Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு: தமிழகத்தில் இ- பதிவு கட்டாயம்…. அரசு கடும் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக -கேரள […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க அவசியம் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் அந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்காக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அனுபவம் உள்ளவராக தேர்தல் அலுவலர்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு… அரசு பரபரப்பு உத்தரவு….!!!

கேரளாவில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேடம் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நெகட்டிவ் சான்றுகள் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர…. தமிழகத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கைகள் மற்றும் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடுமையாக அமல்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு……!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தேனி ஆகிய 7 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு… அரசு கடும் உத்தரவு…!!

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமா சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மலைப்பிரதேசங்களில் சுற்றுலா செல்பவர்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தனக்கும் இந்தி தெரியாது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார். தனக்கு அந்த மொழி தெரியாது என்றும், தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்றும், எனவே, இந்தியில் வழங்கிய […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருது… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைபடுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ எனும் புதிய விருது வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திகுறிப்பில், ‘தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் , “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், தொழில் துறை, […]

Categories
தேசிய செய்திகள்

FLashNews: அக்டோபர் 1 முதல் கட்டாயம்…. அதிரடி உத்தரவு…..!!!!

அக்டோபர் 1 முதல் புதிய டீமேட் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தங்கள் நாமினி விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி உத்தரவிட்டுள்ளது. நாமினி விவரங்களை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம். சுய கையொப்பமிட்ட விண்ணப்பங்களை நேரடியாக தாக்கல் செய்தும் நாமினி விபரங்களை தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மோசடி வழக்கு: அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடராக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு இப்படி தான் நடக்கும்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மோசடி பதிவை தடுக்கும் வகையில் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி வரதட்சணை வாங்கினால்….. சிறை தண்டனை, அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திர பதிவு செய்ய வேண்டும்….. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மோசடி பதிவை தடுக்கும் வகையில் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திர பதிவு செய்ய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 660 சாலை ஒப்பந்தங்கள் திடீர் ரத்து…. அதிரடி உத்தரவு….!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 660 சாலை புனரமைப்பு ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் உள்ள 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தம் அளிக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்விட்டு விவரங்களை அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் உடனே…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைத்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் திறக்கலாம்…. அரசு சூப்பர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப் பட்டு வருகின்றது. தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நூலகங்களை திறக்க பொது நூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஏராளமானோர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்கள் நூலகத்தைப் பயன்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக பேருந்துகளில் இனி இலவசம் கிடையாது…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கைது வாரன்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் சொந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக முழுவதும் காவலர்களுக்கு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கைது வாரன்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் சொந்த […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்தில் மின் கட்டணம்…. முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின் நுகர்வோர் களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த நுகர்வோர்கள் அவர்களுடைய மின் […]

Categories
மாநில செய்திகள்

அலுவலர்கள் உயர்ந்த மேடைகளில் இனி அமரக் கூடாது…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடைகளில் இனி அமரக் கூடாது என்று அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ திரு. பி. மூர்த்தி அவர்கள்‌ சமீப காலமாகச்‌ சார்பதிவாளர்‌ அலுவலகங்களில்‌ திடீர்‌ ஆய்வுகள்‌ மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்‌. பதிவுத்துறைச்‌ செயலர்‌ மற்றும்‌ பதிவுத்துறைத்‌ தலைவருடன்‌ கோயம்புத்தூர்‌ மற்றும்‌ சேலம்‌ மண்டலங்களில்‌ மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ சென்ற வாரம்‌ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த வசதி இல்லாமல்…. பேருந்துகள் வாங்க தடை….. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத புதுப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யக் கூடாது எனத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசுக் கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் கடைகளில்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் கடைகளில்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்த கடைகளை உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலக தமிழ்மாநாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று தங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணம்…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் கட்டாயப் படுத்தி வருகின்றன. இதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்… கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு…!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் ஜூலை 24, 25 தேதிகளில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்குவருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது. அப்போது கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். நோய்த்தொற்று பரவலுக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மிகக் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-முதல் வழங்க…. அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடப்பாண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ரேஷன்கடையில் இனி 3 ஆண்டுகளுக்கு மேல்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழ்நாட்டில் பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயவிலைக்கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வுகளில் இனி….. மகிழ்ச்சி உத்தரவு….!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது. பல்கலைக்கழகம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கொடுப்பதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆக தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகவே இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆகவே தொடரும் என தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்றுக்குள்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலுள்ள பள்ளிகள் மத்திய அரசின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மத்திய அரசின் ( fit india movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைந்த அளவிலான பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகரின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படியாக, புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் பட்சத்தில், மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படி, […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இனி புகார் பெட்டி… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 30 நாட்களுக்குள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின்,உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் திட்டத்தை அறிவித்தார். அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தற்போது வரை அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காண […]

Categories
மாநில செய்திகள்

மனைகளை பத்திரப்பதிவு செய்தால் இனி செல்லாது…. பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு….!!!

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலி பணியிடங்களை…. 4 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும்…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்-அப், இ-மெயில் மூலம் தகவல் அனுப்ப…. மத்திய அரசு உத்தரவு…..!!!!

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் பற்றிய தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலமாக அனுப்பும் படி வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் தகவலில் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை, வரிவிலக்கு உட்பட இதர முழு விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் WhatsApp பயன்படுத்த தடை…. அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு நடந்து. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்நிலையில் புதிய விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப்  பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் ஒன்று அளித்துள்ளது. அதன்படி தவறுகள் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

நீர் நிலைகளை துல்லியமாக கணக்கெடுக்க… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு சிறப்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதை தொடர்ந்து அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட வேண்டும் என்று நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

‘மித்ரா’விற்கான மருத்திற்கு இறக்குமதி வரி ரத்து…. நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு…!!!

அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த குழந்தை ‘மித்ரா’விற்கான மருத்தை இறக்குமதி செய்வதற்கான வரி ரத்து செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பெண் குழந்தை மித்ரா. 2 வயதேயான இவர் ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சிறுமி மித்ராவின் நிலையைக் கண்டு மனமுறுகிய பலர் […]

Categories
மாநில செய்திகள்

ஆவணங்கள் முழுமையாக இருந்தால் தான் பத்திரப்பதிவு…. அதிரடி உத்தரவு….!!!!

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கு வரும் ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி பதிவு செய்யப்படும் ஆவணங்களை திருப்பி […]

Categories

Tech |