நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதேநேரம் நல்ல வசதி படைத்தவர்களும் இதன் மூலமாக உதவி பெற்று வருகிறார்கள். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் இருந்தன. இதற்கிடையில் தகுதியற்றவர்கள் மே […]
