கோவையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக உதவி ஆய்வாளர் முத்துவை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை மூடச்சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில் பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணிவரை கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் இவர் இவ்வாறு செய்தது […]
