உங்களின் உதடுகள் காய்ந்து, வெடிப்புடன் உள்ளதுஎன்றால்… அதை அப்படியே சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்! இதற்கு முக்கிய காரணம் தோலில் ஈரப்பதம் இல்லாததே. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் உதடுகள் காய்ந்து வெடிப்புடன் காணப்படும். பாதுகாக்கும் வழிமுறைகள்: சோற்றுக் கற்றாழை சாரையோ, அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காம்ல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் உடம்பில் நீர் சத்து குறைந்து உதடுகளில் […]
