Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் அமல்…. இனி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புது தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!!

ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால், இனி ஒவ்வொரு முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஷாப்பிங் செய்பவர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளி விபத்து…. ஈடுசெய்ய முடியாத இழப்பு…. அன்பில் மகேஷ் உருக்கம்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கிரீன் சிக்னல் காட்டிய அரசு….!!!!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினாலும், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிகிறது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி கொள்ளுங்கள் என்று டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது. அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 1 வாரத்திற்கு மூடியது. மேலும் கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும்…. பள்ளிகளில் உடனே இத செய்யுங்க…. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளி கல்வித் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம்  சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கும் விதமாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது. அரசாங்கத்தைப் பற்றி சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உணவகங்களில் இனி இது கட்டாயம் இருக்கணும்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

உணவகங்களில் புகார் எங்களை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், மளிகை கடைகளில் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக அதிகாரிகள் செல்போன் எண்களை ஒட்டவேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் பற்றி ஆய்வு மற்றும் நடத்தினால் போதாது, கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்று உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: முழு ஊரடங்கு…. 144 தடை….  அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதம் அல்லது பிப்ரவரியில் ஒமைக்ரான் அலை வீசும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஏற்கனவே பல மாநிலங்களில் ஒமைக்ரான்  தொற்று பரவ […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் பி.ஆர் கவாய், பி.வி நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் கிடையாது?…. முழு விவரங்களும் வெளியீடு….!!!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில் தகுதி இல்லாத இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி குறித்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் விஜய்சேதுபதிக்கு நீதிமன்றம் சம்மன்…. சற்றுமுன் தகவல்….!!!

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன் ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறி மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு சின்னங்கள் இனி…. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம் பி அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவததாகவும் அதைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த சட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. எதற்கெல்லாம் அனுமதி?… எதற்கெல்லாம் தடை?….!!!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் புதிதாக கொரோனாவின் மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் 144 தடை உத்தரவு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரேன் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை 32 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

149 மாணவர்களுக்கு கொரோனா…. மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்?…. புதிய பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேற்றை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடகவில்  149 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒமிக்ரான் வைரஸ் தொற்றாக இருக்குமோ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவர் உடலை மறு ஆய்வு செய்யுங்க…. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பிறகு அவரது […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு…. பறந்த புதிய அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிகளுக்கு அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை வைத்து விற்பனை செய்யும் கடைகள் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரேமா, பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே…. தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகராட்சி அதிரடி உத்தரவு…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்  பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 6 நாட்கள்….. கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் செமஸ்டர் தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வந்த தொற்று காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை…. காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. மகளிர் நீதிமன்றம் அதிரடி…. !!!!

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு, 10 வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 26 வயதுடைய இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மக்களுக்கு செம தகவல்…. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு… குஷியோ குஷி….!!!

நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர உள்ள தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் நம்பி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு தற்போது பெய்த மழையால் நிறைந்து உபரிநீர் சுமார் 4700 அடி வரை வெளியேறி வருகிறது. இதனால் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டிச. 31 வரை 144 தடை உத்தரவு….  ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலால் அரசு அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகம்,  டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிப்பேராணை எண். 10666 / 2019 வழக்கு தொடர்பாகவும் அரசு தலைமைச் செயலாளர் 02.11.2021 மற்றும் 24.11.2021 ஆகிய நாட்களில் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பின்னர் 01.12.2021 அன்று அரசு தலைமைச் செயலாளர் சார்பாக  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

நடவடிக்கை எடுக்காவிட்டால்…. நன்மதிப்பு கெடும்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன் மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை அத்துமீறல் தொடர்பான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நவம்பர் 27-ஆம் நாள் தபால் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் கூறியதையும் உதவி ஆய்வாளருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழை கட்டாய பாடமாக்க முடியாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது. இலவச கல்வி என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவது போல தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவது அநீதியானது. எனவே தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும், மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பொது இடங்களுக்கு வருவதற்கு தடை உத்தரவு…. தமிழகத்தில் அடுத்த அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், நம்மை காக்க தடுப்பூசி ஒன்று மட்டுமே மிகப்பெரிய ஆயுதம் என்பதால் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மக்கள் அலட்சியமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றன. பெரும்பாலானோர் இன்னும் முதல் தவணை […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேசனில் பொருட்கள் கிடையாது…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா பரவலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் லட்சக்கணக்கானோர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள்…. அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்திலுள்ள பல ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க கோரிய வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழை காரணமாக நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களை இடிக்க உத்தரவு…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை இடிக்கவும், விசாரணை நடத்தி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வழிபாட்டு தளம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், வழிபாட்டுத்தலம் கட்ட ஆட்சேபம் எதுவும் இல்லாததால் அங்கு கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்து அனுமதிக்கலாமா? என்று நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்களுக்கு….. எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இது குறித்து தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக  கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5. அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

