மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி சென்ற பேருந்தில் புனித யாத்ரீகர்கள் உள்பட 40 பயணிகள் இருந்தனர். பேருந்து யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. . இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரம் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் […]
