ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்து இந்திய வீரன் உத்தம் சிங் பற்றிய தொகுப்பு. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஆங்கில ஜெனரல் டயரை நமக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் சம்பவம் 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் கொலை உயிருமாக துடித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு […]
