Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி… ஐ.நா சார்பில் ரூ.11 கோடி நிதி உதவி…. வெளியான அறிக்கை…!!!!!

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து உக்ரைன் நாட்டுடன் துணை நிற்போம்… ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க பிரநிதிகள் குழு…!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு சென்றிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் குழு, உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவரிடம், தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. அந்நாட்டிற்கு நிதி உதவிகள், ஆயுதங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள்…. இந்தியாவை புகழ்ந்து தள்ளும்…. மாலத்தீவு அதிபர்…!!!

மாலத்தீவு அதிபர் தங்களுக்கு உதவிகள் அளித்து வரும் இந்தியாவிற்கு, பாராட்டுகளையும் நன்றியையும் கூறியிருக்கிறார். மாலத்தீவின் அதிபரான இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு வருடங்களில் பல சூழ்நிலைகளில் இந்தியா மாலத்தீவிற்கு அதிக உதவிகளை செய்திருக்கிறது. அதிகமாக தடுப்பூசிகள் அளித்திருக்கிறது. எங்களின் பொருளாதாரத்தை மீட்க 25 கோடி டாலர் மதிப்புடைய நிதி பத்திரங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. மாலத்தீவில் சுகாதார சேவைகளை அளிக்க தேவைப்படும் பல உபகரணங்கள் இந்தியாவிடமிருந்து வாங்கியிருக்கிறோம். அதே சமயத்தில், சுற்றுலா பயணிகளுக்கான வருகையை உறுதிப்படுத்த, […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்யா”… அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்….!!!

உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் அகதிகளுக்கு ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உக்கிரன் மீது 4 வது நாளாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன்  மீது குண்டுமழை பொழிந்து சேதத்தை ஏற்படுத்தி வரும்  ரஷ்யா தற்போது உக்ரைனுடன்  மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. வீதியில்இரு  இராணுவத்திற்கும் இடையே போர் முற்றியதால் பொதுமக்கள் யாரும் வீட்டை  விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் உக்ரைனில் உள்ள […]

Categories
அரசியல்

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவி செய்யுங்கள்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!!

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் […]

Categories
பல்சுவை

செஞ்சிலுவை சங்கத்தின் உன்னத பணிகள்….!!

உலக செஞ்சிலுவை சங்கம் தனது முயற்சியினால் போர் நடைபெறும் இடங்களுக்கும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. இது சர்வதேச நாடுகளின் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாக செயல்படுகிறது. போர்க்காலங்களில் நாடுகளிடையே கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகளையும் இந்த  அமைப்பு கண்காணித்து வருகின்றது. போரிடும் நாடுகள் உரிமையை மீறி நடந்து கொண்டாள் இந்த அமைப்பு மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரும்.ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் பல […]

Categories

Tech |