Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மழையால் பாதித்த வகுப்பறை, சுற்று சுவரை மாணவர்கள் பயன்படுத்தாமல் உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். திறந்த நிலை நீர்த் தேக்கத் தொட்டி,கிணறு அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடி கோடியா சம்பாதித்தால் வரி கிடையாது…. யாருக்கு தெரியுமா?… அதிர்ச்சி தீர்ப்பு….!!!

பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகின்றது. அதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் துபாயிலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து வருமானவரி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் லாபகரமானதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடிநீர் தரத்தை உறுதி செய்ய…. ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மழைக்கு பிந்தைய நோய் தொற்றுகளை தடுக்க குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பருவ மழைக்கு முன்பு மழை பெய்யும் போது, மழைக்கு பின்பு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினி கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, வெல்லம், வேஷ்டி, சேலை உள்ளடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஆனால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது மக்கள் 2000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித் தூள், […]

Categories
மாநில செய்திகள்

1மாசத்துக்குள் பண்ணுங்க..! இல்லனா அவ்வளவு தான்… தமிழக அரசுக்கு எச்சரிக்கை …!!

கோவில் நிதியில் தற்போது துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் மாநிலம் முழுவதும் 10 கோவில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் இனி ஆட்டோ இயங்க அனுமதி பெற வேண்டும்….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ரிக்ஷாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி தடத்தில் , கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே உள்ள குறுகிய தூரத்தை கருத்தில் கொண்டு, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. தலைமை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல், தெரு வாரியாகவும், […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அவ்வகையில் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஐந்து சவரனுக்கு கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கான அரசாணையை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு…. ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மழை நீரினை வெளியேற்றும் பணிகளும், மறு சீரமைப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கனமழை காரணமாக சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மின்கம்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% உள் ஒதுக்கீட்டில் 10.5% உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அன்று தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக அரசு பதவிக்கு வந்த பின்னர் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவசரம் கருதி மதுரை கிளைக்கு […]

Categories
மாநில செய்திகள்

justin: அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!!

தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல்,நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்லூரிகளில் காலிப் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் 3 நாட்களுக்குள்…. மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் கனமழை காரணமாக தேங்கிய குப்பை கழிவுகள் அனைத்தையும் தீவிர தூய்மை பணி மூலம் மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியவை நீர் இறைக்கும் பம்புகள் வெளியேற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும்,மழை நீரில் அடித்து வரப்பட்ட பொருள்களின் தேக்கத்தின் காரணமாகவும் சாலைகள் மற்றும் தெருக்களில் திடக்கழிவுகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி பணியாளர்களால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மழை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடு கட்ட இனிமேல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பாடத்திட்டங்களை குறைந்துள்ள போதிலும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மீதமிருக்கும் நாட்களில் பாடம் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய திமுக சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக,தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அதன்படி கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் பெரும்பாலான இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் காணுமிடமெல்லாம் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தத் தொடர் கனமழை எனது அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் பெரும்பாலான இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் காணுமிடமெல்லாம் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தத் தொடர் கனமழை எனது அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே….. ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில்நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு அரசின் சார்பாக அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் கிடக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ஜாதி சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.அது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: யாரும் போகாதீங்க…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடுகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை யாரும் செல்ல வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி…. தமிழகத்தில் சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் பெற்ற பயிர் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விவசாயிகளை சிறு குறு என பிரிக்க வேண்டாம்.அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒட்டுமொத்த கடன்களையும் […]

Categories
மாநில செய்திகள்

Justin: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்த மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருந்தது. தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிக்க படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நிரந்தரமாக தள்ளிப்போட முடியாது எனவும் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரூ.200 அபராதம் வசூலிக்க தடை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

முக கவசம் அணிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க மெட்ரோ நிர்வாகம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணியாமல் மெட்ரோ ரயில் நிலையம் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சென்னை மெட்ரோ நிர்வாகம் அபராதம் குறித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நவம்பர் 17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு திடீர் உத்தரவு….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்ததையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தீபாவளி அன்று மது விற்பனை படுஜோராக நடந்தது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும்….. பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு  1 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து வகுப்பு  மாணவர்களுக்கும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

முதல்ல இந்த கொடுமையை ஒழிக்க…. தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்….!!!!

தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தும் நடைமுறையை ஒழிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகள், சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், விஷவாயு தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சபாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவுக்கு அவைத் தலைவர் நியமனம்… 13 நாட்களுக்குள் பதில் தர உத்தரவு…!!

