இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலவரம்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக்டன் கோதுமை மற்றும் உயிா்காக்கும் மருந்துகளை அட்டாரி-வாகா எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வழியே அனுப்பிவைக்க கடந்த வருடம் நவம்பா்மாதம் அந்நாடு அனுமதி வழங்கி இருந்தது. அதாவது அசாதாரண சூழ்நிலை என்ற அடிப்படையில் இந்த மனிதாபிமான உதவிக்கு அந்த நாடு ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த […]
