Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு… பிப்ரவரி 28 வரை மீண்டும் தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் ஆப் தடை…? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை தடை செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் செல்போனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் இல்லாத வீட்டையே தற்போது பார்க்க முடியாது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப் போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக்கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீடியோ கால் பேசுவதற்கு வாட்ஸ்அப் என்ற செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகள் புடவை அணிந்து வர உத்தரவு… உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து தான் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு வரும் மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து வர வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 28 ஆம் தேதி சென்னை லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெறும் திறப்பு விழாவுக்கு லேடி வெலிங்டன், ராணி மேரி மற்றும் மாநில கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம்… பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையாக தரவுகளை […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FlashNews: சென்னை மக்கள் Non- Veg சாப்பிட முடியாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி இறைச்சி கடைகளை திறக்க அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மக்கள் 15ஆம் தேதி இறைச்சி சாப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்டர் படம் ரசிகர்கள்…! தியேட்டரே முழு பொறுப்பு…! ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு  மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… முதல் மரியாதை கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மிகவும் புகழ்பெற்றது ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதில் நன்றாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசு வழங்கப்படும். அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கும், காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மாணவர்களுக்கு ஏப்ரல் வரை இலவச டேட்டா… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு இணைய வசதிக்காக கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 50 சதவீத இருக்கை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்கள் பணி செய்யக் கூடாது… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும்… பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது.  அதனால் புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். அதன் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று முதல் – அனுமதி வழங்கி அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறக்கலாம் என்றும்,  50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மார்க் மேலாண் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் பார்களை இன்று ( செவ்வாய்க்கிழமை ) முதல் திறக்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பார் ஊழியர்களுக்கும், பார்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் டாஸ்மார்க் விதித்துள்ளது. அதன்படி காய்ச்சல் கண்டறியும் கருவியின்  மூலம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: இவர்களுக்கு மட்டும் கட்டாயம்… வெளியான புதிய உத்தரவு…!!!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்க பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்… அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.2500 பொங்கல் பரிசு… முதியோருக்கு முன்னுரிமை… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் போது வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையன்று இலவச வேஷ்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ரூ.2500 பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்… உதவித்தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

விருதுநகரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்து உணவுக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவனக்குறைவால் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பெண்ணொருவர் பாதிக்கப்பட்டார். அதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு சத்து உணவுக்காக மாதம் 7500 ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூத் கமிட்டி முறைகேடு… அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரபரப்பு  புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மீது உள்ள புகார்களில் உள்ள உண்மை தன்மையை கண்டறிய அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 6 மாதங்களுக்கு கட்டாயம்… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கிலம் கட்டாயம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் விவசாயம் செய்ய முடியாதவர்கள் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் செக்யூரிட்டிகள் ஆக பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த வேலையில் உள்ளனர். சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சமாக 10 […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு… செம மகிழ்ச்சி அறிவிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் டிசம்பர் 19 முதல்… ஊரடங்கில் அடுத்த தளர்வு… முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் முக்கிய தளர்வுகளை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் பள்ளி மூடல்…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணி மனைவி கொலை….! ”சாகும் வரை தூக்கு” கணவனுக்கு தண்டனை …!!

சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவரை சாகும்வரை தூக்கிலிட தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அவரின் மனைவி கற்பகவல்லிக்கும் மீது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர் மனைவிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது மனைவியையும் மனைவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவையும் கொலை செய்துள்ளார். அதனால் காரணமாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அதன் விசாரணையானது தேனி மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வீடுகளில் போஸ்டர் ஒட்டக் கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் முக்கியமான பண்டிகைகள், வாழ்த்துக்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப் படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்கள் சிலரின் அனுமதி இல்லாமல், உரிமை பெறாமல் ஒட்டப்படுகின்றன. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளைஉடனே அகற்றுங்க… வெளியான அதிரடி உத்தரவு… இல்லைன்னா கடும் நடவடிக்கை…!!!

சென்னையில் குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் நோய் உண்டாவதற்கு தூய்மை இல்லாதது தான் முக்கிய காரணம். அதனால் அனைத்து நாடுகளும் தூய்மையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அங்கங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் குப்பைகளை அகற்றுவது விதிமீறல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிரேத பரிசோதனைக்கு முன்… அதிரடி உத்தரவு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… அடுத்த வாரமா..? வெளியான பரபரப்பு தகவல்… அரசு அதிரடி..!!

அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இன்னும் முடிவு எடுக்காத சூழ்நிலையில், இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுட்டு பிடிக்க உத்தரவு: 67 வாகனங்களில்… துப்பாக்கியுடன் வளம் வரும் அதிகாரிகளால்… பீதியில் இளைஞர்கள்..!!

மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள்  அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு புதிய ஆப்பு… அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிக்கு இட ஒதுக்கீடு மறுப்பு… தமிழக அரசு பதிலளிக்க அதிரடி உத்தரவு..!!

