ஆந்திர மாநிலத்தில் நடிகரிடம் டிராக்டர் பெற்ற விவசாயின் குடும்பம் உண்மையிலேயே ஏழையான குடும்பமா என்ற சர்ச்சை எழுந்திருக்கின்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வரராவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் டீக்கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். மகள்கள் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக டீக்கடை மூடப்பட்ட நிலையில் தனது […]
