சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நடிகர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் […]
