Categories
மாநில செய்திகள்

வெட்டப்பட்ட 1 மரத்திற்கு பதில் 10 மரங்கள்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

கொடைக்கானல் பாதரசஆலை வளாகத்தில் வெட்டப்பட்ட 1 மரத்திற்கு பதில் 10 மரங்களை நடவேண்டுமென தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடைக்கானில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன பாதரசஆலை நிர்வாகம் பாதரச கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலாயத்தை ஒட்டி உள்ள ஆலை வளாகத்தில் அனுமதி இன்றி மரங்களை வெட்டியதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இது குறித்து மத்திய மாநில […]

Categories
அரசியல்

கோர்ட்டின் உத்தரவால் மகிழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் ….!!!!!!!

திமுக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மருதுசகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றனர். அப்போது பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்தித்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக அரசு கேமராமேன் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பெரியகருப்பன் போன்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

விசாரணைக்காக இவர நாடு கடத்த போறாங்க…. பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு…!!!!!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை  விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தபிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக 2010-ஆம் ஆண்டு ஈராக், அமெரிக்க போர்கள்  பற்றி  அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் 2012 ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து ரகசியங்களை வெளியிட்டு இருப்பதால் அடைக்கலம் தர ஈக்வடார்  தூதரகம் மறுத்துள்ளது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த ஆபத்து… “பன்றிகளை உடனே கொல்லுங்க”… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!!

திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து  பன்றிகளையும் கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தை அடுத்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்….. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபரில் அளித்த புகாரின் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு டிசம்பர் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை கழிவு…. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!!!!

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் தொடர்பான விசாரணையை  ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.  இதனை தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருப்பதால் அங்கு இருக்கும் அபாயகரமான கழிவுகள்  வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்  ஆலையை இடிக்க கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இழப்பீடு பெற திட்டமிட்டிருப்போருக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 நபர்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!!!

பள்ளி  மாணவர் தீக்‌ஷித் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் உட்பட மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பில் தீக்‌ஷித் என்ற மாணவர் படித்து வந்தார்.கடந்த  மார்ச் 28ஆம் தேதி அந்த பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்  மாணவர் தீக்‌ஷித் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம் வாகனத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்ற நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… உணவுத் துறை அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்கின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கமிஷன் கேட்பது, எடை குறைத்து வாங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுபற்றி, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் முறைகேடை தவிர்க்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணித்தல், தீவிர ஆய்வு என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில நிலையங்களில் பணம் வசூலித்துவருகின்றனர். இரு மாதங்களில் முறைகேடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“லீவு எடுத்தவங்களும் உடனே வாங்க”…. அதிர்ச்சியில் போலீசார் ….உ.பி அரசு அதிரடி உத்தரவு…!!!!!!!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  மோதல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கிடையே, ரமலான், அக்‌ஷயதிருதியை போன்ற பண்டிகைகள் (மே 3) ஒரேநாளில் வர இருக்கிறது. இதனை தொடர்ந்து அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு  பாதுகாப்புகள்  பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 19 தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு….!!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி பங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அது மட்டுமல்லாமல் அவர்களது படகு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 19 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் அத்துமீறி […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. ஆசிரியர் பதவி உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது. தகுதியானவர்களில் பெயர் ஈடுபட்டதாக புகார் வந்தால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மதுரை ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு சார்ந்து நான்கு நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தாங்கள் எடுக்காமல் சேமித்த விடுப்பு நாட்களை ஊதியமாகப் பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே பசுமை குழுவையும் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. குழுவில் தொழில்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தடை…. வாகன ஓட்டிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

ஏப்ரல் 14ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஷி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள கள், சாராயக்கடை மற்றும் அனைத்து விதமான மதுக் கடைகளும் மூடப்படும். மேலும் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பை மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஏப்ரல் 14ஆம் […]

Categories
சினிமா

“நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கு”…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு……!!!!!

தமிழ்நாடு கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்த போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது குறித்து கவர்னர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் பரவிய ஒரு அவதூறு தகவலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்து பகிர்ந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை….!! மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா உத்தரவு…!!

பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் நிலை எச்சரிக்கை எனப்படுவது இலங்கை செல்ல யாரேனும் திட்டமிட்டு இருந்தால் அது குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகும். ஏனெனில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதோடு கட்டாயம் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் அமெரிக்கர்கள் எல்லை கோட்டு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. காலி மனைகளுக்கு வரி 100% உயர்வு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.  600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. மேற்பார்வை பொறியாளரின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி ஊழியர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ஜெய்சங்கர் பராமரிப்பு  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெய்சங்கரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவனமாக வேலை செய்யாத செயற்பொறியாளர் ரகுமான் மற்றும் ஜெகநாதன் ஆகிய 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி அளவில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 10,11,12 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி 180 நாட்களுக்குள் பட்டம்…. யுஜிசி புதிய உத்தரவு….!!!!

பட்டப் படிப்பில் மாணவர்கள் படித்து முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபிறகு பட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருதி இந்த உத்தரவை யுஜிசி பிறப்பித்துள்ளது. மேலும் பட்டங்களை தாமதமாக வழங்குவதால் மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விரைவாக பட்டங்களை வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு முன்பு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் திருச்சி தொகுதியின் எம்பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின்பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசினார் என்று தினகரன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் கோரி இருந்தார். இதையடுத்து தினகரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிக்கிய பிரபல ரவுடி…. “கலெக்டர் உத்தரவால்”…. பாய்ந்தது குண்டாஸ்..!!

விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார்.  இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் ரெடியா இருங்க…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்வி அலுவலக பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதம் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதில் தயாரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

பணியில் நீடிக்க முடியாது… ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என கூறி இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2009 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

புதிய மின் இணைப்பு பெற இனி இது கட்டாயம்…. மின் வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர் ELCB என்ற உயிர் காக்கும் கருவி பொருத்துவது அவசியம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளில் 240 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கின்றது. இதில் 40 மில்லியன் ஆம்ஸ் மின்னழுத்தம் நம் உடலில் பாய்ந்தால் இருதயத் துடிப்பு நின்று உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு இ எல் சி பி கருவி முக்கியமான ஒன்று. இதனால் மின்சாரத்தால் ஏற்படும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். மின் வாரியம் மின் இணைப்பு வழங்கும் போது […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹெல்மெட் இல்லாம வந்தா சரக்கு கிடையாது…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

கரூர் மாவட்டத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த சேவையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார். ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூகவிரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மாணவர்களின் கற்றல் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. எனவே பள்ளியின் பாதுகாப்பை உறுதி […]

Categories
அரசியல்

நவராத்திரிக்கு இறைச்சி கடைகளை மூட வேண்டும்….!! பாஜக நேயர்களின் பேச்சால் சர்ச்சை…!!

கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள மேயர்கள் நவராத்திரி தினங்களில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என கூறிவருவது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக மேயர்கள் டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை நவராத்திரி சமயத்தில் திறக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி கடைகளில் இருந்து வரும் துர்நாற்றம் விரதத்தை கலைப்பதாக உள்ளதாகவும், இறைச்சி கழிவுகளை நாய்கள் தின்றுவிட்டு விரதம் இருப்பவர்களை அருவருக்கத்தக்க வகைகளில் செய்யும் எனவும் அவர்கள் ஏதேதோ காரணம் கூறி வருகின்றனர். இது […]

Categories
அரசியல்

அடுத்தடுத்து எழுந்த புகார்கள்…. பிரச்சனையில் சிக்கிய ஸ்விகி, சொமேட்டோ…. விசாரணைக்கு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவையில் ஸ்விகி, சொமேட்டோ ஆகியவை முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்கள் மீதும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அதனால் இந்திய போட்டி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் கட்டணங்களை தாமதம் செய்வது, ஒருதலை பட்சமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் மிக அதிக கமிஷன் வசூலிப்பது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய நிறுவனங்களில் மீது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி”…. வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குழு அமைத்து அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது சதீஷ்குமார், ராஜேஷ், சுதாகர், மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய கல்விக் கொள்கை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருடங்களில் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாலையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழுவை […]

