Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி மாணவர்களே அதிகம்…. அமைச்சர் அன்பில் சொன்ன தகவல்…!!!!

தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் தவறான (தற்கொலை) முடிவுகளை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உடற்கல்வி நேரத்தில் தவறாமல் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும். தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். மாணவர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி…!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 15 சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமனை  கைது செய்தனர். […]

Categories

Tech |