மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி புரிய வேண்டும் என்று உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே சான்றிதழ்கள் திரும்ப […]
