Categories
மாநில செய்திகள்

மகாளய அமாவாசைக்கு நீராட தடை…. அதிரடி அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்தனியம்மன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, அதன்பிறகு தீர்த்த கிணறுகளில் குறித்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தீர்த்த கிணறு தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை. பிற நாட்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை முதல் அக்டோபர் 6ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த கட்டுமானங்களுக்கு மின்சாரம், தண்ணீர் கிடையாது… தமிழக அரசு அதிரடி…..!!!!!

தமிழகத்தில் ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு தண்ணீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு கிடையாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஆணையிட்டது. இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு, தலைமையில் மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித் துறை, […]

Categories
உலக செய்திகள்

“வீடு மற்றும் வாகனங்களை ஆக்கிரமித்த தலீபான்கள்!”.. ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர் அதிரடி அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சியின் பிரதமராக இருக்கும் முகமது ஹசன் அகுந்த், இராணுவ படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, நகரங்களில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை தலிபான்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்று மக்கள் பலரும் புகாரளித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகத்தின் புதிய பிரதமரான முகமது ஹசன் அகுந்த் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறார். அதாவது, பிரதமர் MOI, MOD மற்றும் உளவுத்துறையில் இருக்கும் இராணுவ வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளார். அதன்பின்னர் ஊரடங்கு அறிவிப்பையும் வெளியிட்டார். பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. அதனை ரத்து செய்து அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி உறையூரை சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன்பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு போன்றவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரர் சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. பாதுகாப்பை அதிகப்படுத்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இனி பொது இடங்களில் மது அருந்த தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடங்களில் மது அருந்த கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவதை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இதற்கெல்லாம் தடை…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அது குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில் வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக நோய்தொற்று பரவக் கூடும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளித்துள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனே…. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த கண்காணிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இருந்தால் இனி வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது… அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. ஒரு சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பாதித்த சிலர் வீட்டில் தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…. 2 மடங்கு உயர்த்த…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு ஏற்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி சலூன் கடைகளில் இந்த மாதிரி முடி வெட்ட முடியாது…. அதிரடி உத்தரவு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வரும் குற்றங்களை தடுக்க போலீசார் வாகன சோதனை நடத்தி வருவது மட்டுமல்லாமல் புள்ளிங்கோ இளைஞர்களை பிடித்து எச்சரித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவ்வபோது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர்களிடம் கூறியது , கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி 5570 வழக்குகள் முன்னதாகவே திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட 446 வழக்கங்களும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் அமல்…. சற்றுமுன் தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி. அரசு கட்டிடங்களில் சுவரொட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. இனி இதெல்லாம் கட்டாயம்… அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 50% சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம மேலும் பள்ளிகளுக்கு செல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு?…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறந்த உடன் மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி தனி நபர்கள் யானை வளர்க்க தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு  சென்னை ஹைகோர்ட்டில்  விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது தமிழகத்தில் கோவில் யானைகள்,வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல்நிலை குறித்த அறிக்கை மற்றும் யானையின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவேலு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிகாரிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க .ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவை தரும். மழைக்காலத்தில் புயல் பாதிப்புகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். வர்தா, கஜா, நீலம், புரவி, நிவர் போன்ற புயல்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உடனடியாக…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குழு கூடி திட்ட செயல்பாடுகள் பற்றிய ஆய்வு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்….தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடைபெறும்  உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அதிமுக அளித்த மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு   பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, பனையூர் தோட்டத்தில் 784 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த அரசு  முடிவு செய்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் வராததால், கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. இனி இது கட்டாயம்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இது உடனடியாக அமல்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களுக்கு நியாமான வாடகை நிர்ணயிக்க…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து கோயில் நிலங்களுக்கும் நியாமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குத்தகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து  கோவில் நிலங்களுக்கும் நியாயமான வாடகை மட்டும் நிர்ணயிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு  அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு…. நிம்மதியா இருங்க…!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது தொடர்பாக விரைந்து முடிவுகளை எடுக்க மத்திய மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி டெல்லி மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். பள்ளிகளுக்கு சென்று பயில முடியாததால் மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், அனைத்து மாணவர்களின் சார்பாகவும் தான் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்து இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு …. புதிய உத்தரவுக்கு தடை….!!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி போலீசாருக்கும் இது கட்டாயம் ….மீறினால் அபராதம் ….அதிரடி உத்தரவு ….!!!!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கவல்த்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டும் என  சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள செய்தியில் , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் போது, உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் அனைவரும், முக்கியமாக காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில், காவல்  நிலையத்தில் உள்ள  பெயர் பலகையில் எந்த தனியார் பெயர்களும் இடம் பெறக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி உள்ளார் . அதில், சில போலீஸ் நிலையத்தின் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. அதனால் விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலையத்தின் பெயர் பலகைகளை உடனே  அகற்றி விட்டு, போலீஸ் நிலைய பெயர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல்  நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மே 2ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை விட 68133 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் மத்திய தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை கோர்ட்டு விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அக்டோபரில் மீண்டும் சந்திப்போம்…. ஒற்றுமையாக செயல்படுங்க…. ஸ்டாலின் போட்ட கண்டிஷன் …!!!

