Categories
தேசிய செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3000 முதல் 7,500 வரை பண உதவி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக இலங்கையின் வர்த்தகத் துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க […]

Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மே 31 கடைசி நாள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர விரும்பும் நபர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பு செய்வது அவசியம். அதன்மூலமாக அரசு பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்த பின்னர் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு அங்கீகரித்துள்ள அனைத்துப் பட்ட வகுப்புகள் மற்றும் பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்கும் பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறாளிகள் (சமவாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, முழு கங்கேற்பு) சட்டம் 1995 மற்றும் ஆட்டிஸம், மூளைப் பக்கவாதம், மனநலப் பாதிப்பு, பல்வித ஊனம் கொண்டவர்களுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1999, மற்றும் வழக்கத்தில் உள்ள ஏனைய சட்டங்களின்படியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும், 9,10,11,12 வகுப்புகளில் படிப்பதற்கும் பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் சூப்பர் அறிவிப்பு ஒன்றை  ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடந்த ஜனவரி மாதம் (2022) வெளியிட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் ஆண்கள் […]

Categories
மாநில செய்திகள்

3-5 ஆம் வகுப்புக்கு ரூ.500…. 6-ஆம் வகுப்புக்கு ரூ.1000….. அமைச்சர் அறிவிப்பு…!!!!!

தமிழக அரசு மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ரூபாய் 500, ஆறாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், சென்னையில் கிறிஸ்தவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகள் தளர்த்தப்படும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சமா? தமிழக அரசு மறுப்பு….!!!!

கடந்த 2018ம் ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான, நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்க கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த முறை அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை. மேலும் குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.ஆகவே இதுகுறித்து சமூக நலத்துறை […]

Categories
அரசியல்

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி அளிக்க வேலையின்மை உதவித்தொகையை டெல்லி மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லியை சேர்ந்த இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்தப் பதிவு மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்களாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது. இவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இவர்கள் அரசிடமிருந்து வேறு எந்த ஒரு உதவி தொகையும் பெறக்கூடாது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது பல சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கல்வி ஊக்கத் தொகையை அனைத்து மாணவ மாணவிகளும் பெறமுடியாது. அதாவது மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி சலுகை வழங்கப்பபடுகிறது. தற்போது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர்கள் அதிக அளவில் பயனடைய வேண்டும் என்கிற எண்ணத்தில்  கிராமப்புற […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. எப்போது தெரியுமா?…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவித்தொகை வழங்கியது. அதனைப் போல தேர்தலின்போது கூறியதைப்போல மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ படிக்கும் மாணவிகளுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுவதுமாக இலவச கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தால் ரூ.1000… மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… அமைச்சர் பிடிஆர் சூப்பர் அறிவிப்பு…!!!!!

பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பொது பட்ஜெட் மக்களிடையே, அரசியல் அரங்கிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் பிடிஆர் அறிவித்திருந்தார். இதில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அறிவிப்பு என்பது அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பதாகும். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடிகள் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013ஆம் ஆண்டில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புகள் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் அதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்க இருக்கிறது. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இந்நிறுவனத்தின் www.ulakththamizh.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவு இறக்கம் செய்யலாம் […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை…. தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே…. இன்றே (மார்ச் 22) கடைசி நாள்…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே … கல்வி உதவி தொகை… நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கு….மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22 (நாளை) ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை: மத்திய அரசு ஊழியர்களே…. மார்ச் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவில் இருந்து உருமாறிய டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் மேலும் தொற்று பாதிப்பை அதிகரித்து பள்ளிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டியது. அதன்படி தற்போது இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் கிளம்புங்க…!!உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க…!! கால அவகாசம் நீட்டிப்பு…!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த கல்வியாண்டில் பிரதமரின் தொழிற்கல்விக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் பொருட்டு இதற்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 என்கிற எண்ணில் […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…. இனி 2-வது பெண் குழந்தை பிறந்தாலும் உதவித்தொகை…. சூப்பர் நியூஸ்…!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது .அதில் ஒன்றுதான் பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தாலும் இனி உதவித்தொகை பெறலாம் என்றும், இதற்கான திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோரும் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறுகின்றன. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,250 வீதம் 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வரையிலும் ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-2022 ஆம் வருடத்துக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் MBBS மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. எம்.எல்.ஏ. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சோம்பட்டு பகுதியை சேர்ந்த பாலு-கல்பனா ஆகியோரின் மகன் பி. இளங்கோவன் பெருவாயில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்றார். இதில் மாணவருக்கு MBBS கலந்தாய்வில் சேலம் அன்னபூர்ணா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இதேபோன்று கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்த ஹேபூஷணம்-லஷ்மி ஆகியோரின் மகன் விகேஷ் பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இதில் மாணவன் விகேஷ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது….. 1 லட்சம் பரிசுத்தொகை….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு மற்றும்  பள்ளி நிர்வாகங்கள் சார்பாக பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கிராமப்புற பகுதியிலுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் அம்மாணவர்களுக்கு என்று தனியாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை […]

