Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக பள்ளி மாணவர்களை வெளியே நிற்க வைத்தால்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்கவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசவில்லை என்றும் பள்ளிகள் உறுதிமொழி சான்று தர வேண்டும். அவ்வாறு சான்றிதழ் தந்தும் சம்பந்தப்பட்ட பள்ளி மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Categories
மாநில செய்திகள்

டிஜிபிக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…. ஒருத்தரும் தப்பிக்க முடியாது…. செம மாஸ்….!!!!

பாலியல் வழக்கு தொடர்பாக மு க ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. விருதுநகரில் சமீபத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 22 வயதான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதில் முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், […]

Categories
சினிமா

#BREAKING: கைதாகிறார் பிரபல தமிழ் நடிகை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!!

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பயணம்…DEO -க்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!!!

மாணவர்கள் விபத்தில் சிக்குவதை  தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் சமீப காலங்களாக விபத்துகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி விபத்தில் சிக்கி பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாணவர்கள் ஓட்டுநர் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணிக்கு தேர்வாகியுள்ள 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமன ஆணையை வழங்க கோரி தேர்வாகியுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் பணி நியமன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின்  தாக்கம் குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் உடற்கல்வி (பி.ஐ.டி.) வகுப்புகள், இறைவணக்க கூட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் 6-9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உடற்கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 10, […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும்…. யு.ஜி.சி அதிரடி உத்தரவு…..!!!!!

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மத்திய பல்கலைக் கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்  CUET தேர்வை ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகாம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் 6  முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே தற்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இந்த வங்கி இயங்குவதற்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!!

டாக்டர் விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கியின் தொழில் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  நிதிநிலை மோசமான வங்கிகள் வருவாய் ஈட்டுவதற்கு  வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர்விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கி மீது கடந்த 2018ஆம் ஆண்டு 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி டாக்டர் விதல்ராவ் […]

Categories
மாநில செய்திகள்

நோ லீவ்…. அனைவரும் பணிக்கு வரவும்…. தமிழக கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர்கள் நாளை பணிக்கு  வருகை தர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க நாளை அனைவரும் தவறாது வருகை தர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வாய்ப்பில்லை ராசா!…. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தவிடு பொடியாக்கிய ரஷ்யா….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை நிறுத்துவதற்காக முன்னெடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இனப்படுகொலையை நடத்தி வருவதாகவும், உடனடியாக போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறையிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நெதர்லாந்தை தலைமையிடமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து உணவுப் பொருள்கள் எடை குறைவாக சப்ளை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனால் இழப்பை சரிகட்ட கடை ஊழியர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு எடை குறைத்து பொருள்களை வழங்குகின்றனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணைப்பதிவாளர் களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எடை குறைவாக ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக அவ்வப்போது தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதனால் மண்டலங்களில் பொருட்களை சப்ளை செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும், எடை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!!

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா  கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்வதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ்  சுப்பிரமணியம் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில்…. தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!

5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற 5 மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. மாவட்ட கலெக்டர்கள் அலுவலக கட்டடத்திலேயே மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் அமைக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வரப்போகுது புதிய மாற்றங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று வட்டார கல்வி அலுவலர் களாக நேரடி பணி நியமனம் பெற்ற 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தரமான கல்வி வழங்குவது அரசின் கடமை ஆகும். அதனால்தான் முதல்வர் தனது அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து அதிகமாக பேசி வருகிறார். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக மட்டுமே சீரான எதிர்காலத்தை உருவாக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள்…. மேயர் பிரியா அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா ராஜன் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

கடும் அதிருப்தியில் தமிழக பள்ளி ஆசிரியர்கள்…. கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

மாணவர்களின் உடல் நலம் சார்ந்த கேள்விகளை கேட்டு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆசிரியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாணவர்களின் உடல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 246 பள்ளிகள் இருக்கிறது. அதில் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபகாலமாக அரசு பள்ளிகளில தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில புதிய உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இடைநின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படாமல் உள்ளனர். அதனை பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறியுள்ளனர். இது அவர்களின் பள்ளிப்படிப்பை சீரழிக்கிறது. எனவே அவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என்று பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவ்வகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில் விளிம்பு நிலை மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டு எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கலாம் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இடை நின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு முன்ஜாமீன்…. ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருந்ததாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக […]

Categories
மாநில செய்திகள்

காவல் துறையில் நான்கு உயரதிகாரிகள்… தலைவர்கள் ஆகும் ஏடிஜிபி.கள்…!!!!

காவல்துறையில் உயர்ந்த பதவி டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை பெறுகின்றனர். இந்நிலையில், கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளை, டிஜிபியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு,  டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அம்ரீஷ்  புஜாரி சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாகவும்,  ஜெயந்த்  முரளி சிலை கடத்தல் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வெளியே அழைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கண்காணிப்பு அதிகாரியை நியமித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிஎம் ஹெல்ப் லைன் (1100) உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பெறப்படும் புகார் மனுக்களை 100 நாட்களுக்குள் தீர்வு […]