Justin: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 500 சதுர அடிக்கு மேல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழிலகம் வளாகத்தில் கலசமஹாலில் 200 சதுர அடி பரப்பளவில் ஆணையம் தற்போது செயல்பட்டு வருகின்றது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கி தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கூடுதலாக 500 சதுர அடி இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வியாபாரம் செய்ய கூடிய இடங்கள் எவை…? மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

சாலையோர வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டப்படி சென்னையில் எந்த இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிவிக்க மாநகராட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்த கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது சட்டப்படி வியாபாரிகள் வியாபாரம் எங்கு செய்யலாம்? எங்கெல்லாம் வியாபாரம் செய்யக்கூடாது? என்று ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர்…. அதிரடி உத்தரவு…!!!

மாநிலங்களவை சேர்ந்த 12 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று காலை முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது வரும் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடங்கிய முதல் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தனர். இதற்கிடையே மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இரு […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மீண்டும் அரசு தீவிர கட்டுப்பாடு…. வெளியான பரபரப்பு உத்தரவு….!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தான பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது 30 முறைக்கு மேலாக உருமாற்றம் அடைந்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்…. ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்திலும் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது இதனைத் தொடர்ந்து அனைத்து கூட்டுறவு வங்கி மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 24 வரை…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள், போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு, அரசின் திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 10 வரை போராட்டம் நடத்த தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

கோவையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி வரை அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பேரணி நடத்த அனுமதி இல்லை என்ற காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் எந்தவிதமான முறையான அனுமதி பெறாமல் பரப்பி வருகின்றனர். அது சட்ட ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பதவி துறைக்கு…. தலைமை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமானது அண்மையில் தமிழகத் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை எந்த காரணத்திற்காகவும் ஆவணப் பதிவு செய்யக்கூடாது என பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடாமல் சான்றிதழ் பெற்றால் இனி…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால், பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் போலி சான்றிதழ் பெற்றுக்கொண்டு அரசை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கும் நோக்கில் […]

Categories
மாநில செய்திகள்

Justin: கோவை மாணவி தற்கொலை… ஆசிரியருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்…. போக்சோ நீதிமன்றம்…!!!

கோவையில் தனியார் பள்ளியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனுக்கு கோவை நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போதை தரும் மருந்து, மாத்திரைகளை விற்க தடை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளின் பெயர்களை எழுதி இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி விற்பனை செய்ய இயலாது என்பதை எழுதி கடைகளில் ஒட்டியிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கடைக்கு உள்ளேயும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மருந்து டெலிவரி செய்யும் சீட்டில் டெலிவிரி என்ற முத்திரையை பதிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பு நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்வதற்கும்,எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சிறு,குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அனைத்து விவசாயிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும்…. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…..!!

சென்னை ஐகோர்ட்டில் அறக்கட்டளையின் தலைவர் உமர் பாருக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீடிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க…. ரயில்வேக்கு அதிரடி உத்தரவு….!!!!

ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ரயில் தண்டவாளங்கள் கழிப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படக் கூடாது. ரயில்களில் உணவு விநியோகம் மற்றும் துப்புரவு போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்,கழிவு பொருட்களை ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் கொட்ட […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு….!!!!

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மையம் அமைக்க ஏதுவாக கல்லூரிகளை ஆசிரியர் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்த சிறப்பான திட்டம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு சிறப்பு படை அமைக்குமாறு மாநகர காவல் ஆணையர் அங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் சட்டவிரோதமாக அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி குரோம்பேட்டை புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிபதி, வணிக நிறுவனங்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த போலீஸார் சிலர் அனுமதிப்பதாகவும், இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தகுதி பெறாதோர் பட்டியல் ரெடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பயிர் கடன் தள்ளுபடி வழங்கியதில் கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட பல்வேறு மோசடிகள் கண்டறியப்பட்டு, ஏழை விவசாயிகள் பயன்பெறாதது தெரியவந்தது . அதனைப்போலவே நகைக்கடன் தள்ளுபடியிலும் பல்வேறு குளறுபடிகள் […]

Categories

Tech |