Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இந்த நாட்களில் பருவ தேர்வு நடத்தக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரங்களில் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதற்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. வாலிபரை பாட்டிலால் குத்திய 2 பேர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

வாலிபரை சரமாரியாக தாக்கிய 2  பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கே.செட்டிபாளையம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மகாராஜா, பிரவீன் குமார் என்ற 2  பேர் அவரிடம்  பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ள உத்தரவை வேளாண்மை துறை செயலர் சி.சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பல்வேறு நடவடிக்கைகளை வேளாண்மை துறை இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இது தொடர்பான துறையின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோனோக்ராபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட்சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ் மற்றும் க்ளோர்பிரிபாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தோருக்கு அரசு பணியில் முன்னுரிமை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம் சித்தார்த்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குரூப் 4 பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்று 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உத்தரவு”… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன்  பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கும்  அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தீர்ப்புகளை பதிவு செய்யும்போது, வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

இனி தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்தால் இதுதான் தண்டனை…. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் மனு தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக ஒரு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த வழக்கை நேற்று  நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த வழக்கை கிளை நீதிமன்றம் 2  வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும்.  மேலும்  வழக்கை நீண்ட நாட்கள் கொண்டு செல்லும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு நீதிமன்றங்கள் உதவ […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஓடிடி தளத்திற்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி இணையதளம் இரண்டு மொபைல் செயலிகள்,நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஸ்மார்ட் டிவி செயலியை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெப் சீரிஸ் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஓடிடியின் இணைய தளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. என்னன்னு தெரியுமா….?

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருட்களை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நமது தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண் மற்றொரு “ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணிஷ்  அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனால் இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது […]

Categories
மாநில செய்திகள்

மழையில் பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும். இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் மனசாட்சியை உலுக்கியது….. பில்கிஸ் பானு வழக்கு…. 13-ஆம் தேதி விசாரணை…..!!!!!

பில்கிஸ் பானுவின் வழக்கு வருகின்ற புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுதான் முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பறந்த திடீர் உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது கலைத் திருவிழாவை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாநில அளவிலான கலைத் திருவிழாவை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பரந்த உத்தரவு…. யுஜிசி புதிய அறிவிப்பு….!!!!

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை மகாகவி பாரதியாருக்கே சேரும். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தேர்ந்தவர். அதேசமயம் தமிழ் மொழிகளில் பல காவியங்களை படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மற்றும் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து அலுவலர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!… தமிழகம் முழுதும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‌ இந்நிலையில் தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் கரையை கடக்கும் போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்பா.. அப்பா.. என கதறி அழுத சிறுவன்…. தந்தை – மகன் பாச போராட்டம்… நீதிபதி கூறிய அதிரடி உத்தரவு என்ன…?

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பாக அவரது  தந்தை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2016-ம் வருடம் என்னுடைய மகன் தினேஷ் குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஹர்ஷித் குமார் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தினேஷ்குமார் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். இதனையடுத்து அபிநயா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்… ஏன் தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!!!

மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது.  வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு…..!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா….? குழப்பத்தை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

ஜல்லிக்கட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் சில இடங்களில் மாடு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்… இலங்கை அரசு உத்தரவு…!!!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி, கொரோனா நெகடிவ்  சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை வந்த பின் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பரந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பதிவு கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இனி எந்த ஒரு பகுதியிலும் கேபில் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக பள்ளம் தோன்றினாள் “கால் பிபோர் யூ டிக்” என்ற செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திற்கு கீழ் கேபிள், குழாய்கள் என பல்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. தொலைத்தொடர்பு சேவையின் கீழ் பல லட்சம் கேபிள்கள் செல்கின்றது. மின் கேபிள் மற்றும் குடிநீர் பதிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக சாலை மற்றும் சாலை ஓரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் உயர் கல்விக்கு செல்லும் போது எந்தெந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் அதற்கு தயார் படுத்தும் விதமாகவும் பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாணவர்களின் விருப்ப பாடப்பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவர்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். பிறகு அந்த பாடப்பிரிவு தொடர்பான திறன்களை வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆசிரியராக தகுதி இல்லை”…? 3 மாதத்தில் தமிழக அரசு மறு ஆய்வு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!

தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு 3 மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு இடைநிலை ஆசிரியர் நித்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆசிரியர் நித்தியா பி.எட் தமிழில் படித்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… கூட்டுறவு துறை செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!!

ரேஷன் கார்டு தாரர்களுக்கு கூட்டுறவு துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கணக்கு எடுக்கப்பட்டபோது 14, 86,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்…. அரசு பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி… நிறுவன பங்குதாரருக்கு ஜாமீன் மறுப்பு … உயர்நீதிமன்றம் அதிரடி..!!!!!

சென்னையை  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ,  எஸ்.பி.ஐ  வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண  பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் எதிரொலி!…. தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கேரளா இளம் பெண் கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து வாடகைகார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடைவிதித்து காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பெங்களூருவில் இரவு வேளையில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆக பழனிசாமியின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிங்ஸ் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பிற்படுத்தப்பட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இது இருந்தால் வாகனம் பறிமுதல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் உள்ளது. நம்பர் பிளேட்டில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது தெய்வப் படங்கள் என பல புகைப்படங்கள் பதிவு எண்ணை விட பெரிதாக பதிவிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை மிகவும் பெரிதாகவும் பதிவு […]

Categories
உலக செய்திகள்

” ஊழல் செய்து சம்பாதித்தது அல்ல”..? தென்னாபிரிக்க அதிபர் பதவிக்கு நெருக்கடி…!!!!!

