ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியர் ஒருவரை மரண தண்டனையிலிருந்து, இந்திய தொழிலதிபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பேக்ஸ் கிருஷ்ணன் என்ற நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்திருக்கிறார். அப்போது கடந்த 2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம், வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் மீது மோதிவிட்டார். இதில் சூடான் நாட்டை சேர்ந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்றம், கண்காணிப்பு கேமராக்களின் மூலம் […]