அதிமுகவின்  அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவையொட்டி அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நர்சரி பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்…. அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் இந்நிலையில் சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் பால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 36,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரை கொரோனாவுக்கு 36,200 பேர் பலியாகி இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா முதல் அலையில் தப்பிப் பிழைத்த இந்தியர்கள் அலட்சியப் போக்கால் இரண்டாம் அலையில் நாள் ஒன்றுக்கு லட்ச கணக்கில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நிரம்பி வழிந்தன. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதற்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் திமுக தேர்தல் நேர வாக்குறுதியின் படி ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளில்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதன் முக்கிய காரணம் போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதுதான். இந்தத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.இதன் மூலமாக போலி ரேஷன் அட்டைகள் ஓரளவு அளிக்கப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட வில்லை. அதனால் இறந்தவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் ஒதுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையரகம் சார்பில் ரேஷன் அட்டைகளில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் ஆதாரங்களோடு சரிபார்க்கப்பட்டது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

இவைகளை தடை செய்யாதீர்…. கவர்னர் உத்தரவு….!!

தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார் இதையடுத்து தமிழகத்திற்கு புதிய கவர்னராக கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஆர். என். ரவி பதவியேற்றார். இவர் 2019ஆம் ஆண்டு நாகலாந்தில் கவர்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில்சென்னை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய கவர்னர், பாதுகாப்பு வாகனங்களுடன் தான் வெளியில் செல்லும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்று முதல் நவம்பர் 21 வரை பூங்காக்கள், அணைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடவும் நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் கடந்த மூன்று மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.நவம்பர் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்,அணைகள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு செல்ல நவம்பர் 8ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் விரைவில் இலவச பொருட்கள்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!!

தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவசஅரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிரட்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதனிடையே மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் சர்க்கரை வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். பொதுமக்களுக்கு வழங்க தேவையான அரிசி மற்றும் சர்க்கரையை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அவசர உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென்று திமுகவை சேர்ந்த எம்பிகள்,எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உடனே செய்யுங்க…. திமுகவினருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி வரை தடை…. யாரும் வரக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச் சீட்டு எடுத்து வர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: மஞ்சுவிரட்டு போட்டியை உடனே நிறுத்த உத்தரவு…. 1 பலி, 100 பேர் படுகாயம்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விரா சிலையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அனுமதி இன்றி நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை உடனே நிறுத்த வேண்டும் என்று வட்டாட்சியர் பிரவீனா மேரி உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப் பட்டால் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 வார காலம்…. முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் மக்கள் தேவைகளை முன்னரே கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிக்கன், மட்டன் சாப்பிட முடியாது… அரசு அதிரடி…!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளுக்கும் இயங்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மண்டல அலுவலர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 30-ந் தேதி வரை தடை…. மத்திய அரசு உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்தை சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொறடா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜனவரி மாதத்திற்குள்…. பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

பட்டா தொடர்பான பிரச்சினைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய் துறையினர் சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான பட்டா தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மக்களின் நிலப்பரப்பு பிரச்சனை, பெயர் மாற்றம், பட்டா அனைத்து பிரச்சினைகளுக்கும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்துவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!

கோடநாடு வழக்கில் ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோடநாடு சதித்திட்டம் பற்றி தெரிந்தும் போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்து கனகரஜ்  செல்போன் பதிவுகளை அளித்தது உள்பட 4 பிரிவுகளில் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் என்பவரையும் தனிப்படை போலீசார் கடந்த 25ஆம் தேதியன்று கைது செய்தனர். இவர்களை நவம்பர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதின் படி இருவரும் கடலூர் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இந்த தீபாவளிக்கு யாரும் “சரவெடி” வெடிக்க முடியாது…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரவெடிக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவெடி உற்பத்தி செய்யவும், விற்கவும், வெடிக்கவும் கூடாது. தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கபட்டால் காவல்துறையே […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி, புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் தீபாவளி,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க மாநில ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை மற்றும் புத்தாண்டு தினங்களில் இரண்டு மணி நேரம் வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே கொரோனா காலத்தில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று 24 மணி நேரமும்… அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட துணை மற்றும் பொது மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் தீக்காய சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்- அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பரபரப்பு உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் தங்கள் சொத்து விபரம் மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |