தமிழகத்தில் அரசு நிதிக்குழு ஒப்புதல் இல்லாமல் உதவி பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பணியாளர்கள் என 793 பணியிடங்களுக்கு மாதாந்திர செலவினம் 2.19 கோடி ரூபாய் என 6.58 ரூபாய் காண கல்லூரி கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு நிதி ஒப்புதல் செய்யப்படுகின்றது. இதில் நிதிக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் பணியிடங்கள் உருவாக்கிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் […]
