திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் பேருந்தில் பயணிகள் ஏறியுள்ளனரா ? என்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ஹோட்டல்கள், கடைகள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு […]
