கெர்சன் நகரிலிருந்து தங்கள் இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 9 மாதம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகள் ரஷ்ய இராணுவ படைகள் வசம் கைப்பற்றியுள்ளன. இந்த சூழ்நிலையில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. அந்த நகரத்தில் […]