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பணியாற்றி வருபவர் சிரில் ரமபோசா (70). இவர் தன்னுடைய பார்ம் கேட் என்னும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 4 மில்லியன் டாலர் திருடு போனதை தன்னுடைய பதவியை பயன்படுத்தி மறைத்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குறித்து விசாரணை நடத்திய  சுயாதீன குழு  தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றம் இதனை ஆய்வு செய்து அதிபர் சிரில் மீது அடுத்த வாரம் ‘இம்பீச்மென்ட்’ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம்…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதம்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பழுதடைந்த மின் கம்பிகள் மற்றும் மின் பெயர்கள் போன்ற அனைத்தும் மாற்றம் செய்யப்படுகின்றன. அதே சமயம் தெருக்களில் மின்விநியோகத்திற்கு இடையூறாக இருக்கும் உயர்ந்த மரங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் அனைத்தும் வெட்டப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மின் பயனர்களுக்கும் மின்வாரியம் சார்பாக சில பாதுகாப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு…. அரசு திடீர் அதிரடி உத்தரவு…. யாரும் இதை செய்ய முடியாது….!!!!

தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுப்பதற்காக அரசு மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பணியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் படி நேரத்தில் கடைகளில் இல்லாமல் வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளதாக பல புகார்கள் இணைந்துள்ளன. இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இனி தமிழில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரையின்படி அனைத்து மாணவராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவு உள்ளது. மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பெயர் பட்டியலை இறுதி செய்ய டிச.,12 வரை அவகாசம்…. தமிழக பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பெயர் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

ஊழலை எப்படி கட்டுப்படுத்த முடியும்…. நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் அண்ணாதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் இவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடந்த 1983-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை […]

Categories
மாநில செய்திகள்

கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா…? மத்திய அரசு தகவல்…!!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2019 – 2020 ஆம் வருடத்திற்கான கலைமாமணி விருது தகுதி இல்லாத பல பேருக்கு  அவசரமாக வழங்கப்பட்டிருகிறது. அதனால்  ஆய்வு செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற விருதுகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை வரை” ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக விளம்பரம்… தனியார் நிறுவனத்திற்கு கேரள ஐகோர்ட் கண்டனம்…!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெலி  கேரளா என்னும் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஓர் விளம்பரத்தை கொடுத்தது. அதில் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும்  கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த […]

Categories
மாநில செய்திகள்

உங்ககிட்ட ஆவின் மாதாந்திர அட்டை இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 40 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் ரூபாய்.60, சிகப்பு பாக்கெட் பால் ரூபாய்.76-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூபாய்.46க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரஞ்சுநிற பாக்கெட் பாலை சில பேர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கி கணக்கு இல்லை…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மங்களம், மருதம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் செயல்படும் நியாய விலை கடைகளில் 2.20 கோடி குடும்ப […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியான  அருண் கோயல் மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 37 ஆண்டு மத்திய அரசில் பணியாற்றி வந்த இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதி  இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அருண் கோயல்  கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“அங்கன்வாடி குழந்தைகளுக்கு கூடுதலாக 2 முட்டை”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!!!

ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது,  நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி 6 மாதம் தொடங்கி 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மகப்பேறு காலத்திற்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்றவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில்  2 வயது தொடங்கி 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மந்திரிகள் 2 பேர் இடைநீக்கம்… ஏன் தெரியுமா…? சுதந்திரா கட்சி அதிரடி நடவடிக்கை…!!!!!!

சுதந்திரா கட்சி இலங்கை மந்திரிகள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சியில் நிமல் சிறிபாலா டி சில்வா என்பவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாகவும், மகிந்த அமர வீரா என்பவர் வேளாண் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மேற்கூரிய மந்திரிகளையும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக மத்திய குழு கூட்டத்தில் முடிவு […]

Categories
மாநில செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு கடன்…. அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஐந்து சதவீதம் பட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடத […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் சிலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு  ரயில் நிலையத்தை சீரமைக்கும் […]

Categories
சினிமா

படங்களில் டம்மி ஆயுதம்…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!!

திரைப்பட படபிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டபோது போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர் விசாரணையில் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்க சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலை., துணைப் பதிவாளர் பணி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா?…. பரபரப்பு தகவல்….!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தொலைதூரக் கல்வியில் உறி அங்கீகாரம் இல்லாத படிப்புகள் நடந்த அனுமதி வழங்கியது, கல்வி தகுதி இல்லாத வெளிமாநில இளைஞர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது போன்ற முறைகேடுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பணி நீக்கம் செய்யப்பட்ட பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர்…. !!!!

பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 -ஆம் ஆண்டில் உரிய  அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது.  அதற்கு தகுதி இல்லாத வெளி மாநில மாணவர்களை தொலைதூர கல்வியில் சேர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இதனை பின்பற்றினால் கடும் நடவடிக்கை”…. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க…. அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories

Tech |