அனைத்துத்துறை செயலாளர்கள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவித்த திட்டங்கள் குறித்தும், 110 விதியில் அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய்து கொள்ளுங்கள், அந்த காலத்திற்குள் நிறைவேற்றுங்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் இணைந்தே செயல்படுங்கள். இணைந்து செயல்படுவதன் மூலமாக வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி […]

Categories
மாநில செய்திகள்

6 மாதம் தான் டைம்….  உடனே செயல்படுங்க…. வேகம் காட்டி அசத்தும் ஸ்டாலின்…!! 

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை 6மாதத்திற்குள் செயல்படுத்த முதல்வர்  முக.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அனைத்துதுறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டபின்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், நாம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டோம். அடுத்து நமக்கு இருப்பது 6மாதம் தான். ஏனென்றால் ஆறு மாதத்திற்கு பிறகு இன்னொரு நிதிநிலை அறிக்கையை நாம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த 6மாதத்திற்குள் நாம் செயல்படுத்தவேண்டிய அறிவிப்புகளை செயல்படுத்திட வேண்டுமெனில் வேகமாக, விவேகமாக நீங்கள் செயல்பட வேண்டும். நான் இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஒன்னும் தப்ப கூடாது…! 5மலையை தாண்டியாகணும்… உத்தரவு போட்ட ஸ்டாலின்….!!!!

அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்ய போகின்றோம் ? என்னென்ன செய்வோம் ? என உறுதி மொழி கொடுத்துள்ளோம். தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கால வரம்பிற்குள் அறிவிப்புகளை நிறைவேற்ற…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றது. அதன்படி தற்போது வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அறிவிப்புகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வருவதற்கு துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கால வரம்பிற்குள் அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும். அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை… தமிழகத்தில் அதிரடி உத்தரவு …..!!!!

தமிழகத்தில் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நெல்லையை சேர்ந்த அப்துல் உயர் நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவில் நிலம் அபகரிப்பு…. குண்டர் சட்டம்…. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிலம்,சொத்து மற்றும் நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது உடனே குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10 நாட்களுக்கு இரவுநேர ஊரடங்கு… மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!

குஜராத் மாநிலத்தில் தொற்று அதிகமாக உள்ள 10 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொற்று தீவிரமாக பரவி வந்தது. முதல் அலையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அதே போன்று குஜராத் மாநிலத்திலும் கொரோனா முதல் அலை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. பிறகு தற்போதுதான் எண்ணிக்கை குறைந்து நிலமை […]

Categories
மாநில செய்திகள்

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையர் பாலகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது வெப்பமானி கொண்டு உடல் வெப்ப […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பண்டிகை காலங்கள் வர இருப்பதால், விழாக்களை பொதுமக்கள் எளிய முறையில் தங்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனிவரும் காலங்களில் காவலர்களுக்கு…. 8 மணி நேர வேலை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கரூரை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவை பிறப்பித்தனர். இந்நிலையில் இன்று உத்தரவின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுடன் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் பணி மகத்தான பணியாகும். வேறு எந்த பணிவுடனும் இதனை ஒப்பிட முடியாது. அதன் காரணமாக போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

மனித கழிவுகளை அகற்ற…. “மனிதர்களை பயன்படுத்துவதில்லை”…. உறுதி அளிக்க உத்தரவு…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனித கழிவுகளை அகற்றுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

பள்ளு மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவியரை […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு மறுப்பு தெரிவிக்கும்…. மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் இந்த படிப்புகளை முடித்த மாணவர்களுக்கான பணி கலந்தாய்வு அண்மையில் நடந்தது. அப்போது பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ஆசிரியர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள்…. அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதாக உறுதி […]

Categories
மாநில செய்திகள்

யாரும் அப்படி செய்யாதீங்க…. இல்லனா இனி ரேஷன் கிடையாது…. கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்….!!!!!

ரேஷன் அரிசியை விற்பவர்களின் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருள் தருவது நிறுத்தப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி பறிமுதல் தொடர்பாக குமார் என்பவர் முன்ஜாமீன் கோரி வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது,  ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுவதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் இது கட்டாயம்…. அதிரடி உத்தரவு….!!!!

செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும்…. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்…. பிரதமர் மோடி உத்தரவு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரகதி எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில் ரயில்வே, சாலை போக்குவரத்து மற்றும் மின்சார துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் எட்டு முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனை செயல்படுத்தும் மாநிலங்களின் அதிகாரிகளும் மத்திய அரசின் துறை அதிகாரிகளும் பங்கேற்ற திட்டத்தின் தற்போதைய நிலையைப் […]

Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு விவரங்கள்…. இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு, வரி பாக்கி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைவரும் தெரிவிக்கும்படி வைக்க வேண்டும். சொத்துவரி மதிப்பீடு, வரி வசூலில் மெத்தனப் போக்கு மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குகின்றன இது மிகுந்த வேதனை அளிக்கிறது. சுதந்திரம் அடைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. எல்லாரும் ஏமாத்துறாங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுர்  கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் சொத்து வரி செலுத்தும் படி தட்டாங்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி […]

Categories

Tech |