உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கின்றது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்ணினத்தின் மீதான இந்த […]
