டெல்லியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் கூடியதால் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளனர். கொரோன வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி முதல் வரை நாட்டில் அனைத்துப் பகுதிகளும் […]
