தேனி மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய உரக்க வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பொருட்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர்கள் நிலுவை […]