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு குறித்து அரசுக்கு, உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு மருத்துவ பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் ஆறாம் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாபல்கலைக்கழகம்… உயர்நீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு…!!!

அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… மக்களுக்கு அரசு கடும் உத்தரவு..!!

கொரோனா தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று இருந்தாலும் முன்பிருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. முன்பிருந்த சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் கொரோனா தற்போது பல மடங்கு குறைந்துள்ளது என்பதை கூறலாம். இருப்பினும் முற்றிலும் அதை குணப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

144 தடை உத்தரவு… திடீரென… அரசு அதிரடி…!!!

புதுச்சேரியில் இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடையும் என்பதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று அதிகாலை புயல் கரையை கடந்த போதிலும், புதுச்சேரியில் புயல் எதிரொலியாக விதிக்கப்பட்டிருந்த 104 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரையில் நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் பேரிடர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி போன் செய்ய இது கட்டாயம்… வெளியான பகீர் உத்தரவு..!!

லேண் லைனில் இருந்து போன் செய்ய இனிமேல் பூஜ்ஜியம் என்ற எண்ணை பயன்படுத்த வேண்டும். ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசி இலிருந்து மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது தொலைபேசி எண்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில் மத்திய அரசு நிர்வாக காரணங்களுக்காக இந்த முறையை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை …. ஆசிரியர்கள் வரணும்….. அரசு போட்ட முக்கிய உத்தரவு …!!

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதுச்சேரியை இந்த புயல் தாக்குகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் புயல் பாதிப்பு அதிகரிக்க கூடும். ஆகவே புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும், பாதிக்கப்பட்டோரை கொண்டு சென்று தங்குவதற்கான அதிகாரிகள் தற்போது செய்து வருவதால் நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

3 நாட்களுக்கு முழு முடக்கம் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

புதுச்சேரியை பொருத்தவரை தற்போது நிவர் புயல் என்பது நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதை அறிவுறுத்தும் விதமாகத்தான் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7 எச்சரிக்கை கூண்டு ஏற்றிவிட்டால் இந்த பகுதியை புயல் தாக்கும் அல்லது கடக்கும் என்று பொருள்படும். இதனிடையே முன்னேஎச்சரிக்க நடவடிக்கையாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல்… பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BreakingNews: மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நிபர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் தொடர்பான அட்டவணை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறத. தமிழகத்தில் நிபர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை… 24, 25இல் வெளியே செல்வதை தவிர்க்கவும்…!!

வருகின்ற 24, 25 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  நாளை மறுநாள் நிகர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய சம்பந்தபட்ட மாவட்டங்களில் தேவையான கண்காணிப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும். புயல் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீட்டில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாமுக்கு உடனடியாக அழைத்துச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனிமே எந்த வழக்கும் தள்ளுபடி கிடையாது… உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!

நீதிமன்றத்தில் மனுதாரர் வக்கீல் நான்கு முறை ஆஜராக வில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மனுதாரரின் வக்கீல் நான்கு முறை ஆஜராகவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். அதனால் பல்வேறு குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மனுதாரரின் வக்கீல் தொடர்ந்து 4 முறை ஆஜராக வில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று உயர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உடனே டெல்லியிலிருந்து வெளியேறுங்கள்… சோனியாவுக்கு வந்த உத்தரவு…!!!

உடல்நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரவு நேர முழுஊரடங்கு – மக்களுக்கு புதிய அறிவிப்பு …!!

புதுவையில் இரவு நேர பொதுமுடக்கம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசாங்கங்கள் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் போடப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே டிவியில் விளம்பரம் வராது… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மக்கள் மகிழ்ச்சி…!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆபாசம் பரப்பும் விளம்பரங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது, “தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள் ஆகிய விளம்பரங்கள் அனைத்தும் ஆபாசத்தை பரப்பும் வகையில் இருக்கின்றன. அதற்கு தணிக்கை எதுவும் இல்லை. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

சல்யூட் அடிக்கும் போலீஸ்… இனிமே அது வேண்டாம்… காரணம் இதுதான்… ஐபிஎஸ் அதிகாரி அதிரடி உத்தரவு…!!!

போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போது உயர் அதிகாரிகள் சாலையில் சென்றால் அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்துத்துறை டிஐஜி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ரூபா கூறியிருப்பது, “போக்குவரத்து போலீசார் மக்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்தில் போலீசார் இல்லை என்றால் மக்கள் அனைவரும் சாலைகளில் பாதுகாப்பாக செல்ல முடியாது. அவர்கள் தங்களின் உயிரையும், உடல் நலத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொது இடங்களில் இனி – அரசு கடும் உத்தரவு …!!

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் அதே நேரத்தில் ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் அதற்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதனால் பல இடங்களில், கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய […]

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க அனுமதி… முதலமைச்சரும் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

பாசன வசதிக்காக கோவிலாறு அணையில் இருந்து வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த பகுதிகளில் கோவிலாறு அணையில் இருந்து நவம்பர் 5 […]

Categories

Tech |