Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ளூரில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை… முழு ஊரடங்கு?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஏப்ரல் 1 முதல் ரூ.10,000 அபராதம்… மார்ச் 31 கடைசி…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 30 வரை… கொரோனா புதிய கட்டுப்பாடு… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் சார்ஜ் செய்ய தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி.யில் 20% இட ஒதுக்கீடு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் மட்டும் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்தது. இதனையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. கடைகள், தனியார் நிறுவனங்கள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… ரயில்வே அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டே வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமை நாட்டின் தலை விரித்து ஆடுகிறது. அதனால் பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்… பரபரப்பு முடிவு…!!!

இந்தியாவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை முழு ஊரடங்கு… பரபரப்பு அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா  தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று குறைந்திருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் நாக்பூர் மாவட்டத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சையில் கொரோனா தடுப்பு b நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காய்கறி கடைகள் அனைத்தும் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி வார சந்தைகளை காலவரையின்றி மூடல் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2 முதல் 5 ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பள்ளிகள் அனைத்தும் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் மீண்டும் இன்று முதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தலைமை செயலாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் தீவிர கட்டுப்பாடு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளைக்குள் 3 கட்சிகளுக்கு பொது சின்னம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மூன்று கட்சிகளுக்கும் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையம் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பதவியிலிருந்து உடனடி நீக்கம்… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

மேற்கு வங்க மாநில முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாதுகாப்பு இயக்குனரை பதவியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு டாஸ்மாக் அனைத்தும் மூடல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. அது மட்டுமன்றி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் தீவிர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு அறிவிப்பு… மறந்துட்டு போனீங்கன்னா 6 மாதம் சிறை….!!!

முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டாம்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்… சற்றுமுன் அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மீண்டும் கொண்டுவர படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சென்னை மாவட்டம் முழுவதும்… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
உலக செய்திகள்

இனிமே முகக்கவசம் வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முதன்முதலாக முக கவசம் அணிய வேண்டாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா  தொற்று பரவல் குறைந்து கொண்டு வரும் நிலையில் டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட் செவ்வாய்க்கிழமையன்று முகக்கவசம்  ஆணையை நீக்குவதாக தெரிவித்துள்ளார். டெக்சாஸில் 42,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பான்மையான மக்கள் முகமக்கவசம் அணிந்த ஒரு அறையில் இருந்து பேசியுள்ளனர் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .ஆகவே “மாநிலம் தழுவிய உத்தரவை நீக்குவது தனிப்பட்ட பொறுப்பை […]

Categories
தேசிய செய்திகள்

72 மணி நேரம் கெடு… மோடி புகைப்படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் பெட்ரோல் பங்குகளில் உள்ள மோடியின் புகைப்படங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன் முதல் கட்ட தேர்தல் 27ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் மாநிலத்தின் பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு மத்திய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?… கடும் கட்டுப்பாடு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால்,கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே […]

Categories
தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கை….”இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டதா”…? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

இந்திய கலாச்சாரத்தில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வது இந்திய நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் .ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய ஒப்புதல் அளிக்க அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணத்தை மட்டுமே சட்டம் அங்கீகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது .அதேபோல் ஒரே பாலினத்தை நபர்கள் ஒன்றாக சேர்ந்து பாலியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் இன்று மாலைக்குள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை முழுவதும் கட்சி தொடர்பான விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி…!!!

வங்கி மோசடியில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி இந்திய அரசிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அதன் பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை அமலாக்கத் துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுவரை 5 ஆயிரம் கோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: 13+, 16+, Adult, ஆபாசம், வன்முறை… மத்திய அரசு கடும் உத்தரவு…!!

ஓடிடியில் வன்முறை, ஆபாச மற்றும் பாலினம் அடிப்படையில் படங்களை வகைப்படுத்த தணிக்கைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 24 மணி நேரத்திற்குள் ஆபாச படங்கள்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

சமூக வலைத்தளங்களில் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கொரோனாவால் மீண்டும் இனி… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் இருந்து இனி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை… கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு… ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர், அதிமுகவின் பொதுச் செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என தான் கால் வைத்து அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடியவர் செல்வி.ஜெயலலிதா. தன்னம்பிக்கை, அறிவாற்றல், கம்பீரம் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற குணங்களை தனக்கேற்ற கொண்ட ஜெயலலிதா அவர்களுக்கு 73 வது பிறந்தநாள் இன்று. அனைவர் மனதிலும் அம்மா என்று நீங்காத […]

Categories
மாநில செய்திகள்

உதவிப் பேராசிரியர் நியமனம்… இடைக்கால தடை விதித்து உத்தரவு…!!!

தமிழகத்தில் உதவிப்பேராசிரியர் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும் என யுஜிசி விதி உள்ளது. எனவே அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாண்டியம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஊழியர்கள் பணிநிரந்தரம்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழக்கம்போல் திறக்க உத்தரவு… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நூலகங்களை வழக்கம்போல் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வாக்குகளை பெற நிதி ஒதுக்கீடு கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளைப் பெற நிதி ஒதுக்கீடு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…. தேசியக் கொடிக்கு உரிய மரியாதை… மீறினால் 3 ஆண்டுகள் சிறை… அதிரடி உத்தரவு…

நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் 2 மடங்கு கட்டணம்… அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திற்கு மட்டும் புதிய சட்டத்திருத்தம்… அரசு அதிரடி…!!!

தமிழகத்திற்கு மட்டும் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் 7 பட்டியலின உட் பிரிவைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேவேந்திர குலத்தான், கடையன், குடும்பன், பள்ளன், காலாடி, பண்ணடி, வாதிரியார் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் அரசமைப்பு சாசன சட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவு… டிஜிபி அதிரடி…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல குற்றச் செயல்கள் அதிகமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கொலை, கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதனால் மக்கள் யாரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தினம்தோறும் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

குடியேற்ற முறையில் மாற்றங்கள்… 3 புதிய நடைமுறைகள்… ஜோ பைடன் அதிரடி உத்தரவு…!

அமெரிக்காவின் பிரச்சனைகளை தீர்க்கவும், மனித நேயத்துடன் சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும் அதிபர் ஜோ பைடன் 3 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் குடியேற்றம் தொடர்பான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவைகள் அனைத்தும் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பல கடுமையான விதிகளை ரத்து செய்யும் வகையில் உள்ளது. *நிபுணர் குழுவிடம் இருந்து ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த 180 நாட்களுக்குள் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் இந்தியர் […]

Categories

Tech |