Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பாக பாமரமக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வருவதற்கு, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பலரும் அஞ்சல் சேமிப்பையே நாடியுள்ளனர். வங்கிக்கு செல்ல முடியாத பலரும் அஞ்சல் சேமிப்பால் பலனடைந்தவர்கள் ஆகவே இருக்கின்றனர். இந்த நிலையில்தான் அஞ்சல் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 500 ஆக உயர்த்திக்கொள்ள டிசம்பர் 11ம் தேதி வரை கால […]

Categories
தேசிய செய்திகள்

நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்து ரத்து… தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

கமல்நாத் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத், அதே தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகின்ற இமார்டி தேவியை பாலியல் ரீதியாக மிக தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1முதல்…. எவை இயங்கும் ? எவை இயங்காது ?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக்டோபர் 31) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் உள்ள தளர்வுகள்:- * 9 முதல் 12 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேஸ் ஏஜென்சிகளில் சோதனை நடத்த உத்தரவு…!!

கேஸ் ஏஜென்சிகளில் திடீர்  சோதனை நடத்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஜனவரி எட்டாம் தேதிக்குள் அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி… இந்த மாதம் தான் கடைசி …. உத்தரவு போட்ட அரசு …!!

தமிழக அரசு ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த ஊராட்சி அளவில் ஐந்து குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக்குழு அமைக்கப்பட உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைத்து உறுப்பினர்களை நியமிக்க ஆட்சியாளருக்கு தமிழக அரசால்  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலைய விவகாரம்… நவம்பர் 5க்குள் பதில் வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேதா நிலையம் விவகாரத்தில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்து கொடுக்கும் விவகாரத்தில், தீபக்,தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் வேளாண் நிலையத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாஸிட் செய்துள்ளது. இந்நிலையில் வருமான வரி பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரி வருமான […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலை வேண்டாம்… நாளை முதல் வெங்காயம் விலை குறைவு… முதலமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை முதல் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவு தமிழ் நாட்டிற்கு வரும். அம்மாநிலங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி வழக்கில் தீவிரம் காட்டும் உயர்நீதிமன்றம்… அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை…!!!

2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில் அப்போது இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை உட்பட மூன்று நகரங்கள்… என்.ஐ.ஏ அமைப்பின் கிளை… மத்திய அரசு ஒப்புதல்…!!!

சென்னை உட்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ அமைப்பின் கிளை அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ அமைப்பின் கிளை அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வகையில் சென்னை, இம்பால் மற்றும் காஞ்சி போன்ற இடங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் இந்த அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளிலும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்யும்.

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர் சொல்லிட்டாங்களா ? அப்படினா மட்டும் வாங்க….! தமிழகம் முழுவதும் உத்தரவு …!!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்  திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

144 தடை உத்தரவு இன்னும் விலக்கப்படாதது ஏன் முத்தரசன் கேள்வி ….?

ஊரடங்கை தளர்த்திய பிறகும் அரசியல் கட்சிகளை இயங்கவிடாமல் 144 தடை உத்தரவு முடக்கிவைத்து இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திய பிறகும் 144 தடை உத்தரவு விளக்கமடாமல் இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்க ஊரடங்கை பயன்படுத்தி வருவதாக விமர்சித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவுத் திட்டத்தின் கீழ்… மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவு…!!

சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உலர் பொருட்களுடன் முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணத்தால் பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு சேரக்கூடிய அனைத்து பொருட்களும் அவர்களை சென்றடையும் விதமாக தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் தற்பொழுது சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டைகளையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலர் […]

Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்ட்… நீதிபதி உத்தரவு…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றவர். அவர் மீது 34 ஆண்டுகால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கின்ற நவாஸ் ஷெரீப்பின் 3 முகவரிகளும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர்… 15 நாள் கெடு… இம்ரான்கான் அரசு அதிரடி…!!!

அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டுமென இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சிந்தியா ரிச்சி என்ற அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலமடைந்த அவர் ட்விட்டரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பாகிஸ்தான் முன்னாள் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இனி என்ன கவலை ? அதான் சொல்லிட்டாங்களே…! மகிழ்ச்சியில் மருத்துவர்கள் …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை  நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: அரசு மருத்துவர்களுக்கு சலுகை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினைஇன்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் பின்தங்கிய […]

Categories
மாநில செய்திகள்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு… முதல்வர் உத்தரவு…!!

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வைகை அணையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவிலான தடுப்பு பணிகள் குறித்தும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் மாவட்ட ஆட்சியர் சில உத்தரவு பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் உள்ள முதியோர், இணைநோய் […]

Categories
மாநில செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

திருமூர்த்தி அணையில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.  சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து தொடர்ந்து பீகார் மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். 2 முதல் தகவல் அறிக்கைகள்…  இரண்டு விசாரணையா ? என்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிபிஐ […]

Categories
உலக செய்திகள்

 ஏர்-இந்தியா விமானங்களுக்கு தடை… ஹாங்காங் அரசு உத்தரவு…!!!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க ஹாங்காங் நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். அந்தந்த நாடுகளில் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த விமானங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் ஹாங்காங்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடை இல்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

படப்பிடிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான உத்தரவை மும்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா படப்பிடிப்புகளை துவங்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தின் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கடும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சீன செயலிகளுக்கு தடை… அதிபரின் அதிரடி முடிவு…!!!

அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் மற்றும் வீசாட்செயலிகளுக்கு  தடை விதித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் சீனாவின் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 106 செல்போன் செயலிகள் தேசப் பாதுகாப்புக்கு கெடுதல் விளைவிப்பதாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இத்தகைய செயலை அமெரிக்க அரசு மற்றும் குடியரசு கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க  வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியிருந்த நிலையில், அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 10 முதல்….. தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி….. அரசு உத்தரவு….!!

தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி மையங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் பல விஷயங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், ஜிம், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விவசாயிகள் அதிர்ச்சி….! ”முடிவெடுக்காத அரசு”…. ஐகோர்ட் கிளை அதிரடி ..!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின்  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு – மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு …!!

மதரீதியான அவதூறுகளளை தடுக்க கூடிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருப்பர் கூட்டம் நபர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை முழுமையாக தணிக்கை செய்யாமல் பதிவேற்றம் செய்த சமூக […]

Categories
அரசியல்

4 மாவட்டங்களுக்கு மட்டும் – தமிழக அரசு உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கடந்த நான்கு மாதமாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இருந்தாலும் மாணவர்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளிலும் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றன. தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சியை ஆரம்பித்து வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசாங்கம் சார்பாக பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் […]

Categories
அரசியல்

இ-பாஸ் புதிய உத்தரவு…. சொல்வது என்ன…!!

இ-பாஸ் விதிமுறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சில மாவட்டங்களை ஒன்றிணைத்து மண்டலமாக பிரித்து அதற்குள் பயணம் செய்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு தற்காலிகமாக அதனை ரத்து செய்து புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இ-பாஸ் மேல் இக்கும் புதிய விதிகளின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் அவசியம். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு… 17ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்… உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை – அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவு …!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பிலும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு பின் தாமாக முன்வந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை வழக்கு –  2 மாதத்திற்கு ஒத்திவைப்பு …!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மதுபான கடைகளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு விதித்த இடைக்கால தடை உத்தரவு என்பது தற்போது நீக்கப் பட்டு இருக்கிறது. அதற்கு ஒரு இடைக்கால தடை என்பது உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளையிலிருந்து தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறந்து கொள்ளலாம் என்பதுதான் தற்போது உறுதியாகி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தால் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை […]

Categories
அரசியல்

டோக்கன் தனியா கொடுங்க….. மதுவை தனியா கொடுங்க…. நாளை திறப்புக்கான பணி மும்மரம் …!!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல்  மது விநியோகத்துக்கான  நடவடிக்கையை டாஸ்மாக் முழு வீச்சில் செய்து வருகின்றது. இதற்காக கலர் கலர் வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிறப்புக்குழுக்கள்: முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எதும் வேண்டாம், சும்மா இருங்க” – அஜித் போட்ட உத்தரவு….!

நடிகர் அஜித் யாரும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை வேண்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். திரையரங்கில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்புவது மட்டுமின்றி கேக் வெட்டி ஆடல் பாடல் என தமிழ்கம் முழுவதும் வெகு உற்சாகமாக திருவிழா போல கொண்டாடப்படும். அதே போல ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்டம் உதவி என்று சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அள்ளிக்கொடுத்து மகிழ்வார்கள். நடிகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கூடுதல் டைம் எடுத்துக்கோங்க….!! ”குஷி படுத்திய முதல்வர்” அதிரடி உத்தரவு போட்டு அசத்தல் …!!

நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் பகுதிக்கு முதல்வர் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூ மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி என்ன கவலை ? ”மகிழ்ச்சியான அறிவிப்பு” ஷாக் ஆன மொபைல் வாசிகள் ….!!

மே 3ம் தேதி வரை சில சேவைகள் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையின் விகிதம் மக்களுக்கு கொரோனவை வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதலாக நிதியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக  முன்வந்து சுய ஊரடங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கதிரேசன் மீனாட்சி என்னும் தம்பதி நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்றும் 60,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்..தவிர்த்தால் நடவடிக்கை.. தமிழக அரசு உத்தரவு..!!

அரசு ஊழியர்கள் பணி  நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா  சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். இந்த  உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான அரசு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட ராஜபக்க்ஷ

அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் அவரது அடுத்த மாதமே அவரது ஓய்வூதியம் கையில் கிடைக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  இலங்கை நடைமுறைப்படி அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றால் ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியம் வழங்க இரண்டு வருடங்கள் ஆகின்றது. இதற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையை எடுக்க ஜனாதிபதி ஆலோசனை கொடுத்துள்ளார். ஒருவர் ஓய்வு பெற்றால் அடுத்த மாதம் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால் அவர் எப்படி வாழ்வார் எனும் கேள்வியை எழுப்பி இந்த […]

Categories

Tech |