Categories
மாநில செய்திகள்

“சிவசங்கர் பாபா மனு தாக்கல்”…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா, மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சென்னை கேளம்பாக்கத்திலுள்ள தனியார் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபாவுக்கு எதிராக மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தனக்கு எதிராக 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் மீது கைது ஆணை….!! ஐநா வழக்கறிஞர் திட்டவட்டம்….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 5 வாரங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் உருத்தெரியாமல் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐநா சபையின் முன்னாள் வழக்கறிஞர் கார்லா டெல் பொன்டே ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராக கைது ஆணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கார்லா டெல் பொன்டே உக்ரேனிய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கட்டிடங்கள் மற்றும் கிராமங்கள் அழித்தொழிப்பு போன்ற நடவடிக்கையால் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை வளசரவாக்கம் இளங்கோநகா் காளியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்-ஜெனிபா் என்ற தம்பதியின் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் தீக்ஷித்(8) ஆழ்வாா்திருநகரிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தாா். சென்ற 28-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் தீக்ஷித் வேனை விட்டு கீழே இறங்கி நிற்கும்போது அவா் மீது அந்த வேன் மோதி விட்டது. இதனால் சிறிது நேரத்தில் தீக்ஷித் பரிதாபமாக இறந்தாா். அதன்பின் வளசரவாக்கம் காவல்துறையினர், வேன் ஓட்டுநா் பூங்காவனம், குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. வாகனங்களுக்கு தகுதிச்சான்று கட்டணம் உயர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி லாரிகளுக்கான தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.13,500 மற்றும் பசுமை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு….!!!!

புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாத அரசு ஊழியர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் இனி ஆண்டுதோறும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இசை கல்லூரி, இசைப் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: எழுவர் விடுதலை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா (அல்லது) 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக?.. என்று தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்த திடீர் உத்தரவு….!!!!

பள்ளி வாகனம் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் நேற்று பலியானதை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வகையில் மாணவர்களை அழைத்து வரும்போது வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. இதையடுத்து சினிமா பாடல்களை போடக்கூடாது. அதன்பின் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பேருந்துக்குள் மாணவர்களை […]

Categories
அரசியல்

செந்தில் பாலாஜி போட்ட ஆர்டர்….!! நடுநடுங்கிப் போன அதிகாரிகள்…!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் மின்வாரிய துறையுடன் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ஆய்வால் மின் வாரியத்துக்கு ரூபாய் 2,200 கோடி வரை சேமிப்பு உருவாகியுள்ளது. இதுவரை 98 ஆயிரத்து 157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் டன் நிலக்கரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உடனே…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மாறுதல் வழங்கப்பட்ட பள்ளியில் உடனே சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் இருந்து உடனே விலகி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர வேண்டும். பணியாணை கிடைக்கப் பெற்றும் அதே பள்ளியில் ஆசிரியர்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு மறுப்பு….அரசுக்கு ஐகோர்ட்டின் உத்தரவு என்ன…?

இரண்டாவது திருமணம் மூலம் 3 வது குழந்தைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் உமாதேவி. இவர் மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதனை எதிர்த்து உமாதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் […]

Categories
மாநில செய்திகள்

1,480 மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு… கல்வித் திட்ட இயக்குனரகம் உத்தரவு…!!!!

அரசு பள்ளிகளில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 1480 மாணவ மாணவிகளுக்கு தலா  ரூ,2,000 பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வினாடி-வினா போட்டி நடத்தப் பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகுப்பிலும் 10 பேர் வீதம் மாவட்டத்திற்கு 40 மாணவர்கள், மாநிலம் முழுவதும்1480 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பரிசு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 6 முதல்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஏப்ரல் 6 ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவு ஆகும் என்றார்.

Categories
மாநில செய்திகள்

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்விற்க்கான  வினாத்தாள் கட்டுகள் பஸ்ஸில் எடுத்து வர தடைவிதித்து  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.   பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல்  இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இரண்டாம் திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: இன்று முதல் 1 மாதத்திற்கு 144 தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!

சிதம்பரம் நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று (மார்ச்.24) முதல் 1 மாத காலத்திற்கு தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளுக்கு … எஸ்.பி., அதிரடி உத்தரவு…!!!!

புதுச்சேரி சாரம் பெட்ரோல் பங்கிற்கு பகல் நேரத்தில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரக்கூடாது என போக்குவரத்து எஸ்.பி.,  மாறன் கூறியுள்ளார். புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக இருப்பதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரியில் டீசல் நிரப்பிக்கொள்ள உத்தரவிடப்படுகிறது. புதுச்சேரியில் சாரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத் பெட்ரோல் பங்கில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரிசை கட்டியதால் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து […]

Categories

Tech |