Categories
மாநில செய்திகள்

“சொந்த விருப்பத்தின்பேரில் பாலியல் தொழில்”…… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் உதயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மசாஜ், பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம் விளைவித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் சொந்த விருப்பத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மத்திய அரசு ஊழியர்களுக்கு தடை…. அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் பணி சார்ந்த தகவல்களை கூகுள் டிரைவ் உள்ளிட்டவைகளில் சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.இந்த நிலையில் அரசு ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் இனி கூகுள் ட்ரைவ், விபிஎன் மற்றும் ட்ராப் பாக்ஸ் ஆகியவற்றில் அரசியல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரகசியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதில் தகவல்களை சேமிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்களை அதில் சேமித்து கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்களில் தகுதியானவர்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

[7:14 AM, 18/6/2022] Nanthini Nandi: தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனிடையே மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அவ்வபோது பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.   அதாவது தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல்,திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உஷார்….. மீண்டும் பரவும் கொரோனா…. திடீர் கட்டுப்பாடுகள்…. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முன்தினம் கணக்கின்படி கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. இதனையடுத்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவ மாணவிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் அதிகரித்து வருகின்ற உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

“குயின்ஸ்லேன்ட் இடத்தைக் காலி செய்ய வேண்டும்”….. அறநிலை துறை நோட்டீஸ்…ஐகோர்ட் முடிவு என்ன?….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணுகோபால திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று கூறி பூங்காவை காலி செய்ய வேண்டும் என்று இந்து சமய நிலை துறை சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது கட்டாயம்…. வெளியான புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியும்படி கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் கூட உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. அனைவருக்கும் முழு சம்பளம்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியாற்ற வருகின்றனர்.அவர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி யாற்ற […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கல்லூரியின் prospectus- இல் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும்.ஒவ்வொரு படிப்பிலும் ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டுமென உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்…. பல்கலைக்கழக மானியக்குழுவின் அதிரடி அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழக மானியக் குழு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாத நிலையில் தற்போது தொற்று குறைந்ததால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி காலம் தாழ்த்தாமல் பாலியல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட கமிட்டி குழு நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!…. மேட்ரிமோனியில் 51 வயது பெண் இளம் பெண் போல் மோசடி….. சிங்கப்பூர் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோவிந்த ராஜசேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வருகிறார். இதற்காக அவர் இணைய தளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு என்ற பெண், கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது போட்டோவை அனுப்பினால் […]

Categories
மாநில செய்திகள்

“பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி”…. பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு தனி […]

Categories
மாநில செய்திகள்

“மயானத்திற்கு சாலை வசதி”….. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு….!!!!!

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலைவசதி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை […]

Categories
மாநில செய்திகள்

“கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு”….. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி என மூன்று அடுக்காக ஊராட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஊரக வளர்ச்சி துறை இயக்குனரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மாதத்தில் ஒரு அமர்வுக்கு பத்து மடங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. மாற்றுதிறனாளிகளுக்கு அரசு சூப்பர் உத்தரவு ….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாற்று திறனாளிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு திருக்கோயில்களில் சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நுழைவு வாயில் அருகே குறைந்த பட்சம் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா?….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் இருந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் டிஜிபிஏ சோதனை செய்தபோது, ஏர் இந்தியா சார்ந்த சில விவகாரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை…. சற்றுமுன் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணிகளில் சேர்க்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய பிறகு பேசிய பிரதமர், இது நிதானமாக செய்யக்கூடிய வேலை இல்லை. உடனடியாக இதற்கான பணிகளில் ஈடுபடும் படி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குரோனா காரணமாக பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஆப்ரேஷன் குபேரா…. தமிழ்நாட்டில் என்ன தெரியுமா?….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கந்துவட்டி கொடுமையால் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் டிஜிபி சைலேந்திரபாபு கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‘ஆப்ரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கந்து வட்டி தொடர்பான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகள் திறப்பு…… அரசு வெளியிட்ட செம உத்தரவு….!!!!

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 1450 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் இதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில்கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி வாரம் ஒரு நாள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகளில் இனி வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் CORONA…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணி செய்யும் இடங்கள், […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுப்பு எடுக்க அனுமதி பெறுவது அவசியம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் இனி போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளி வேலை நேரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை கண்காணிக்க […]

Categories
உலக செய்திகள்

ஓவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம்…. கனடா அரசு அதிரடி முடிவு….!!!!!!!

சிகரெட் மீதான எச்சரிக்கை வாசகத்தை பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளது. கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகளை தடை ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட்  செய்தியாளர்களிடம் பேசும்போது, புகையிலைப் பொருட்களில்  தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கை விடுப்பது என்பது  அத்தியாவசிய தகவல்களை […]

Categories
மாநில செய்திகள்

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்….. அனைவருக்கும் டெஸ்ட்….. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அவர், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைப்பதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் கூடும் இடங்களில் அதாவது பொது இடங்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவரையும் பரிசோதித்து கண்காணிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடு…… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை?…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மி யை தடை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி க்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க குழு ஒன்றை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு யூனிட் மணல்…. எவ்வளவு கனமீட்டர் தெரியுமா?….. கோர்ட்டில் அரசு சொன்னது விளக்கம் இதுதான்….!!!

மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதில் கூறியுள்ளது. திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு தற்போது நேரடியாக மணலை விற்பனை செய்கிறது. இது குறித்து அரசாணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது. இவ்வாறு முறையீடு செய்யாமல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இதுல ஏதாவது தப்பாச்சு…. அதுக்கு நீங்க தான் பொறுப்பு…. அதிகாரிகளை அலறவிட்ட சென்னை மாநகராட்சி…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாநில அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கள் என பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பு லெவல் எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

“இடைநின்ற மாற்றுத்திறனாளிகள்”…. தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் மழலையா் பள்ளி, பள்ளி ஆயத்தப் பயிற்சி, பள்ளி, மற்றும் வீட்டு வழிக்கல்வி வாயிலாக பயனடைந்து வருகின்றனா். ஒவ்வொரு வருடமும் […]

Categories
தேசிய செய்திகள்

இதை கட்டாயம் பாலோ பண்ணனும்…. இல்லனா விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுங்க…. டி ஜி.சி.ஏ. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் கைகளை சுத்தமாக வைத்திருத்தல்,முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து விமான பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய […]

Categories
மாநில செய்திகள்

18 வயதுக்கு கீழ் இனி ரீசார்ஜ் இல்லை…. தமிழ்நாட்டில் இது முதல்முறை…. அதிரடி உத்தரவு….!!!!

செல்போன் பயன்பாட்டால் பல்வேறு குற்றச் செயல்களும் விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், மாணவர்களிடையே செல்போன் மோகம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தமிழகம் முழுவதும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பி ஏ.4, பி ஏ 5: வகை புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

படிப்பை பாதியில் விட்டவர்கள் “மீண்டும் கல்லூரிகளில் அட்மிஷன்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

படிப்பை பாதியில் விடும் மாணவர்களை மீண்டும் கல்லூரிகளில் சேர்க்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலரான ராஜீவ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையின் படி நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு படிப்பில் மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சேர்ந்தும், இடையில் நிறுத்தியும் படித்துக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் உடனடி அமல்…. 17 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் 17 வகையான பிளாஸ்டிக்கிற்கு புதுச்சேரி அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், தண்ணீர் பாக்கெட்டுகள், சாப்பாட்டு மேஜையில் பயன்படுத்தப்படும், உணவுகளை பொட்டலம் போட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட பலூன்கள், பிளாஸ்டிக் குச்சி கொண்ட மிட்டாய்கள், ஐஸ்கிரீம்கள், தர்மாகோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 6-18 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் மூன்று மாத பயிற்சி வழங்கி, இயலாமையை பொருத்து (மாற்றுத்திறனாளிகள்) பள்ளி அல்லது வீடு வழி கல்வியைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. “முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கு”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

இடைநின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 18 வயதுவரை உள்ள பள்ளி செல்லா அல்லது இடைநின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவேண்டும். வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து கண்டறிய வேண்டும். பள்ளிகளில் சேர்த்த பின் 3 மாத கால பயிற்சி வழங்கி இயலாமையைப் பொருத்து பள்ளிக்கல்வி அல்லது வீட்டு வழிக் கல்வியை தொடர […]

Categories
மாநில செய்திகள்

“NO WORK NO PAY”…. இன்று சம்பளம் கிடையாது….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். *நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். *புதிய 4 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இன்று(ஜூன் 6) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தற்போது அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட வற்றை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால் ஊதிய உயர்வு வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“பரோலில் செல்ல அனுமதி”… நளினி தாக்கல் செய்த மனு…. சிறைத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!!!!!

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிறை துறைக்கு  முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஆறு நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்திருந்த மனுவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 8 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழக கோவில் திருவிழாவில் நாடகம் நடத்த…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், உசிலம்பட்டி அருகில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை சென்ற வாரம் விசாரணை மேற்கொண்ட தனிநீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு நிபந்தனைகள் விதித்து அனுமதியளித்தார். அவற்றில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்ககூடாது எனவும் நிகழ்ச்சிகளை […]

Categories
மாநில செய்திகள்

“கட்டாயம் பள்ளிக்கு வரவும்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சிக்குப் பின் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூன் 14ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு….. இதெல்லாம் ரொம்ப கம்மி….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஊர்காவல் படையினருக்கு மாதம் 9,000 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு 300 என்ற கணக்கில் மாதம் 9000 வழங்கப்பட்டு வருகின்றது. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஊர்க்காவல் படையினருக்கு ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

“பொதுதேர்வில் பங்கேற்காத மாணவர்கள்”….. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வு தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 11 12ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மிக மிக முக்கியம்…. அடுக்கடுக்கான உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்…. “அலர்ட்” ஆன அதிகாரிகள்….!!!

ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்விதமான தொய்வும் தாமதமும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் 19 துறைகளின் செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலம் […]

Categories

Tech |