Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று (பிப்ரவரி 17) மாலை 6 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

சாலை விபத்துக்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வாகனத்தை 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பரப்புரைக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் நாளை (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் (பிப்ரவரி 16) பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல்…. பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31வரை விடுமுறை அறிவித்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தது. எனினும் சமீபத்தில் அனைத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளித்தல் மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 16, 432 அரசுப் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழக மாணவா்களுக்கு வெளியுலக அறிவை மேம்படுத்தவும், பல்வேறு சூழல்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கற்றல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் கடந்த 2016-17ம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பள்ளி மாணவா்கள் ஒவ்வொருவரும் மற்ற பள்ளி மாணவா்களுடன் அறிவுசாா் விவாதங்களில் பங்கேற்பது, மேலாண்மை பண்புகளை வளா்த்துக் கொள்ளுதல், கலாசார பண்புகளை பாதுகாப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவா்கள் பிற பள்ளிகளில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

உடனே நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அதிரடி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு ஜனவரி 2-வது வாரத்தில் உயர்ந்து வந்த நிலையில் தடுப்பு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால் முதல்வர் சமீபத்தில் அமலில் இருந்த ஊரடங்குகளில் தளர்வு மற்றும் பிப்ரவரி 1 […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் (பிப்.. 10) மாலை 6- காலை 6 மணி வரை…. இந்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (பிப்.10) இன்று முதல் மாலை 6- காலை 6 மணி வரையிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்விவகாரத்தில் சொக்கலிங்கம் என்பவா்  தாக்கல் செய்துள்ள மனுவில், 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை ஆகிய விலங்குகளும் இருக்கின்றன. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் படி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சாதியில் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு செம ஷாக் நியூஸ்…!!” அரசு பிறப்பித்த கிடுக்கிப்பிடி உத்தரவு….!!

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சொத்து பத்திரத்துடன் இதை இணைப்பது கட்டாயம்….. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் நீர் நிலைகளை அபகரித்து மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சொத்து பதிவு செய்யும்போது, அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் இணைக்கப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்துவதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது, வருவாய் துறையின் “தமிழ் நிலம்” தகவல் தொகுப்பில் நீர் நிலை என்று காட்டப்பட்டுள்ள பகுதிகளில், சொத்து […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி மூன்று மடங்கு வாடகை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணியிட மாறுதல் கிடைத்தும் காவல்துறையினர் சிலர் வீட்டை காலி செய்யாமல், முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கான குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் முறையாக அனுமதியின்றி வசிப்போர் என்று வகைப்படுத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பாக வீட்டை ஏன் காலி செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் முறையான அனுமதி பெறாமலும், விளக்கம் அளிக்காமலும் தொடர்ந்து குடியிருந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வழக்கமான வாடகையை விட மூன்று மடங்கு வாடகையை சம்பளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் முழுநேரம் செயல்படனும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் சுகாதாரத்துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஹாப் அணிந்து வரும்…. மாணவிகளுக்கு தனி அறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஹிஜாப் அணிவதற்கு சர்ச்சை எழுந்து வந்த  நிலையில் தற்போது அதற்கு கர்நாடாக ஐகோர்ட்  அனுமதி வழங்கியுள்ளது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்துகொள்ளும் ஒருவகை துணியாகும். இந்த உடையை அணிவதற்கு கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் ஹிஜாப் அணிந்து  வரும் மாணவியர்களுக்கு  கல்லூரிக்குள் நுழையவும்  அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இதற்காக மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குகள் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைகுட்படுத்தப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை  அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோன தொற்று காரணமாக பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிப்பதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலன், வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தை யுனிசெஃப்  ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி மாணவர்களுக்கான கையேடு ஆகியவற்றை அச்சடித்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு…. பள்ளிகல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்த திருப்புதல் தேர்வுக்கு முதன்முறையாக மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில்…. 5 சவரன் நகைக்கடன்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக்தில் கூட்டுறவு துறை சார்பாக 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கி மூலம் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் , சில தகுதியின் கீழ் உண்மையான […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான செம சூப்பர் தகவல்….!! தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு…!!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் வசூலிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி தரமான பொருட்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இதை உடனே அனுப்புங்க…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வருகின்றன. இதற்கிடையில் 15 -18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு போட்ட அதிர்ச்சி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4,219 பயோ-மெட்ரிக் இயந்திரங்களானது பழுதடைந்து இருப்பதால், ரேஷன் கடை ஊழியர்களிடம் இதற்காக ரூபாய் 8.68 கோடி வசூலிக்க உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அனைத்து மாவட்டங்களிலுள்ள வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொது விநியோக திட்டத்தில் முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படும் 34,773 ரேஷன்கடைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இன்று வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 (நாளை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் […]

Categories
அரசியல்

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு: “கிரேட் எஸ்கேப் ஆனா தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்….!!”

கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் வேணுகோபால் மற்றும் சரத்குமார் உட்பட 17 பேர் மீது ஆயிரம் விளக்கு தொகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் 3 கட்டமாக பயிற்சி வகுப்புகள்நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் செயலர் சுந்தரவல்லி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் முதல் கட்ட பயிற்சி வகுப்பை நாளை நடத்த வேண்டும். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவு நடைமுறையில் உள்ளது. அவ்வாறு கைரேகை பதிவு செய்தால் மட்டுமே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோருக்கு கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை எழுகிறது. அதனால் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை இருந்தாலும் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…!!கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

வருகிற பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!” கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் செயலாளர் அருணா உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.” கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் நியாய விலை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின்னர் அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, ஓட்டுநர்- நடத்துநரிடம் தகராறு செய்வது போன்ற அத்துமீறல்களை தடுக்கும் அடிப்படையில் அனைத்து கல்லூரிகளுக்கும் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துமீறல்களில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும். இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிப்பதோடு, மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல்

ஓபிஎஸ், மகன் மீதான வழக்கு விசாரணை…. சென்னை ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையடுத்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே […]

Categories
மாநில செய்திகள்

வரும் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் செலுத்த புதிய செயலி….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மிக முக்கிய உத்தரவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

சென்னையில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த முறை வாக்காளர் பட்டியலில் 10.17 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிநீர் விநியோகம்…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் இணைப்பை வழங்க “ஜல்ஜீவன்” திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராமங்களிலுள்ள 1 கோடி வீடுகளுக்கு 2024 மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4,600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன. இதனிடையில் வீடுதோறும் தினசரி 55 லிட்டர் குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பள்ளிகள், கல்லூரிகளை பிப்ரவரி 1 முதல் திறப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனிடையில் 1- 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் 10 -12 வகுப்புகளுக்காவது நேரடி வகுப்புகள் கட்டாயம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பொது நூலகத்துறையின் இயக்குநராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வயதானவர்களின் கைரேகைகள் சரியாக பதிவதில்லை என்பதால் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கைரேகை பதிவை புதுப்பிக்குமாறு ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு அனுமதி கொடுத்தாச்சு”…. பல வழக்கில் சிக்கிய நிறுவனர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. லண்டன் காவல்துறை அதிகாரிகளால் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரான அசாஞ்சே பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே அதன் நிபந்தனை விதியை மீறி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக லண்டன் காவல்துறை அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

WARNING: “இனி ட்ரோன்ன” பயன்படுத்துனிங்கனா அவ்ளோதான்… “தாருமாறா ஆகிரும்”… எதுக்குன்னு தெரியுமா….? வெளியான அதிரடி உத்தரவு….!!

ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாடு அதிரடியான தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அதிபயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்த அதிபயங்கர தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இனி […]

Categories
உலக செய்திகள்

பிப்.1ம் தேதி முதல்…. அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு…. அமலுக்கு வரும் அதிரடி உத்தரவு….!!!!

பெல்ஜியம் அரசு அந்நாட்டில் அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது அரசு அலுவலக மேலதிகாரிகள் பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் ஊழியர்களை அழைக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த உத்தரவானது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெல்ஜியம் அரசு ஊழியர்கள் “Right to Disconnect” என்ற இந்த முறையை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தொடரும் மதமாற்றம் புகார்….. தமிழக டிஜிபிக்கு வந்த அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு செய்ததாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்தது. இது பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா வாக்குமூலத்தில் எந்த இடத்திலும் அவர் மதமாற்றம் குறித்து பேசவில்லை என்றும், சகாயமேரி என்ற வார்டன் தன்னை விடுதியின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் இனி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசு சின்னங்கள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. டிஜிபி அதிரடி….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக உபயோகப்படுத்துபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு சின்னத்தை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அதை மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், தங்களின் வாகனம் விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகளில் அரசு சின்னங்களை உபயோகப்படுத்தக் கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்…. நீதிபதிகள் அதிரடி….!!!!

தமிழக பொதுப்பணித் துறையில் பணி மூப்பு அதிகாரிகளின் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை அன்று விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றத்துக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்த முதல்வர் முக. ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தொல்லியல் அகழாய்வு, சங்க காலம் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காணவும், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரை பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அகழாய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. தன்பெருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புல ஆய்வு நடத்தப்படும். 7 இடங்களில் அகழாய்வுகள்: சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு சங்கங்களுக்கு….. உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை….!!!!

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் என்னை அனுமதிக்கவில்லை என்று கூறி வட்டு எறிதல் வீராங்கனை நித்திய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் அளித்திருந்த மனுவில் மாவட்ட மாநில தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு… சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விபரங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 31-ம் தேதிக்குப் பின் எந்த காரணத்திற்காகவும் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வரும் 19ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட மாணவர்களின் விபரங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு ஊரடங்கின்போது வெளியூர் சென்று திரும்புவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆட்டோ, டாக்சிகளில் இனி…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கின் போது ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகள்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதிலும் 165 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில், அருகே  உள்ள பள்ளி விதிகளின்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில், தற்போது உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் செயல்பாடு வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆம் ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போது […]

Categories

Tech |