Categories
மாநில செய்திகள்

நீர்நிலைகளில் கட்டுமானத்திற்கு அனுமதிக்கக் கூடாது….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு பெரும்பள்ளம் ஓடை இன் இருபுறங்களிலும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. நீர்நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, உயர்தரக் கல்வி, மருத்துவம், எழில்மிகு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடியாக – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சௌமியா என்ற […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் ஊழல் முறைகேடு…. முதல்வர் ஆதித்யநாத் அதிரடி உத்தரவு….!!!!

அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்புங்கள்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு அத்தியாவசிய துறைகளை தவிர்த்து இதர துறைகளில் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது இந்த உத்தரவை விலக்கி, அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் குருப் பி, குரூப் சி பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்… பரபரப்பு உத்தரவு…!!!

கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாநிலங்களில் தொற்று ஓரளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் செயல்பட அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… வெளியான அதிரடி உத்தரவு..!!!

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்ககூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதையடுத்து பல மாவட்டங்களில் தோற்று குறைந்த காரணத்தினால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. மீண்டும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்,  சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி…. முதல்வர் ஸ்டாலின் செம சூப்பர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர், விஐபிகள் பாதுகாப்பு பணிகளுக்கு பெண் போலீசை ஈடுபடுத்த வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தடை….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா?…. வெளியான அதிர்ச்சி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைய காரணம் காட்டி வங்கி கடன் தொகையை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கால அவகாச சலுகையை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்….. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!!

நாடுமுழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரம் தொடர்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அதில், ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி…. தலையிட முடியாது…. ஐகோர்ட் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற விவசாய கடனை நீட்டிக்க முதல்வர் விடுத்த கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இந்திய ஒன்றிய அரசு பதில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை 1 முதல் அமல்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனைகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

செப்.,15-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு…. மத்திய உள்துறை அமைச்சகம்….!!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ஏற்கப்பட்டு விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பத்ம விருதுகள் பரிந்துரைகளை https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின் போது குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது…. அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம் என்ற கிராமத்தில் மலைப்பகுதி கட்டிடங்கள் சட்டவிதிகளை மீறி, மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி வனத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நடு வட்டத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 14 முதல் தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்களை குறித்த விவரங்களை… அனுப்ப உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டணம் வசூலிக்க கூடாது…. மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது என்று ஜிஎஸ்டி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல உணவகங்களில் உணவகங்களில் பார்சல் வழங்கும் உணவுகள் சேவை வரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு கடும் உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்புச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு கையூட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு…. உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு….!!!!

வெளிநாட்டவர்களின் விசா அல்லது தங்கும் அனுமதி காலம் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட காலம் வரை விசா நீட்டிப்புகாக வெளிநாட்டவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்க தேவையில்லை என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும்போது வெளியேறுவதற்கான அனுமதிக்கும் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த அனுமதி அவர்களுக்கு கட்டணம் என்று வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம். புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார் வன்கொடுமை தடுப்புச் […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தடுப்பூசி…. பிரதமர் மோடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 11 பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்…. இனி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்…. அதிரடி உத்தரவு….!!!!

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே சாற்றுதல் செல்லுபடியாகும் என்பது வழக்கம். அதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த நிலையில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2011 ஆம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும். ஏழு ஆண்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ.5,000 ஊக்கத்தொகை…. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க இலக்கியமா மணி என்ற விருது உருவாக்கப்படும். திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000 […]

Categories
மாநில செய்திகள்

உடனே பணிநீக்கம் செய்து, ஊதியங்களை வசூலிக்கவும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கௌதமன் என்பவர் இனிய மணத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, கல்வித்தகுதி சான்றிதழ் பல்கலைக்கழக விசாரணையின்போது கௌதமன் தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும் பதவி உயர்வும் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உத்தரவு… டெல்லி அரசு அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புத்தொகை…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’…. அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார். அது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள நீர்வளத் துறை சார்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உபகோட்டம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 15ஆம் தேதி வரை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள அனைத்து தளங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் ஜூன் 15ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை …. சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அளவிலான குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு…. பிரதமர் மோடி உத்தரவு….!!!!

வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. அதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கரையோர மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புயல் கரையை கடந்த போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனை சரிசெய்யும் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 3 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு?…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் 21 ஐஏஎஸ் அதிகாரிகள், நேற்று 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்… இந்த 6 மாவட்டங்களில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்பதால் அங்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டு அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர்களின் விபரங்களை உடனே கொடுங்க…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பணியாக கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனியார் கிளினிக்குகளில் பரிசோதனை செய்து கொள்ளும் சிலர் தங்களுக்கு  கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல பயந்து கொண்டே வீட்டிலேயே இருப்பதால் தொற்று பரவும் அபாயம் அதிக அளவு ஏற்படுகிறது. அதனால் சென்னையில் கொரோனா அறிகுறி உடன் வரும் நபர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் கிளினிக்குகளுக்கு… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!

கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தனியார் கிளினிக்கில் மருத்துவமனைகளுக்கு தரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இதைத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வகுப்புகள்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பதிவு…. அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

Breaking:முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

’உங்கள் தொகுதியில் முதல்வர்’….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார். அது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அது […]

Categories

Tech |