நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பாக பாமரமக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வருவதற்கு, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பலரும் அஞ்சல் சேமிப்பையே நாடியுள்ளனர். வங்கிக்கு செல்ல முடியாத பலரும் அஞ்சல் சேமிப்பால் பலனடைந்தவர்கள் ஆகவே இருக்கின்றனர். இந்த நிலையில்தான் அஞ்சல் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 500 ஆக உயர்த்திக்கொள்ள டிசம்பர் 11ம் தேதி வரை கால […]
