Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… கேஸ் சிலிண்டருடன் இணைப்பது கட்டாயம்…. ஜூன் 30 கடைசி நாள்…!!!!!!

நாட்டுமக்கள் அனைவருக்கும் மதிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து உள்ளது…. ஓய்வு பெறும் நாளில் ” பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து ஊழியர்”….!!!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் அரசு பேருந்து டிக்கெட் பரிசோதகராக  பணிபுரிந்து ஓய்வு பெறும் சென்னகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னகிருஷ்ணன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் லட்சுமணன் சென்னகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

“மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்”….. முதல்வர் உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசுத்துறை செயலாளர்கள் உடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறை செயலாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். திட்டங்களின் துறை செயலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் “ஏழை-எளிய மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் எவ்வித தொய்வும் தாமதமும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: குரங்கு அம்மை எதிரொலி…. தமிழகம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு…..!!!!

உலக நாடுகளில் குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, லண்டன் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த நாடுகளில் இருந்து சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி,தோல் அலர்ஜி மற்றும் அம்மை […]

Categories
தேசிய செய்திகள்

2,3,4ம் ஆண்டு Engineering மாணவர்களுக்கு…. AICTE அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதனால் நேரடி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் 2,3,4 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லாருக்கும் பென்சன் கட்டாயம்”…… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

எல்லா ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எல்லா ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன் வழங்கப்பட வேண்டியது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த உயர்நிலைப்பள்ளி அரசு ஆதரவு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை நைட் ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தகூடாது…. மாநில அரசு தடாலடி….!!!!

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் தொழிற்சாலையில் இரவில் அவர்களை பணியில் ஈடுபடுத்தகூடாது என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலான பணியில் பெண் தொழிலாளர்களை அவரது எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி ஈடுபடுத்தகூடாது. அது போன்ற நேரங்களில் பணிபுரியும் […]

Categories
மாநில செய்திகள்

மீனவப்பெண் கூட்டு பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி வரை சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்த முட்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக சடலமாக மிட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து போலீசார் அருகில் இருந்த தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகியோரை கைது செய்யதனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு…. அரசு திடீர் உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம் பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்த நிலையில் சென்னை ஆட்சியர் திடீரென மாற்றப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரடி ஆய்வு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆட்சியர்கள் நேரடியாக தணிக்கை செய்யவும் அவர் உத்தரவிட்டார். நேற்று சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கோயில்  நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான  ஆவடி தாலுகா வெள்ளலூரில் 134 […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில்….. “டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ குரு-வின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ குரு என்கின்ற குருநாதன் கடந்த 2018 மே 25 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூபாய் 2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமில்லை….. மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!!!!!

பல நடுத்தர மற்றும் உயர்தர உணவகங்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றது. சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக விரும்பி கொடுப்பதே  தவிர கட்டாயம் இல்லை என்பது அரசு விதி முறையாகும். இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம்  கட்டாயமாக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் புகார் அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சில உணவகங்கள் மீது அதிக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் ஆம்லெட் சர்ச்சை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் இன்றும் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 12 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அமைந்துள்ள ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இட்லி மற்றும் ஐந்து ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை,சப்பாத்தி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: வங்கியில் ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும்…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்து உள்ளது. இது குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழி இல்லாத வங்கிகள், இப்போதைய மூலதனம் இல்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு வங்கிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: டெண்டர் முறைகேடு…. எஸ்.பி.வேலுமணி-க்கு புதிய சிக்கல்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ் பி வேலுமணி சுமார் 50 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்பீடு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அடக்கம் செய்தது. இதுதொடர்பாக சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டும்…. சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு….!!!

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை தவறாமல் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். http://hcicolombo.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி இதில் மாணவர்களும் பொதுமக்களும் தனித்தனியாக பதிவு செய்யவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.உங்கள் நண்பர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐநா பெண் ஊழியர்களும் இதை கட்டாயமாக அணிய வேண்டும்…. தலீபான்கள் அதிரடி உத்தரவு….!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6 ஆம் வகுப்பு மேல் படிப்பை தொடர கூடாது என்று தலீபான்கள் தடை விதித்தது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஒருநாள் காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினர். அதனால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருந்த மக்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மே 20ஆம் தேதி முதல்….. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது .இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னையிலுள்ள கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் மே 20ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“ரேசனில் எலெக்ட்ரானிக் எடை மெஷின்”….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரங்கள் வைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பொருள்களிலிருந்து வழங்கப்படுகின்றது. இந்த பொருட்கள் அனைத்தும் கொள்முதல் விலையிலிருந்து ரூபாய் 17 அதிகம் வைத்து ரேஷன் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இப்படி அதிகம் வசூல் செய்யப்படும் தொகையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: 6 மாதங்கள் வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள்,போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் தடை அமல் படுத்தி வருகின்றது. சங்கர் ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரிவங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இந்தப் பொருள் கிடைப்பதில் சிக்கல்….!!!!!!!

உக்ரைன் போர் காரணமாக கூடுதல் பாமாயில் வழங்கமுடியாது என உணவுப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் ரேஷனில் இனி பாமாயில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த வருடம்  டிசம்பர் மாதம் டெண்டர் கோரி இருந்தது. இந்த நிலையில் ஒரு லிட்டர் 120 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஆபத்தா….? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு….!!!!!!!!

நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அரிசி கொள்முதலுக்கு தடை…. தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல் காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறி ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனைவியில் அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்…. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு….!!!!

தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 15ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு தடையில்லை….. உச்சநீதிமன்றம் அதிரடி…..!!!!

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இது வெளியீடு முதல் நாளே அறுபத்தி ஏழு பங்குகள் விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதே சமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்ப்பை பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும்வரை ஈட்டிய விடுப்பு க்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது. இந்த 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு ஆண்டு முடிவில் அதற்கான முழு ஊதியமும் எவ்விதப் புரிதலும் இன்றி வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த நடைமுறையை நிறுத்திவைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த நடைமுறையில் ஈட்டிய விடுப்புக்கு பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் பணித்தேர்வு….. “ஒரு மணி நேரத்திற்கு முன் வர வேண்டும்”….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பெங்களூருவில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று கட்ட பரிசோதனை நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். வரும் 21, 22 ஆம் தேதிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிய 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 435 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“அதற்கு நான் ஆதரவு வழங்குவேன்”… ஒலிபெருக்கிகளை நீக்கவேண்டும்…. கர்நாடக எம்எல்ஏ வலியுறுத்தல்…!!!!!

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என அம்மாநில எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்தனால் எம்எல்ஏ விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி முதல்-மந்திரி பசவராஜ் கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச மாதிரியில் இங்கு  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஷவர்மா உணவு கடைகளை மூட உத்தரவு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த வாரம் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா உணவு கடைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத ஷவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

“அடுக்கடுக்காக தொடரும் குற்றசாட்டுகள்”…. 5 ஆண்டுகள் சிறை…. ஆங் சான் சூகியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!!!!!

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி, மியான்மர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக  கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்… மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்…. அரசு எடுக்கும் நடவடிக்கை…?

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை பற்றி  அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.  தமிழ்நாட்டில் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றது. பல இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் ஜாதி கயிறுகளை அணியக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

ஜாதி கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்கள் விதவிதமான வண்ண கயிறுகளை அணியக்கூடாது என கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ண கயிறுகளை கட்டுவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட ஸ்ட்ரிக்ட் ஆடர்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்…!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு  முக்கியமான சுற்றறிக்கை ஓன்றை  பிறப்பித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகின்றது. இந்நிலையில்  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காவல் துறை மானியக் […]

Categories
மாநில செய்திகள்

சிறைகளில் ஜாமர் பொருத்தவேண்டும்… மாநிலங்களுக்கு பிறந்த அவசர கடிதம்….!!!!!!

சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,மாதிரி சிறை விதிமுறை கையேடு – 2016, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
உலகசெய்திகள்

ஊழல் வழக்கில் கைதான பிரதமர்… தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை…. வெளியான தகவல்…!!!!!!

நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்து வந்த  நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனை  தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டது. இதில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“தேர்வு நடத்தாமல் மார்க் சீட் வழங்க முடியாது”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!!

கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்த தமிழ்நாடு அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நக்‌ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேருவதற்கு மதிப்பெண் சான்று தேவைப்படுகிறது. இதனால் தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்குவதற்கு வகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு திட்டம் மூலமாக மாநிலத்தில் இருக்கும் சாமானிய பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் அரசு விழாக்களின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.  அதன்படி தமிழகத்தில் இன்று மே தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் டாஸ்மாக் கடைகளை மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், கிளப்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலை நிதி…. மத்திய மாநில அரசுகளுக்கு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக வனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்திருக்கின்ற அன்னிய மரங்களை அகற்றுவதற்கு நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நீ என்னை காதலிக்க வேண்டும்” வாலிபரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த  வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.    மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 18.8.2019 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பொதுமக்கள் தாங்களாகவே முன்வரவேண்டும்” ….. அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருக்கும் வீடுகளை அகற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர்  பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில்   நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல்  கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் கொண்டு வர உத்தரவு…. கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் பெங்களூரு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் எடுத்து வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் இதற்கான அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பெற்றுக் கொண்டதாகவும், ஆன்மீக கருத்துக்கள் மற்றும் நன்நெறி போன்றவற்றை மாணவர்களுக்கு போதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியின் இந்த உத்தரவுக்கு இந்து, வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் சில அமைப்புகள் இந்த உத்தரவு கர்நாடகா கல்வி சட்டத்திற்கு எதிரானது என்று புகார் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து வேலையை காட்டிய வாலிபர்” அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  ஊமாரெட்டியூரை பகுதியில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் பூ வாங்கி கொடுத்து ஆள்  நடமாட்டம் இல்லாத விவசாய தோட்டத்திற்கு   அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“அரசின் மாஸ் ஐடியா”…. மதுபானம் ரூ.10 உயர்வு… அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!!!!!!

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டிகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் நீலகிரியில் புதுவகையான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மது பாட்டில்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுக்கு மீண்டும் தொடரும் சிக்கல்… கதிரேசன் தம்பதி சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

தமிழ் சினிமாக்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களைப் பிரிந்து சென்றதாகவும் வேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் கதிரேசன் மீனாட்சி தம்பதி தற்போது சீராய்வு […]

Categories
மாநில செய்திகள்

இறைவழிபாட்டுக்கு இடையூறாக இருப்பவர்கள்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயா் விபரங்களை அறிக்கையாக தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இது போன்ற நபா்களை கோயிலில் இருந்து வெளியேற்றினால்தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது. சில கோவில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு போன்றோர் இதனைத் தெரிவித்தனா்.

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இந்த பரிசோதனையை தடை செய்யுங்க….. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!!

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டைலர் ராஜீவ்காந்தி பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு […]

Categories

Tech |