Categories
மாநில செய்திகள்

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வி ஆணையரகம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்/பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் அனையத பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் கடந்த மார்ச் 7ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் இன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்குமாறு பள்ளிக் கல்வி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவ்வாறு பணி விடுவிப்பு பெற்ற ஆசிரியர்கள் நாளை முற்பகல் பணியில் சேர வேண்டும் என சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: ராஜீவ் காந்தி கொலை வழக்கு….. பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்…. 97 கல்லூரிகள் மூடல்… ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஏஐசிடிஇன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏஐசிடிஇன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தங்களது அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ளுதல் அவசியம் ஆகும். ஆனால் அப்படி இல்லையென்றால், அந்த படிப்புகள்  ஏஐசிடிஇயால் அங்கீகாரமற்றவையாக கருதப்படும். மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் சமீபகாலத்தில் திறக்கப்பட்ட கணிசமான கல்லூரிகள் முறையான அனுமதியைப் பெறாமல் இயங்குவதாகவும் மற்றும் பகுதிநேர அதிகாரம் பெற்று முழுநேர படிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஜெயக்குமார் வழக்கில் திடீர் திருப்பம்…. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக குற்றம் சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ் குமார் என்பவரை கடுமையாக தாக்கி அரை நிர்வாணமாக்கியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் அவரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த வாரம் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு….. பரபரப்பு தகவல்….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை அறிமுகபடுத்தப்பட்டு, அதன் வாயிலாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே இந்த பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை வைத்து அத்தியாவசியப் பொருட்களை பெற முடியும். இந்நிலையில் பயோமெட்ரிக் இயந்திரம் சரியாக வேலை செய்வதில்லை என்று அண்மைகாலமாக புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வயது முதிந்தவர்கள் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் பணி நியமனம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணியை  22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர் ஏற்கனவே அதே துறையில் அவரது சகோதரர் பணியாற்றுவதை மறைத்து விட்டதாக கூறி 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி […]

Categories
மாநில செய்திகள்

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும்…. தமிழக பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. நிதி ஆண்டு நிறைவு என்பதால்  சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.  இதனால் மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும். இதில் இந்த நாளில் வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பத்திர பதிவாளர்களுக்கு…. ஐ.ஜி. போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரங்களிலுள்ள மதிப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை பதிவுக்கு முன் சார்பதிவாளர்கள் ஆய்வு மேற்கொள்வர். இதில் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தன்மையிலேயே அந்த நிலம் இருக்கிறதா, கட்டுமானங்கள் தொடர்பாக மறைக்கப்பட்டுள்ளதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனிடையில் பத்திரத்தில் 600 சதுர அடியில் வீடு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அங்கு 1,500 சதுரடி பரப்பளவில் ஆடம்பர பங்களா இருக்கும். அவ்வப்போது கள ஆய்வுக்கு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை…. உச்சநீதிமன்றம் செம சூப்பர் உத்தரவு….!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரமும் கேட்காமல் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா  காலங்களில் பாலியல் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என தொடுக்கப்பட்ட வழக்கை, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களே அலர்ட்…. இனி இதற்கு அனுமதி இல்லை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

டியூஷன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த ராதா  என்பவர் தனது பணி மாறுதலை  எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் குழு  உருவாக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னுடன் வா….. வாலிபரின் வெறி செயல் …. நிதிபதியின் அதிரடி உத்தரவு ….!!

மாணவியை கடத்திச் சென்ற  நபருக்கு  17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் ஞானகுரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 18.5.2016-ல் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து  மாணவியின் பெற்றோர் காவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. கட்டணம் இல்லாமல் பள்ளியில் படிக்க சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகவுள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அதாவது ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் முறையானது பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக ஆலோசித்து பள்ளி-கல்லூரிகள் பிப் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடக்க பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரையிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அடிப்படையில் முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி …. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே அனைத்து மக்களும் சமமாக இந்த பொருட்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அந்த வகையில் கைரேகை செலுத்திவிட்டு ரேஷன் பொருட்களை வாங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மார்ச் 14ம் தேதிக்குள் வழங்கவேண்டுமென அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவுபிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2 வருடங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. மேலும் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, பல்வேறு நோய் தடுப்பு விதிமுறைகளை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

வரும் 28ஆம் தேதிக்குள்…. தமிழக ஆசிரியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு… பள்ளிகல்வித்துறை புதிய அதிரடி….!!!

பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளது. கொரோனா தொற்று  காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் செல்லும்…. மறு தேர்தல் தேவையில்லை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகளும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து அரசியல் களம் சூடுபிடித்ததாக காணப்படுகிறது. இந்த தேர்தல் அரசியலை தாண்டி சினிமாவிலும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடிகர் சங்க தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது நடிகர் சங்க தேர்தல் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் குறித்த  புகார்கள்…. உடனடியாக நடவடிக்கை….அதிரடி உத்தரவிட்ட டி.ஜி.பி சைலேந்திரபாபு….!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த  புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி ஆபே மணி கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டார். மேலும் தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அடிதடி தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதிக்குள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பேரிடர் மேலாண்மை துறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை துறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “தமிழகத்திலுள்ள அரசு, தனியார் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், மக்களின் பொது பயன்பாட்டு கட்டிடங்கள், கடற்கரை, அருவிகள், ஏரி, கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் குறித்த போட்டோக்களுடன் கூடிய தகவல்களை பேரிடர் மேலாண்மை துறை செயலியில் டேட்டாபேஸ் வடிவில் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள்  பதிவேற்றம் செய்ய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலர்களே!…. இன்று (பிப்.22) காலை 7 மணிக்குள்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,532 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் முறையாக விண்ணப்பித்து இன்று காலை 7 மணிக்குள் தேர்தல் அலுவலரிடம் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. நாளை (பிப்.22) டாஸ்மாக் கடைகள் மூடல்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு பதிவின் போது ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக இன்று (பிப்.21) ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாளை (பிப்.22) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவில் பாடத்தை நடத்தி முடிக்க […]

Categories

Tech |