரும் 6144 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் ஆகவும், ரமேஷ் கள்ளக்குறிச்சி சாப்-டிவிஷன் டிஎஸ்பி ஆகவும், ரவிக்குமார் கோவை மாநகரம் ஆர் எஸ் புரம் உதவி ஆணையராகவும், கென்னடி திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையாளராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

செங்கோட்டை “தாக்குதல் வழக்கு”…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிச்சயம் உண்டு …. சுப்ரீம் கோர்ட் அதிரடி….!!!!!

செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு செங்கோட்டையில்  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில்  பயங்கரவாத அமைப்பை  சேர்ந்த முகமது ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2005-ஆம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அந்த  உத்தரவை கடந்த 2007-ஆம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் உறுதி செய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

2014 ஓய்வூதிய திட்டம்….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. செம குஷியில் ஊழியர்கள்….!!!!

இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டம் சட்டபூர்வமானது மற்றும் செல்லும் என்று அறிவித்த நிலையில் இதில் சில மாறுதல்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் ஓய்வூதிய திட்டத்தை கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ரத்து செய்தன.இருந்தாலும் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 231 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள்,பத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த பல இடங்களில் அனுமதி கோரி இருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.23 இடங்களில் உள் விளையாட்டு அரங்கில் ஊர்வலம் நடத்தலாம் என்றும் மூன்று இடங்களில் மட்டுமே பொது இடத்தில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளுக்கு மானிய தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மானிய தொகையை பள்ளி கல்வித்துறை தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ஒன்று முதல் 30 மாணவர்கள் எண்ணிக்கையில் எட்டாம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே 31 முதல் 100 மாணவர்கள் 1 […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில்,அதிக கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 5 வருடங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அதற்கு 10 வருடங்களுக்கு மேலாக பணியிடம் தொடர் நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்ட அந்த பணியிடங்கள் மேலாக நிரப்பப்படாமல் காலி பணியிடங்களாக சில கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்….உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்….. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் பல்வேறு  இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக   நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருமண பதிவில் புதிய நடைமுறை…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சிறப்பு திருமண பதிவுக்கு வருவோரில் ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் மனுவை சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும் என்று பதிவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அவரவர் மத வழிமுறையின் படி திருமணம் செய்து அது குறித்த ஆதாரங்களை அளித்து பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்.ஜாதி மற்றும் மதம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சிறப்பு திருமண பதிவு சட்டம் அமலாகியுள்ளது. அதன்படி மணமக்கள் வெவ்வேறு மதம் மற்றும் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது. தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2015- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள்  உள்ளிட்ட பலர்  மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் பிஎச்டி படிப்பு இனி செல்லாது…. மாணவர்களுக்கு யுஜிசி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ஆன்லைன் மற்றும் தொலைதூர முறையில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இதனிடையே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி திடீரென அறிவித்துள்ளது.கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆன்லைன் எனப்படும் இணைய வழி மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 170 சதவீதமும் தொலைதூரக் கல்வி முறையில் படிப்பவர்களின் எண்ணிக்கை 42 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. நாடு முழுவதும் 66 உயர்நிலை நிறுவனங்களில் 136 இளங்கலை படிப்புகள் மற்றும் 236 முதுகலை படிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் இணைப்பு…. அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி தலைவர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் இணைப்பை வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை மூவாயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் தீவிர படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தமிழக குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்!!… இப்படி தான் கூட்டம் நடைபெறும்…. முதர்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

மாநகர சபை கூட்டங்களை போல கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குள்ட்பட்ட பம்பலில் இன்று 6-வது  வார்டு மாநகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது  பேசிய முதலமைச்சர் வரும் 9-ஆம்  தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை போல மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. இனி குழந்தைகளை பள்ளிக்கு இதில் அனுப்பக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலில் வசித்து வரும் சுயம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை   ஆட்டோ போன்ற வாகனங்களில்  அனுப்பி வைக்கின்றனர். மாணவர்கள் இப்படி வருவதை  பள்ளிகள் எப்படி ஏற்று கொள்ளலாம். இந்நிலையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

Cab  கேன்சல் செய்தால் இனி அபராதம்…. Ola, Uberக்கு செக்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

ஓலா, உபர், ராபிடோ  போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை ஓட்டுனர்கள் ரத்து செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுத்தாலும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல நேரங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஓட்டுநர்கள் ஏற்பதில்லை என்றும் இரவு நேரங்களில் அதிக கட்டணம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. எனவே இந்த புகார்களை தொடர்ந்து தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

Pm-kisan திட்டம்…. இவர்கள் உடனே பணத்தை திரும்ப கொடுக்கணும்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு……!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு pm-kisan ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பலரும் முறைகேடாக பணம் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயனடையும் மக்களுக்கான தகுதிகளை மத்திய அரசு தற்போது வகுத்துள்ளது. அரசின் இந்த வரைமுறைகள் இல்லாதவர்கள் ஏற்கனவே பயன் அடைந்திருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது?…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் நடைமுறையில் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவதால் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிகளை வகைப்படுத்தி பணியிடங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கோர்ட்டில் பெண் வழக்கறிஞர்கள் தலைவாரக் கூடாது….. திடீர் உத்தரவால் வெடித்த சர்ச்சை…..!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பெண் வழக்கறிஞர்கள் சீப்பை வைத்து தலை சீவுவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை சீவக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌ இது குறித்து நீதிமன்ற பதிவாளர் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து மூத்த பெண் வழக்கறிஞர்கள் உட்பட பெண் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. அதோடு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சர்ச்சைகுள்ளானது எனவும் விமர்சித்துள்ளனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து… காரணம் என்ன…? மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!!!!

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற மூன்று அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறைகளை மீறல் எதுவும் நடந்திருக்கிறதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த சூழலில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு… “விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண்”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார். அவரது மனு பரிசீலிக்க […]

Categories
கல்வி

“+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்” பெயர் மாற்றம், இதர திருத்தங்கள்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 2023-ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் போன்றவற்றை உடனடியாக சரிபார்த்து அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல் களை பின்பற்றி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால் அவ்வளவுதான்…. மக்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

இன்றளவும் கழிவு நீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய துப்புரவு பணியாளர்களை தான் அனைவரும் நாடுகிறோம். கழிவு நீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கிறது.இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த […]

Categories

Tech |