Categories
தேசிய செய்திகள்

“எச்ஐவி நோயாளிகளுக்கு பென்ஷன் தொகை உயர்வு…!!” வெளியான சூப்பர் செய்தி…!!

புதுச்சேரியில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூபாய் 1.57 கோடி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்மட்ட குழு கூட்டம் நேற்று அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி ஆலோசகர்கள் நிதிராவத், உட்பல் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வானது வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 21ம் தேதி வெளியிடப்படும். இந்த பட்டியலை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து தேர்வுக்கான […]

Categories
உலக செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு…. அல்ஜீரியாவில் மாதந்தோறும் உதவித்தொகை… எவ்வளவு தெரியுமா…?

அல்ஜீரியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7,500 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட உள்ளதாக அதிபர் அப்டெல்மத்ஜித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அல்ஜீரிய என்ற ஆப்பிரிக்க நாட்டில் வேலையில்லாமல் அதிகமான இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் அறிவித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொரு மாதமும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவி தொகையாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை: மாணவர்களே (இன்று) பிப்ரவரி 10 தான் கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற (இன்று) பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு 2021- 22 ஆம் வருடத்துக்கான மத்திய அரசு சார்பில் மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களே….. இன்னும் 2 நாட்களே தான் இருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் போன்ற மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் இருக்கிறது. இத்திட்டம் மூலமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் இருக்கிறது. அந்த வகையில் தகுதியான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித் தொகை பெற முடியும். கல்வி உதவித் தொகை திட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் போன்ற மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் இருக்கிறது. இத்திட்டம் மூலமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் இருக்கிறது. அந்த வகையில் தகுதியான மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித் தொகை பெற முடியும். கல்வி உதவித் தொகை திட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க வேண்டும் என்றும் மேல்நிலைக் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடனும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இந்த தேர்வானது பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை: தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இலவசமாக புத்தகம், நோட்டு, பேக், மடிக்கணினி உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையானது பள்ளியில் பயிலும் முதல் உயர்கல்வி வரை வழங்கப்படுகிறது அவ்வாறு வழங்கப்படும் உதவித்தொகைகளில் ஒன்று தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதிலும் மத்திய அரசால் ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் சுமார் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை…. ஜனவரி 27 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியா முழுவதிலும் மத்திய அரசால் ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு பிப்ரவரி 10 தான் கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர், மாணவிகளுக்கு 2021- 22 ஆம் வருடத்துக்கான மத்திய அரசு சார்பில் மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா உதவித்தொகை 5,000 ருபாய்?…. வெளியான பரபரப்பு தகவல்…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை தொடங்கியுள்ள நிலையில் அனைவருக்கும் கொரோனா உதவித்தொகையாக 5,000 ரூபாயை மத்திய அரசு வழங்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த உதவித்தொகையை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்குவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய அரசின் 5000 ரூ நிதியுதவியை பெற வேண்டுமெனில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அத்தகவல் பரவியது. இதற்கான கடைசி தேதி ஜன- 15ம் தேதி என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு…. பிப்ரவரி 28 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் அடிப்படையில் தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையானது 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய உதவித்தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து மாற்றுத்திறனாளிகளுக்கு 1 ஆண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

