Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணியாதவருக்கு 6 வாரம் சிறை தண்டனை…. அதிரடி உத்தரவு…..!!!!

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் இன்று வரை தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலைத்தடுக்க முககவசம் அணிவதை பல நாடுகள் கட்டாயம் ஆக்கி உள்ளன.  இந்நிலையில் கடந்த மே மாதம் சிங்கப்பூர் ரெயிலில் பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (வயது 40) முககவசம் அணியாத நிலையில் பிடிபட்டார். அவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தன் மீதான […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அக்-13 வரை தண்ணீர் திறக்க…. தமிழக அரசு உத்தரவு…!!!

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடதுகரை மற்றும் வலதுகரை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு 83 ஆயிரத்து 944 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்கப்படுவதால் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் மாற்றுச் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். மாத ஊதியம் இன்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்த சொல்லி மாணவர்களையும், பெற்றோர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். இது பெற்றோர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கிறது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு… ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது….!!!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி 9மாவட்டங்களிலும் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை வருகின்ற 31ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories
மாநில செய்திகள்

Flash News: எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் […]

Categories
சினிமா

Breaking: மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் வெளியானது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன்…. முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ உத்தரவு…!!!!!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகரை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். 1991 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றவர்.

Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் “தகுதியற்றவர்கள்” …. ஆளுநர்…..!!!!!

தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு மனு செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்தப் பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து பேராசிரியர்கள் மனு செய்துள்ளனர். அவர்களின் மனுக்களை தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட தேடல் குழு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர்கள் என்று காரணம் கூறி நிராகரித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி மற்றும் முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் பள்ளிகளில் தீவிரமாக கண்காணிப்பை நடத்த வேண்டும். வேலை செய்யும் மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறைவாசிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி…. சிறைத்துறை டிஜிபி உத்தரவு….!!!

தமிழக சிறைகளில் சிறைவாசிகளை 16ஆம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். e-prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். அதிகபட்சமாக 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு சிறைவாசிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைத்து தமிழக பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 9 ஆம் முதல் 12-ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்…. திருமணமான பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தால்… இதுதான் கதி….!!!!

திருமணமான பெண்களின் மீது காதல் கடிதம் வீசுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு 90,000 ருபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத்தில் 85,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “புகார் அளித்தவர் 45 வயதான திருமணமான பெண். அவர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் […]

Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் வேட்பாளர் குற்றப்பின்னணி…. உச்சநீதிமன்றம் கெடு….!!!!

வேட்பாளரின் குற்றப்பின்னணி தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்தில் அவர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும். வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடாத கட்சிகளின் தேர்தல் சின்னத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 48 மணி நேரத்துக்குள் ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் கண்டிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: 8 கட்சிகளுக்கு அபராதம் விதிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலின்போது, விதிகளை மீறிதயாகக் கூறி, காங்கிரஸ், பாஜக உள்பட ஏழு கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிபிஎம், தேசியவாக காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தங்கள் கட்சியின் இணையதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இனி இட்லி தோசை மாவுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி…. அதிரடி உத்தரவு….!!!!

பவுடர் வடிவில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு  மிக்ஸுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால், இட்லி, தோசை மாவாக நேரடியாக விற்பனை செய்யப்பட்டால் 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இட்லி, தோசை மாவு மிக்ஸ் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் கேட்டு கிருஷ்ணா பவன் ஃபுட்ஸ் & ஸ்வீட்ஸ் நிறுவனம் உயர்நிலை தீர்ப்பாயத்தின் தமிழ்நாடு அமர்வில் மனுத்தாக்கல் செய்தது. இவ்விவகாரத்தில், குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் பவுடர் வடிவில் […]

Categories
தேசிய செய்திகள்

எம்பி, எம்எல்ஏ மீது குற்ற வழக்கு…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

எம் பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற அனுமதியின்றி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்கை திரும்பப் பெறக் கூடாது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இரண்டு வாரத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்…. பதிவுத்துறை ஐஜி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களின்போது, சார்பதிவாளர்கள் சிலர் மூலபத்திரங்களை வாங்கி ஆய்வு செய்யாமல் பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறையின் குறைதீர் மையத்துக்கு ஏராளமான புகார்கள் வருவதாக தெரிகிறது. இந்நிலையில் போலி ஆவண பதிவு தொடர்பான புகார்கள் மீதான விசாரணையை 60 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு….. முதல்வர் ஸ்டாலின் கடும் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

WoW: அட இதைவிட வேறென்ன வேணும்…. அரசு சூப்பர் உத்தரவு…..!!!

தாயின் பெயரையும் இனிஷியல் ஆக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாயின் பெயரைஇனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரேகா பாலி விசாரித்தார். மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு, இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வகுப்புகள்…. நாளை முதல் கல்லூரிக்கு வர உத்தரவு…. உயர்கல்வித்துறை….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் நாளை முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை  முதல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Alert: கடும் ஊரடங்கு: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே அமல்…. பொதுமக்களுக்கு தடை…. அரசு அதிரடி…..!!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை- அரசுவேலை பறிப்பு….. கேரளா முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதுவரை பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி சமீபத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் காரணமாக அரசு ஊழியரான விஸ்மயாவின் கணவர் கிரன் குமாரை பணிநீக்கம் செய்ய கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரளா எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் வகுப்புகள், கல்லூரிக்கு வர உத்தரவு… அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் […]

Categories
சினிமா

நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வார இறுதிநாட்களில் பக்தர்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது என ஊழியர்களை கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. பல […]

Categories
சினிமா

வரி விலக்கு…. நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு….!!!!!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்தும், விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கடும் ஊரடங்கு, ஆகஸ்ட் 11 வரை தடை….. தமிழகத்தில் அடுத்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபியை ஆஜர்படுத்த…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த பிப்ரவரி மாதம் பெண் டிஎஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் இருவர்கள் மீதும் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 29ஆம் தேதி இந்த இருவர்கள் மீதும் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்தது. டிசம்பருக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரத்து….. பரபரப்பு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு  சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: மீண்டும் அடுத்த தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…..!!!!

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு டிஜிபி பாலியல் வழக்கு…. டிசம்பர் 20க்குள் முடிக்க ஆணை….!!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நிறைவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் 9 ஆம் தேதி வரை கடைகளை திறக்க தடை…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வணிக சாலைகளில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னை கொத்தவால் சாவடியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்திய நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அங்குள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கொத்தவால்சாவடி […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: தீவிர முழு ஊரடங்கு மீண்டும்…. அரசு பரபரப்பு உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு கட்டுப்பாடு….. தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: ஊரடங்கில் கட்டுப்பாடு – சென்னையில் பரபரப்பு உத்தரவு…!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. அதனால் தளர்வுகள் உடன் அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள தளர்வுகள் மட்டும் அப்படியே இருக்கும் என்றும், கூடுதல் தளர்வுகள் இல்லை என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல்…. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories

Tech |