Haapy News: நாடு முழுவதும் விவசாயிகளுக்கு…. சூப்பர் புத்தாண்டு பரிசு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM – KISAN) என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அவ்வாறு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6 ஆயிரம் ரூ ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முயற்சியால் முன்னேறிய மாணவி….. 3 கோடி ருபாய் கல்வி உதவித்தொகை…. குவியும் பாராட்டு….!!!!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை படிப்பதற்காக மாணவி ஒருவர் 3 கோடி ரூபாய்  கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிபாளையத்தில் சாமிநாதன்-சுகன்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்வேகா (17) என்ற மகளும், 7-வது படிக்கும் அச்சுதன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஸ்வேகா தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். மேலும் தன் 14-வது வயதில் இருந்து ஸ்வேகா டெக்ஸ் டெரிட்ரி குளோபல் எனும் நிறுவனத்தில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா….? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இன மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை வரும் 13.12.2021 அன்று முதல் திறக்கப்பட உள்ளது. மேல்கண்ட திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! டிசம்பர் 15 வரை நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

சிறுபான்மையின மாணவ, மாணவியர் மத்திய அரசின் உதவி தொகையை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு , அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களே.. ரூ.1000 உதவித்தொகை…. உடனே விண்ணப்பியுங்கள்….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை மற்றும் கணினி அடிப்படை பயன்பாடு போன்ற திறன் பயிற்சிகளுடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என தேசிய வாழ்வாதார சேவை மையம் தெரிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பெற 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1000…. போடு ரகிட ரகிட…!!!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 24 மணி நேரமும் மின்சார வசதி, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்திருந்த நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தற்போது வெளியிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணமும் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரூ.5000 ஆக உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,நடப்பு ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2,000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு அரசு கல்வி பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 1 முதல் 11 ஆம் வகுப்புகள் தொடங்கி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவர்கள் www. scholarship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2000…. நவம்பர் 13 கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன் அடிப்படையில் NTSE தேர்வு நடைபெறும். அந்த தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் போது மாதம் தோறும் 1250 ரூபாய் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பிற்கு மாதம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முனைவர் […]

Categories
மாநில செய்திகள்

வங்கி முகவர்கள் யாரும் பணம் பெறக்கூடாது… தமிழக அரசு எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெறும் பயனாளிகளிடம் இருந்து வங்கி முகவர்கள் பணம் பெறக்கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளி, விதவையர், விவசாய தொழிலாளர், ஏழை விவசாயி, கணவனால் கைவிடப் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு அரசு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் பயனாளிகளுக்கு வங்கி முகவர்கள் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் உதவி தொகையை வழங்குகின்றன. இந்த உதவித்தொகையை பயனாளிக்கு வழங்க வங்கி முகவர்கள் பணம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. அதன்படி  படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. இதில் 10 ஆம் வகுப்பு முதல் […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC, ST மாணவர்களுக்கு ரூ.2 லட்சம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை BC, MBC, SC, ST மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 …. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் போலியான கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் உள்ளிட்ட விவரங்களும் […]

Categories
அரசியல்

“இல்லத்தரசிகளுக்கு ரூ.1000” சொல்வது ஒன்று…. செய்வது வேறொன்று…. அதிமுக கடும் தாக்கு…!!!

தமிழகத்தில்நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. அதில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும். இந்நிலையில் ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இல்லத்தரசிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆண்களுக்கு ரூ. 3,000… பெண்களுக்கு ரூ.5,000…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, அத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், நரிக்குறவர், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆண்களுக்கான திருமண உதவி தொகை 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில […]

Categories

Tech |